உலக வரைப்படத்தின் மூன்று பக்கமும் கடல் சூழ்ந்திருக்கிறதென்றால், எட்டு திசைகளிலும் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், போருக்கு தயார் நிலையில் இருப்பதாக அதிபர் கிங் ஜான் அறிவித்துள்ளது உலக நாடுகளை பதற்றமடைய செய்துள்ளன. ஏற்கெனவே இஸ்ரேல் துவங்கி உக்ரைன், காசா வரையில் போர் பதற்றம் பொதுமக்களை பெரிதும் பாதித்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு ...
சென்னையில் இருந்து நெல்லை நோக்கி சென்றுக் கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். வந்தே பாரத் ரயில்கள் நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டிலும் சென்னை – கோவை, சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூர் மற்றும் சென்னை டூ நெல்லை ...
கோவை சரவணம்பட்டி, கரட்டு மேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை (எண் 1714 ) முன் நேற்று ஒருவர் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் அங்குள்ள விசுவாசபுரத்தைச் சேர்ந்த பென்னி மேத்யூ (வயது 54) என்பது ...
கோவை ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் தினேஷ் குமார் (வயது 28) கோவை ராஜ வீதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது 3 வயது பெண் குழந்தை இமான்சு.சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள தினேஷ் குமாரின் உறவினரின் கடிகாரம் சரிபார்க்கும் கடைக்கு சென்று விளையாடிக் கொண்டிருந்தது. அங்கு வாட்ச் சுத்தம் செய்ய வைத்திருந்த ஒயிட் பெட்ரோலை தண்ணீர் ...
கோவை : பொள்ளாச்சி அருகே உள்ள பணிக்கம்பட்டியை சேர்ந்தவர் பிரசாத் ( வயது 27) இவர் பொள்ளாச்சி புது ரோட்டில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் தனது காரை வீட்டிற்கு வெளியே நிறுத்தி இருந்தார். பூட்டு உடைந்து இருந்ததால் காரை பூட்டவில்லை .இந்த நிலையில் நேற்று காலையில் காரை எடுக்க வந்தார். அப்போது காருக்குள் 60 ...
திருவள்ளூர் மாவட்டம் தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்து மிகப்பெரிய மாவட்டம் மிகப்பெரிய தொழிற்சாலைகள் வர்த்தக நிறுவனங்கள் என ஏராளமாக உள்ளது. தொழிலாளர்களும் நடுத்தர வர்க்கத்தினரும் மாவட்டம் முழுவதும் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யவும் அரசு உதவி பெறவும் குடும்ப ரேஷன் கார்டுகள் அத்தியாவசியமாக தேவைப்படுவதால் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு திருத்தணி திருவள்ளூர் பூந்தமல்லி ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகையை அடுத்துள்ள ஆலங்கொம்பு வீராசாமி நகரை சேர்ந்தவர் சசிகுமார் ( வயது 44) இவர் நீலகிரி மாவட்டம் லவ்டேல் காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சபிதா (வயது 34) ) தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார் .கடந்த 1-ந் தேதி அதிகாலை சசிகுமார் ...
கோவையை அடுத்த நெகமம் பக்கம் உள்ள ஆலாம்பாளையம், கலைஞர் நகரை சேர்ந்தவர் வீரமுத்து. இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் இறந்து விட்டார். இவரது மனைவி உஷா நந்தினி (வயது 40)கணவர் இறந்த நாள் முதல் மன அழுத்தத்துடன் காணப்பட்டார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த உஷா நந்தினி நேற்று அவரது ...
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்த பொன்னுசாமி என்பவர் கடந்த 28.12.2013 அன்று பணியின் போது மாரடைப்பால் உயிரிழந்தார். இவருக்கு மனைவி ஆராயி வயது 52 மற்றும் மகள்கள் கவிதா வயது 35, மஞ்சு வயது 33 மற்றும் கௌரி வயது 31 ஆகிய மூவருக்கும் திருமணமாகிவிட்ட நிலையில் பொன்னுச்சாமியின் உயிரிழப்பைத் ...
சென்னை: தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் தான் கோடை காலம் துவங்குகிறது. ஆனாலும், பகல் நேரத்தில் வெயில் சுட்டெரிப்பு, மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் மின் நுகர்வு அதிகரித்து வருகிறது.தினமும் சராசரியாக 15,000 மெகாவாட் என இருந்த மின் நுகர்வு, ஜனவரி 31ம் தேதி 17,129 மெகாவாட்டாக அதிகரித்தது.ஜனவரியில் மின் நுகர்வு 17,000 ...












