குப்பை தொட்டியில் கிடந்த மனித எலும்புக்கூடுகள்.

கோவை ராமநாதபுரம் சுங்கம் காமாட்சி அம்மன் கோவில் அருகில் குப்பைத்தொட்டியில்மனித எலும்பு கூடு பாகங்கள் சிதறி கிடந்தது.இது குறித்து இராமநாதபுரம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.போலீசார் வரைந்து சென்று அந்த எலும்பு கூடுகளை கைப்பற்றி பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த மனித எலும்பு கூடுகள் எங்கிருந்து வந்தது எப்படி வந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.