சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் ஏஐடியூசி சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்ட ஏஐடியுசி தரைக்கடை, சிறு கடை வியாபாரிகள் சங்கத்தின் சாா்பில், மலைக்கோட்டை தெப்பக்குளம் தபால் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் பொருளாளா் சையது அபுதாஹிா் தலைமை வகித்தாா். மாமன்ற ...
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தேர்வாணையத்தின் சாா்பில், இரண்டாம் நிலைக் காவலா், சிறைக்காவலா், தீயணைப்பாளா் பதவியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டு கடந்த டிசம்பா் மாதம் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. 3,359 பணியிடங்களுக்கு 2.84 லட்சம் பேர் தேர்வு எழுதியதில் வெற்றி பெற்றவா்களுக்கு உடற்தகுதித் தேர்வு மாநிலம் முழுவதும் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற திருச்சி, கரூா், ...
மத்திய அரசானது மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது சாலை விபத்தில் காயமடைவோருக்கு ₹1.50 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை பெறும் ‘பணமில்லா சிகிச்சை’ திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் பட்டியலிடப்பட்ட மருத்துவமனைகளில் இந்த ...
குடும்ப அட்டையில் பெயர் உள்ள அனைவரும் பயோ மெட்ரிக் கருவியில் விரல் ரேகையை உறுதி செய்யாவிட்டால், இந்த மாதத்துடன் அட்டையிலிருந்து பெயர் நீக்கப்படும் என வெளியான தகவல் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் 2.20 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. இதில், முன்னுரிமை குடும்ப அட்டைகள், முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகள் ...
சொந்தமாக தொழில் தொடங்குவதற்காக ரூ.5 லட்சம் வரை வட்டியில்லாக் கடன் வழங்குவதாக உத்தரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது. உத்தரப் பிரதேச பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநில அமைச்சர் அபர்ணா யாதவ் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், அனைத்துப் பிரிவு மக்களுக்கும் பலனளிக்கும் வகையிலான பட்ஜெட் வகுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ...
தனது மகன் பற்றி தகவல் அளித்தால் ரூபாய் 1 கோடி சன்மானம் என சைதை துரைசாமி அறிவித்துள்ளார். இமாச்சல பிரதேசம் சட்லஜ் நதியின் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் மாயமான வெற்றி துரைசாமியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இமாச்சல் சட்லஜ் நதியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி மூழ்கியதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார், ...
கோவை மாவட்டம் வால்பாறை சோலையார் அணை பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 65) சமூக சேவகர் .இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுக்க பொதுமக்களை கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்து வந்தார். பின்னர் பட்டா சம்பந்தமாக மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலக வளாகத்துக்கு சென்றார். அப்போது அவருக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டு மயங்கி ...
சென்னை: அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு நீண்ட நாட்களாக சிறையில் இருந்த 5 முஸ்லிம் கைதிகள் உட்பட 12 பேரை முன்விடுதலை செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்ற முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளிட்ட பலரை அண்ணா பிறந்த தினம் உள்ளிட்ட குறிப்பிட்ட நாட்களில் சிறப்பு நிகழ்வாக முன்விடுதலை செய்வது குறித்த பல ...
சென்னை: சாலையோரத்தில் கல்லை நட்டு துணியைப் போர்த்தி பூஜைகள் செய்து சுவாமி சிலை எனக்கூறும் அளவுக்கு நாட்டில் மூட நம்பிக்கைகள் நிலவுவதாக உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் வேதனை தெரிவித்துள்ளார். பல்லாவரத்தில் தனக்கு சொந்தமான நிலத்தின் அருகே வைக்கப்பட்டுள்ள கல்லை சிலர் துணியைச் சுற்றி சிலை எனக்கூறி வழிபாடு செய்து வருவதாகவும், எனவே அந்தக் கல்லை ...
இந்தியாவின் சக்தி இசைக் குழுவினருக்கு அமெரிக்காவின் மிக உயரிய விருதான கிராமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திரைத்துறையினருக்கு ஆஸ்கர் விருது வழங்கப்படுவது போல இசைக்கலைஞர்களுக்கு உலகின் மிகப் பெரிய விருதாக கருதப்படுவது அமெரிக்காவின் கிராமி விருது. கடந்த 1951ம் ஆண்டு முதல் இன்று வரை ஒவ்வொரு வருடமும் இந்த விருதுகளை தேசிய ஒலிபிடிப்பு கலைகள் மற்றும் அறிவியல் ...












