புதுடெல்லி: இஸ்ரேல் – ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் ஏமனில் உள்ள ஹவுதி தீவிரவாதிகள், ஹமாஸுக்கு ஆதரவாக செங்கடல் பகுதியில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இஸ்ரேலுடன் தொடர்புள்ள சரக்கு கப்பல்கள் செங்கடல் வழியாக செல்லும் போது தொடர்ந்து ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலம் ஹவுதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பிரிட்டன் ...
புதுடெல்லி: வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. டெல்லி, உத்தர பிரதேசம் மற்றும் பிஹாரில் பொதுமக்கள் வெளியே பயணம் செய்ய முடியாத அளவுக்கு நேற்று அதிகாலை உறைய வைக்கும் குளிரும் அடர் பனியும் காணப்பட்டது. இதனால், அங்கு விமானம் மற்றும் ரயில் சேவை தாமதமானது. டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸாக இருந்தது என்றும். அதிகபட்ச ...
கோவையில் ஒரே நாளில் 4 மாணவ – மாணவிகள் மாயம்… கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார். இவரது மகள் சத்யா (வயது 20) சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று இவர் வீட்டில் இருந்து திடீரென்று மாயமாகிவிட்டார். இது குறித்து கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் வழக்கு ...
கோவை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர் மைக்கேல்ராஜ் (வயது 53 ) டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.இவர் சூலூர் பள்ளபாளையம் பாரதிபுரத்தில் குடும்பத்துடன் தங்கி உள்ளார். இவரது மகன் முருகேசன் (வயது 20) அங்குள்ள தனியார் கல்லூரியில் 3-ம்ஆண்டு படித்து வந்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் முருகேசன் தூக்கு போட்டு தற்கொலை செய்து ...
சென்னை : தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் வருகிறது. இதனால் டாஸ்மாக் மதுக்கடைகள் இப்போது தவிர்க்க முடியாததாகி விட்டது. ஏழை எளியோர், உழைக்கும் வர்க்கத்தினர் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் வந்து வாங்கி செல்லும் இடமாக ‘டாஸ்மாக்’ கடைகள் அமைந்து விட்டது. அதனால்தான் பஸ் நிலையம், ரெயில் நிலையம், ...
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த நளினி ரவிச்சந்திரன் முருகன் சாந்தன் ராபர்ட் பயஸ் ஜெயக்குமார் ஆகிய ஆறு பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது . இந்நிலையில் திருச்சி மத்திய சிறை முகாமில் சாந்தன் அடைக்கப்பட்டுள்ளார். இலங்கை ஜனாதிபதியிடம் தாம் மீண்டும் இலங்கை நாட்டிற்கு ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூ.கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மகன் பிரனேஸ் (வயது 13) அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படித்து வந்தான் .குடியரசு தின விழா விடுமுறையையொட்டி நேற்று அங்குள்ள கிணற்றுக்கு நண்பர்களுடன் குளிக்க சென்றான். நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி இறந்தான். இது குறித்து அவரது தந்தை பிரவீன் குமார் ...
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் 2-வது பசுமை விமான நிலையம் அமைய உள்ளதை எதிர்த்து ஏகனாபுரம் மக்கள் 5-வது முறையாக கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்தனர். இதனைத் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். தமிழகத்தில் சர்வதேச விமான நிலையம் மீனம்பாக்கத்தில் செயல்பட்டு வருகிறது. அதை விரிவாக்கும் செய்வதற்கு உண்டான இடவசதிகள் இல்லாத காரணத்தால், 2-வது சர்வதேச புதிய ...
கோவை: தமிழகத்தில் மீண்டும் ‘எம் சாண்ட்’, ‘பி சாண்ட்’ உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை பிப்ரவரி 1-ம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய வீடுகளுக்கான கட்டுமான செலவு 10 முதல் 15 சதவீதம் உயரும் என தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர். கட்டுமானப் பொருட்களின் விலை அடிக்கடி உயர்த்தப்பட்டு வருவதால் வீடு கட்டுமானம் மற்றும் ...
இந்திய கடற்படை உள்நாட்டிலேயே தயாரித்த சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை பரிசோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து இந்த சோதனையை இந்திய கடற்படை நடத்தியது. இது தொடர்பாக இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளரின் அதிகாரபூர்வ ‘X’ பக்கத்தில் வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய கடற்படை மற்றும் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் இணைந்து ...












