கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சந்தீஷ் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:கோவை 100 அடி ரோட்டில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில்பின்புறம் உள்ள சிறிய துவாரம் வழியாக புகுந்து 4 கிலோ 573 கிராம்573 கிராம் தங்க, வைர, பிளாட்டின நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.இதை கண்டுபிடிக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் 5 தனிபடைகள் அமைக்கப்பட்டது.இதில் ...
கோபி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான புதுமுக வரவேற்பு நிகழ்ச்சி 02.12.2023 (சனிக்கிழமை) அன்று கல்லூரி கலை அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு முன்னாள் சுற்றுசூழல் துறை அமைச்சரும், கல்லூரியின் செயலாளருமான திரு. கே. சி. கருப்பணன் அவர்கள் கலந்து கொண்டனர். அவரது உரையில் மாணவர்கள் எவ்வாறு ...
கோவை பீளமேடு விளாங்குறிச்சி ரோடு, இந்து மாநகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் ( வயது 58) வியாபாரி. இவர் கடந்த 2ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னைக்கு சென்றிருந்தார். நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 34 பவுன் தங்க_ வைர ...
மேட்டுப்பாளையம் சுப்பிரமணியர் கோவில் பின்புறம் பவானி ஆற்றில் நேற்று ஒரு பெண் பிணம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 70 வயது இருக்கும். அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை. இது குறித்து சிக்கதாசம்பாளையம், கிராம நிர்வாக அதிகாரி யாசர் அராபத் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார் . போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத ...
கோவை மதுக்கரையைச் சேர்ந்தவர் இருதயராஜ் ,இவரது மகன் கிருபாகரன் ( வயது29)இவருக்கும் மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்த 25 வயது பெண்ணுக்கும் 16 -2- 2023அன்றுபெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடந்தது.இவர்கள் மதுக்கரையில் உள்ள கணவர் கிருபாகரன் வீட்டில் வசித்து வந்தனர்.இந்த நிலையில் மனைவியிடம் நகை பணம் கேட்டு கணவர் கிருபாகரன் அவரது மாமியார் விஜிலா மற்றும் உறவினர்கள்சேர்ந்து அந்தப் ...
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட நாயக்கன்பாளையம் தெற்கு பகுதியில் சி. ஆர் .பி. எப். சி. டி. சி. வளாகத்தில் நேற்று முன்தினம் ஒரு ஆண்யானை இறந்து கிடந்தது .இதையடுத்து வனத்துறையினர், கால்நடை டாக்டர்கள் சம்பவ இடத்துக்கு சென்று யானை சாவு குறித்து விசாரணை நடத்தினார்கள்.அங்கு வைத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் காட்டுயானை ...
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பேருந்து பணிமனைகளில் பணியில் உள்ள அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பிலும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்கத்தின் சார்பிலும் கழகங்களின் வரவுக்கும் செலவுக்கு உள்ள வித்தியாச தொகையை வழங்கிட கோரியும், ஓய்வூதியதாரர்களின் ஒப்பந்த பயன் டி ஏ உயர்த்தி வழங்கிடவும், 01/04 /2023 க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு பென்ஷன் வழங்கிட ...
நீலகிரி மாவட்ட திமுக இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம், உதகை என் சி எம் எஸ் மைதானத்தில் மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இமயம் சசிகுமார் அனைவரையும் வரவேற்றார், உதகைக்கு வருகை புரிந்த திமுக கழக இளைஞர் அணி செயல்வீரர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு விழா ...
நீலகிரி மாவட்ட திமுக இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் பா.முபாரக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது,சிறப்பு விருந்தினராக வருகை தந்த திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு கழக செயற்குழு உறுப்பினர் இளங்கோவன் பொன்னாடை வழங்கி வாழ்த்து கூறினார், உடன் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ...
தமிழகம் முழுவதும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஜெயலலிதாவின் திரு உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது, இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு அதிமுக கட்சி பிறமுகர் பந்தாபரமசிவம், மறைந்த ஜெயலலிதாவின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து ...













