சாதி, மதமற்றவர்’ என சான்றிதழ் வழங்க வருவாய் துறையினருக்கு அதிகாரம் இல்லை- உயர் நீதிமன்றம் உத்தரவு.!!
சென்னை: எந்த மதமும், சாதியும் அற்றவர் என்று சான்றிதழ் வழங்க வருவாய் துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பத்தூரை சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனக்கு ‘எந்தமதமும், சாதியும் அற்றவர்’ எனசான்றிதழ் வழங்குமாறு திருப்பத்தூர் வட்டாட்சியருக்கு உத்தரவிட கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஏற்கெனவே சிலருக்கு இதுபோல சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதால், ...
புதுடெல்லி: வாராணசி நீதிமன்ற அனுமதியை தொடர்ந்து கியான்வாபி மசூதி வளாகவியாஸ் மண்டபத்தில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பூஜைகள் தொடங்கின. உத்தரபிரதேச மாநிலம் வாராணசியில் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி கியான்வாபி மசூதி அமைந்துள்ளது. இந்நிலையில் வாராணசி சிவில் நீதிமன்றத்தில் பிரபல வியாஸ் குடும்பத்தின் மகள்வழி பேரனான சைலேந்தர் குமார் பாதக், கடந்த ஆண்டு இறுதியில் 2 மனுக்களை ...
சத்தியமங்கலம் அருகே உள்ள கொமாரபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம் (65). இவர் பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். ஆறுமுகத்தின் மனைவி துளசி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் வீடு முழுவதும் எரிந்து சேதம் அடைந்ததோடு வீட்டின் ஒரு புறம் ...
அலகாபாத்: ஞானவாபி மசூதியை சுற்றி துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசமாநிலம் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே ஞானவாபி மசூதி உள்ளது. அங்கு இருந்த இந்து கோயிலை இடித்து மசூதி கட்டப்பட்டு இருப்பதாகவும், அதனால் மசூதியை இந்துக்களின் வழிபாட்டிற்காக ஒப்படைக்க வேண்டும் என்றும் வாரணாசி நீதிமன்றம் மற்றும் அலகாபாத் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ...
கோவை ஐந்து முக்கு பக்கம் சவுடம்மன் கோவில் வீதியில் உள்ள பழைய துணிக்கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தவர் ராஜேந்திரன் ( வயது 58) இவரது முதல் மனைவி பாக்கியலட்சுமி. இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ராஜி என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். அவருக்கு மொத்தம் 5 மகள்கள் உள்ளனர். இவர் ...
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள தோலாம்பாளையம் ஊராட்சியில் உள்ள காலனிப் புதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரங்கன் ( வயது 60 )ராமன் ( வயது 60)இவர்கள் இருவரும் நேற்று அங்குள்ள வனப் பகுதிக்கு புளியம்பழம் பறிக்கச் சென்றனர் .இதில் ராமன் மரத்தில் ஏறி புளியம்பழத்தை பறிக்க அதனை கீழே இருந்து ரங்கன் பொறுக்கினார்.அப்போது புதர் ...
தமிழகத்தில் 4,829 டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. டாஸ்மாக் கடைகளில் 43 சாதாரண வகை, 49 நடுத்தர வகை, 128 பிரீமியம் வகை பிராண்டுகள், 35 வகையான பீர், 13 ஒயின் ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன. இதுதவிர, ‘எலைட்’ டாஸ்மாக் கடைகள் மூலம் பிரத்யேகமாக வெளிநாட்டு மதுபானங்கள் விற்கப்படுகின்றன. டாஸ்மாக் கடைகளில் குவார்ட்டர் பாட்டில் ...
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். இதில் நளினி தவிர்த்து மற்ற நால்வரும் திருச்சியில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, கணவர் முருகனை அகதிகள் சிறப்பு முகாமில் இருந்து விடுவித்து தன்னுடன் வாழ அனுமதிக்க வேண்டும் என சென்னை ...
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ஜனவரி 22 ம் தேதி ராமர் கோயில் திறப்பு விழா, கும்பாபிஷேகம் கோலாகலமாக நடத்தபப்ட்டது. பிரதமர் மோடி தலைமையில் இந்தியா முழுவதும் இருந்து ஆன்மிகவாதிகள், மதத்தலைவர்கள், பிரபலங்கள், அரசியல்தலைவர்கள் என 8000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வரலாற்று சிறப்பு மிக்கதாக கருதப்பட்ட இந்த விழாவில் ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர் உட்பட பல்வேறு ...
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இச்சாலை வழியாக இரு மாநிலங்களுக்கு இடையே பஸ் மற்றும் கனரக வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் பகல் ...












