கோவை : திருநெல்வேலி – மேலப்பாளையம் இடையே இரட்டிப்புப் பாதைக்கான பொறியியல் பணிகள் திருநெல்வேலி ரயில்வே யார்டில் நடைபெற்று வருகின்றன. அந்த பொறியியல் பணிகளை எளிதாக்க, கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரயில் சேவைகள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- ரயில் எண்.16321 நாகர்கோவில் – கோயம்புத்தூர் முன்பதிவு செய்யப்படாத ...
பூந்தமல்லி: உங்களுக்கு குறைந்த வட்டியில் வங்கி கடன் வேண்டுமா ஒரு மணி நேரத்தில் சுலபமாக நான் ஏற்பாடு செய்து தருகிறேன் என்று பலவிதமான ஆசை வார்த்தைகளை கூறி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரிடம் மக்கள் குறை கேட்கும் முகாமில் பூந்தமல்லியை சேர்ந்த ...
தெலங்கானா: பி.ஆர்.எஸ். கட்சியின் செகந்திராபாத் கண்டோன்மென்ட் எம்.எல்.ஏ லாஸ்யா நந்திதா (37), கார் விபத்தில் உயிரிழந்தார். படான் செருவு அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலைத் தடுப்பு மீது மோதியது. படுகாயமடைந்த கார் ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு நார்கட்பள்ளி அருகே செர்லபள்ளி என்ற இடத்தில் நடந்த சாலை விபத்தில் லாஸ்யா ...
கோவை ரத்தினபுரி காவல் நிலையத்துக்கான புதிய கட்டிடம் சம்பத் வீதி பக்கம் உள்ள ஜி. வி. ராமசாமி ரோட்டில் ரூ 2.7 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது .இதன் திறப்பு விழா நடந்தது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் குத்து விளக்கு ஏற்றி வைத்தார். இந்த விழாவில் துணை போலீஸ் கமிஷனர்கள் ...
நீலகிரி குன்னூர் மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலைத்துறை தற்போது சாலைகளை விரிவாக்கப்படும் பணிகள் தொடர்ந்து வருகிறது. இப்பகுதியில் சமீப காலமாக சாலை விபத்துகள் அதிகரித்து வருகிறது. குன்னூர் மேட்டுப்பாளையம் செல்லும் சாலை பர்லியார் இரண்டாவது கொண்டை ஊசி வளைவு பகுதியை நோக்கி உதகை கப்பத்தொரையை சார்ந்த பெல்லோரோ ஜீப் வாகனம் அதிக வேகத்தால் கட்டுப்பாட்டை இழந்து 30 அடி ...
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 22 ஆவது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. மதுரை, அரசு இராஜாஜி மருத்துவமனையில் மூளை சாவு அடைந்தவரின் உடலில் இருந்து சிறுநீரக உறுப்பு எடுக்கப்பட்டது. இராமநாதபுரம் மாவட்டம், கமுதி. T.துணை வாசல் ஊரைச் சேர்ந்த 37 வயது மதிக்கத்தக்க நபர், கூலி வேலை செய்பவர். அவருக்கு ...
கோவை சிங்காநல்லூர் சாய்பாபா காலனி பகுதியில் ரூ 201 கோடியில் புதிய மேம்பாலங்கள் விரைவில் கட்டப்பட உள்ளது .இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- சிங்கநல்லூரில் வசந்தா மில் ஜங்ஷனிலிருந்து உழவர் சந்தை வரை 2,400 மீட்டர் தூரத்துக்கு புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு ரூ.141 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது ..இந்த மேம்பாலத்துக்கான டெண்டர் ...
புதுடில்லி: விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பதிவிட்ட 177 சமூக ஊடக கணக்குகளை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் முடக்கியது. விவசாய விளைபொருட்களுக்கு சட்ட ரீதியான குறைந்தபட்ச ஆதார விலை, கடன் தள்ளுபடி, விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள விவசாயிகள் ...
கோவை சாய்பாபா காலனி கே. கே. புதூர் கணபதி லே-அவுட்டில் உள்ள ஒரு தனியார் அபார்ட்மெண்டில் வசிப்பவர் செல்வகுமார் (வயது 58) பி.ஏ. பட்டதாரி சமூக சேவகர்..இவர் சுய தொழில் செய்து வருகிறார்.இவரது மனைவி பெயர் சாந்தி ( வயது 51)இவருக்கு நித்யா ( வயது 32 )என்ற ஒரே மகள் உள்ளார்.இவர் மருத்துவ படிப்பு ...
தமிழக முழுவதும் கடந்த 2 மாதங்களில் போதை பொருள் குற்றவாளிகள் 358 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .அதிக போதை ஏற்றும் 1486 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதை இல்லாத தமிழ்நாடு மாறிட அமலாக்க பிரிவு மற்றும் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால் தலைமையில் போலீசார் சிறப்பாக செயல்பட்டு ...













