கோவை அருகே உள்ள வீரகேரளம் பெரிய தோட்டம் காலனியை சேர்ந்தவர் ஜான்ராஜ் ( வயது 54)இவர் வடவள்ளி, நியூ தென்றல் நகரில் மளிகை கடை நடத்தி வருகிறார்.கடந்த 24ஆம் தேதி இரவில் இவர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்,25 -ம் தேதி இரவு இவரது கடையில் இருந்து புகை வருவதாகபக்கத்தில் வசிக்கும் பாரதி என்பவர் ...

ஆவடி போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள செங்குன்றம் போக்குவரத்து உட்கோட்டத்தின் கீழ் உள்ள திருவொற்றியூர் பஞ்செட்டி பொன்னேரி நெடுஞ்சாலை வடசென்னை அனல் மின் நிலைய சாலை 200 அடி சாலை மற்றும் மணலி விரைவு சாலைகளில் தினசரி 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கனரக மற்றும் சரக்கு பெட்டக வாகனங்கள் சென்னை துறைமுகம் எண்ணூர் காமராஜர் ...

ஆவடி போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மோட்டார் வாகன பயன்பாட்டில் இருந்து வந்த பொலிரோ இரண்டு வண்டிகள் டாடா ஸ்பேசி யோ ஏழு வண்டிகள் கிராண்டி இரண்டு வண்டிகள் டெம்போ ட்ராவலர் ஒரு வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்கள் நான்கு வண்டிகள் என மொத்தம் 16 போலீஸ் வண்டிகள் அரசால் நிர்ணயிக்கப்பட்ட காலமும் தூரமும் ...

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறியதாவது:- தற்போது நெடுஞ்சாலை கட்டணங்கள் சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்பட்டு வருகிறது. இனி சுங்கச் சாவடிகளுக்கு பதில் ஜி.பி.எஸ். தொழில்நுட்பம் மூலம் நெடுஞ்சாலை கட்டணங்கள் வசூலிக்கும் புதிய முறை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், நெடுஞ்சாலைகளில் சரியான தூரத்திற்கு ...

நாடாளுமன்ற பாதுகாப்பு பணியை டெல்லி போலீஸார் மேற்கொண்டு வந்தனர். கடந்த 13-ம் தேதி மக்களவையின் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருந்த 2 இளைஞர்கள் திடீரென எம்பிக்கள் அமர்ந்திருந்த பகுதியில் குதித்து வண்ண புகை குப்பிகளை வீசினர். இதன்காரணமாக மக்களவை புகை மண்டலமாக மாறியது. இருவரும் ஷூக்களில் வண்ண புகை குப்பிகளை மறைத்து எடுத்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. ...

இது ஆசியா முழுவதும் ஒரு அலை விளைவை உருவாக்கி உள்ளது. ஐ அம் விலை மிகவும் அதிகமாக உள்ளதால் மற்றும் நாடுகள் இதற்கு மாற்றுப் பொருளாக வேற ஒன்றைத் தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கணிசமான உள்நாட்டு விலை உயர்வு காரணமாக டிசம்பர் 8 ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட தடை, வங்கதேசம், மலேசியா, நேபாளம் மற்றும் ...

அதிமுக முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.சண்முகம் கொரோனா பாதிப்பு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. இதில், கேரளா, மகாராஷ்டிராவை தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டிலும் தொற்று பரவல் அதிகரித்து தொடங்கியுள்ளது. ஒற்றை இலக்கத்தில் இருந்த பாதிப்பு தற்போது இரட்டை இலக்கமாக உயர்ந்துள்ளது. கடந்த ...

திருப்பூரைச் சேர்ந்தவர் ஹேமசந்திரன் (வயது 22) அங்குள்ள கல்லூரியில் படித்துவந்தார் .இவர் நேற்று சூலூரில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா சாப்பிட்டார். அப்போது திடீரென்று மயங்கி விழுந்தார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் அவர் பரிதாபமாக செத்தார். இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகிறார்கள். ...

பொள்ளாச்சியில் உள்ள கிருஷ்ணசாமிலே – அவுட்டை சேர்ந்தவர் கணபதி இவரது மகன் லெனின் (வயது 23) இவர் நேற்று கோவை -பொள்ளாச்சி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள நஞ்சை கவுண்டன் புதூர் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது திடீரென்று நிலைதடுமாறி பைக் ரோடு ஓரத்தில் உள்ள தடுப்பு கம்பியில் மோதியது .இதில் பைக்கில் இருந்து ...

கோவை, சிங்காநல்லூரில் செயல்பட்டு வரும் இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் உள்நோயாளி முதல், வெளி நோயாளிகள் வரை ஆயிரக் கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஆவின் பால் நிறுவன என்ற பெயரில் டீக்கடைகள் செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆவின் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் ஆவின் பாலகம் அமைக்க ...