கோவை ஜன 1 கோவை சிங்காநல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கஸ்தூரி நேற்று இருகூர் ஜின்னிங் பாக்டரி ரோட்டில் உள்ள ஒரு பெட்டிகடையில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்குதடை செய்யப்பட்ட புகையிலை பொருளான 40 கிலோ குட்கா மறைத்து வைத்திருந்தது கண்டு பிடிக்கபட்டது.இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன இது தொடர்பாக இருகூர் தென் பழனி தேவர் ...
அயோத்தி ராமா் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழை திருச்சி மாவட்ட பாஜக சாா்பில் எடமலைப்பட்டி புதூா் பகுதியில் பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு திருச்சி மாநகா் மாவட்ட பாஜக தலைவா் ராஜசேகரன் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் கருப்பு முருகானந்தம் பொது மக்களிடம் அழைப்பிதழ் மற்றும் ராமா் கோயில் அட்சதை பிரசாதம் உள்ளிட்டவைகளை வழங்கினாா். பிறகு ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஓடுந்துரை ஊராட்சி தூரி பாலம் பகுதி ஆதிவாசி காலனியில் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஓடுந்துரை ஊராட்சி தூரி பாலம் பகுதி ஆதிவாசி காலனியில் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மக்களுடன் முதல்வர் முகம் நடைபெற்றது ...
புதுடில்லி: கடும் பனிமூட்டம் காரணமாக, டில்லியில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் தாமதமாக சென்றன. 30க்கும் மேற்பட்ட ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன என ரயில்வே நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.வட இந்திய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக தலைநகர் டில்லியில் அதிக அளவிலான பனிமூட்டம் காணப்படுகிறது. சாலைகளில் முழுவதுமாக பனிமூட்டம் சூழ்ந்துள்ளதால் ...
ராமநாதபுரம்: மன்னார் வளைகுடா கடலில் உள்ள கடற்பசு, டால்பின்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்க ஒன்றிய, மாநில அரசுகள் நிதியில் செயற்கைப் பவளப்பாறைகள், கடற்புற்களை நட்டு வளர்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் கிழக்கு கடற்கரையில் உள்ள தனுஷ்கோடி தீவில் இருந்து தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டம் வரை மன்னார் வளைகுடா கடல் பகுதி என ...
காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகளுடன் மருத்துவமனைக்கு வருவோருக்கு, கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கர்நாடக, தெலுங்கானா, கேரளா, மஹாராஷ்டிரா மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்தில் ஜே.என்.1 வகை கொரோனா தொற்று பரவியுள்ளது. இவ்வகை கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. ...
ரூபாய் 1 கோடி 55 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேரூராட்சி அலுவலக கட்டிடம் திருமழிசை பேரூராட்சி மன்ற மாதாந்திர கவுன்சில் கூட்டம் பேரூராட்சி மன்ற தலைவர் வடிவேல் தலைமையில் நடந்தது துணைத் தலைவர் மகாதேவன் செயல் அலுவலர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு திருமழிசை பேரூராட்சி எல்லையில்2023-2024 நிதியாண்டி இல் பொது ...
கோவை அருகே உள்ள சீரநாயக்கன்பாளையம்’ தில்லைநகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் ( வயது 72) இவர் நேற்று ஒண்டிப்புதூரில் இருந்து வடவள்ளிக்கு செல்லும் தனியார் டவுன் பஸ்சில் பயணம் செய்தார்.மருதமலை ரோட்டில் விவசாய பல்கலைக்கழகம், 4 -வது கேட்அருகே பஸ் வந்தபோது ஓடும் பஸ் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ...
சர்வதேச விருதான அந்த விருதில் ஒன்றுதான் LEAF அவார்ட் அப்படி என்றால் Leading European Architecture Forum என்பது சுருக்கம்தான் அந்த லீஃப். அதுமட்டுமல்ல, இந்த விமானநிலையத்தை வடிவமைத்திருப்பதே இந்திய நிறுவனம் அல்ல. அது லண்டன் நிறுவனம். 1952 இல் தொடங்கப்பட்ட அந்த வடிவமைப்பு நிறுவனம் சர்வதேச அளவில் புகழ் பெற்றது. கிட்டத்தட்ட 1112 கோடி ...
திருச்சி மேற்கு மாவட்ட தமுமுக சார்பில் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு இரண்டாம் கட்டமாக ரூபாய் 4.00 இலட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு திருச்சி மேற்கு மாவட்ட தமுமுக சார்பில் இரண்டாம் கட்ட நிவாரணமாக 500 குடும்பங்களுக்கு ரூபாய் 4.00 இலட்சம் மதிப்புள்ள அரிசி, பருப்பு, மாவு ...










