நீலகிரி மாவட்டத்தில் உறைபனியால் மூடப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியான அவலாஞ்சியில் இன்று காலை 0 டிகிரி வெப்பநிலை பதிவாகி உள்ளது. தலைகுந்தாவில் 1 டிகிரி செல்சியஸ், உதகை தாவரவியல் பூங்காவில் 2.3 டிகிரி செல்சியஸ். நீலகிரியில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பரில் குளிர் சீசன் தொடங்கும் . கடந்த ஆண்டில் ...
புதிய வரி விகிதங்கள் கடந்த 22-ந்தேதியில் இருந்து நடைமுறைப்படுத்தப்படுகிறது என்றும் அறிவிப்பு வெளியாகியள்ளது … தங்கம், வெள்ளி மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்களுக்கான நாணயங்கள் மீது விதிக்கப்பட்ட இறக்குமதி வரியானது தற்போதுள்ள 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதம் ஆக உயர்த்தப்படுகிறது என அறிவித்து உள்ளது. இதன்படி, தங்கம், வெள்ளி மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்களுக்கான நாணயங்கள் மீது ...
கோவை சொக்கம்புதூர் அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் மனோஜ் சிதியா.இவரது மனைவி ஜெய சிதியா (வயது 49) இவர் ஒப்பணக்கார வீதியில் கடந்த 23 ஆண்டுகளாக ரெடிமேடு துணி கடை நடத்தி வருகிறார். கடந்த 21ஆம் தேதி கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். 22 ஆம் தேதி நரேந்திர குமார் என்பவர் ஜெயசிதியாவுக்கு போன் ...
நாளை முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், மதுபான பார்கள், எலைட் பார்களை 2 நாட்களுக்கு மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை ஜனவரி 25ம் தேதி தைப்பூச திருநாள், நாளை மறுநாள் ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழா ஆகிய 2 தினங்களிலும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ...
டெல்லி: அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு எந்த வேலையும் இல்லை. ஆனால், இந்திய முஸ்லீம்களை தூண்டிவிட அந்த நாடு முயற்சிக்கிறது என்று இந்திய அதிகாரிகள் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். அயோத்தியில் ராமர் பிறந்த இடமாக கருதப்படும் இடத்தில் ராமர் கோவில் கட்ட கடந்த 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. ...
திண்டுக்கல் சந்தைக்கு வழக்கத்தைவிட சின்ன வெங்காய வரத்து அதிகரித்துள்ளதால், விலை குறைந்துள்ளது. தமிழ்நாட்டின் மிகப் பெரிய வெங்காயச் சந்தை திண்டுக்கல்லில் உள்ளது. தென் மாவட்ட அளவில், திண்டுக்கல் சந்தையிலிருந்துதான் வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த சந்தை 115-க்கும் மேற்பட்ட மண்டிகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்த சந்தை திங்கள், புதன், வெள்ளி என வாரத்தில் 3 ...
புதுக்கோட்டை: வேங்கை வயல் குடிநீர் தொட்டியிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரியுடன் ஒருவரின் டிஎன்ஏவும் ஒத்துப்போகவில்லை. வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் 2022 டிச.26-ல் மனிதக்கழிவு கலக்கப்பட்டது. வேங்கைவயலில் மேல்நிலை நீர் தொட்டியில் 2022 டிச.26ல் மனிதக் கழிவு கலந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்கிறது. வழக்கு தொடர்பாக 5 சிறுவர்கள் உட்பட 31 பேருக்கு 4 கட்டங்களாக ...
சூலூர் இரண்டாவது வார்டு அண்ணாமலை தேவர் சந்துப் பகுதியில் குடியிருக்கும் அருணாச்சலம் என்பவர் துடைப்பம் விற்பனை செய்யும் தொழிலை செய்பவர். அவர் நேற்று இரவு வீட்டில் விளக்கேற்றி வைத்துவிட்டு தேனீர் குடிப்பதற்காக கடைக்கு சென்று விட்டார் .அப்போது எதிர்பாராத விதமாக விளக்கின் நெருப்பு அருகில் இருந்த பழைய குப்பைகள் துடைப்பத்தின் மீது பட்டு பற்றி எரிந்தது ...
தமிழ்நாடு வனத்துறை அமைச்சராக இருப்பவர் மதிவேந்தன் .இவர் குடல் இறக்க நோயால் அவதிப்பட்டு வந்தார்.இதற்கு சிகிச்சை பெறுவதற்காக கோவை ராமநாதபுரம் பங்கஜா மில் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இன்று காலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆபரேஷன் செய்வதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.ஓரிரு நாட்களில் அவருக்கு ஆபரேஷன் நடைபெறும். ...
ராமர் கோயில் திறப்பு விழாவை ஒளிபரப்ப காமாட்சி அம்மன் கோயிலில் வைக்கப்பட்ட எல்இடி திரை அனுமதி பெறாததால் அகற்றப்பட்டதாக மாவட்ட எஸ்பி விளக்கம் அளித்துள்ளார். அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் இன்று திறக்கப்பட்டு பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.அயோத்தி கோயில் ...













