கோவை சிங்காநல்லூரில் உள்ளபூச்சியம்மாள் லேஅவுட் சேர்ந்தவர் வசந்தகுமார் ,இவரது மகன் நிஷாந்த் (வயது 14 )வரதராஜபுரத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.சீரநாயக்கன்பாளையத்தில் வசிக்கும் இவனது தாத்தா கடந்த வாரம் இறந்து விட்டார். 3 -வது நாள் நிகழ்ச்சிக்காக தனது பெற்றோர்களுடன் தாத்தா வீட்டுக்கு சென்றிருந்தான்.அங்கு விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி ...

திருச்சியில் கிறிஸ்தவ சிறுபான்மையினர் வெள்ளாமை இயக்கத்தின் தலைவர் ஜான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது ;-தமிழக மக்கள் தொகையில் 3.4 சதவீதம் பேர் கிறிஸ்தவ பறையர்களாக இருக்கிறார்கள். அந்த மக்கள் தொகை அடிப்படையில் தமிழகத்தில் 8 சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்திருக்க வேண்டும். ஆனால் ஒருவர் கூட இல்லாதது சமூக அநீதியாகவும். மேலும் ...

குளோபல் இன்டிபென்டன்ட் ப்லிம் பெஸ்டிவல் ஆப் இந்தியா சார்பில் நடைபெற்ற சர்வதேச மற்றும் தேசிய அளவிலான குறும்பட போட்டியில், திருச்சியில் எடுக்கப்பட்ட ‘காகித பூக்கள்’ குறும்படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்காள மாநிலம், கொல்கத்தாவில் உள்ள விவேகானந்தா அரங்கத்தில் குறும்படங்கள் திரையிடப்பட்டு, சர்வதேச மற்றும் தேசிய அளவிலான சிறந்த குறும்படங்கள் தேர்வு செய்யப்பட்டு, ...

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேருவின் மகன் அருண் நேரு. இவர் தற்போது, தங்களுக்குச் சொந்தமான தொழில்களை கவனித்து வருகிறார். அதே சமயம் கட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு, நிர்வாகிகளையும் சந்தித்து வருகிறார். திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை அமைச்சர் நேரு எடுக்கக்கூடிய முடிவுகளுக்கு அவருடைய ஆதரவாளர்கள் அனைவரும் முழு ...

  திருச்சியில் கடந்த சில தினங்களுக்கு முன் திருவெரும்பூர் பகுதியைச் சேர்ந்த ரவுடி ஜெகன் போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். இச்சம்பவம் திருச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் எழும்பூர் அருகே உள்ள நத்தமாடி பட்டி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (எ) பட்டறை சுரேஷ் என்பவரை திருவெறும்பூர் போலீசார் அடுத்த சில தினங்களில் விசாரணை என்ற ...

  திருச்சி ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அல்லாஹ் பிச்சை இவரது மகன் முஹம்மது ரியாஸ் தந்தை மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், உடல்நிலை சரியில்லாமல் இருந்த அல்லாஹ் பிச்சை, நேற்று உயிரிழந்தார். இந்நிலையில், தந்தையின் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்த மகன் ரியாஸ் தந்தை உயிரிழந்த துக்கம் தாங்காமல் மனம் ...

கோவை அருகில் உள்ள சின்ன வேடம்பட்டி,அஞ்சுகம் நகரை சேர்ந்தவர்ஆனந்த். இவரது மனைவி சுபா ( வயது 32)அந்த பகுதியில் மெட்டல் நிறுவனம் நடத்தி வருகிறார் .நேற்று முன் தினம் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.நேற்று காலையில் பார்த்தபோது அங்கிருந்த 40 கிலோஎடை கொண்ட இரும்பு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இது குறித்து சுபா சரவணம்பட்டி ...

வியாபாரி வீட்டில் கொள்ளை முயற்சி.  கோவை ஆர் .எஸ். புரம் ,வின்சென்ட் காலனியை சேர்ந்தவர் ஜமீல் அகமத் .இவரது மகன் ஜமீல் இம்ரான் (வயது 37) டூல்ஸ் -மிஷின் வியாபாரம் செய்து வருகிறார்.நேற்று முன்தினம் இவரது வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது.இதுகுறித்து ஆர். எஸ் .புரம். போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு ...

திருச்சியில் தந்தை இறந்த துக்கம் தாங்காமல் வாலிபர் தற்கொலை. திருச்சி ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அல்லாஹ் பிச்சை இவரது மகன் முஹம்மது ரியாஸ் தந்தை மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், உடல்நிலை சரியில்லாமல் இருந்த அல்லாஹ் பிச்சை, நேற்று உயிரிழந்தார். இந்நிலையில், தந்தையின் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்த மகன் ...

அனைத்து விவசாயிகளையும் திரட்டி டெல்லியில் போராட்டம். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க ஒன்றிய மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி உறையூர் அண்ணாமலை நகரில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார் மாநில தலைவர் அய்யாக்கண்ணு சிறப்புரை ஆற்றினார் மாநில துணைத்தலைவர் மேகராஜன் வழக்கறிஞர் ...