கோவை : தமிழக வியாபாரிகள் சம்மேளன தலைமை கமிட்டி பொதுச்செயலாளர் உதயகுமார், பொருளாளர் வெனீஸ் ,செயலாளர் சூலூர் குணசிங்,ராமநாதபுரம் கிளைச் செயலாளர் சேவியர் ராஜா,மற்றும் சம்மேளன நிர்வாகிகள் சித்திரை பாண்டி, எம். கே. விஜி ஆகியோர் இன்று தொண்டாமுத்தூர் பேரூராட்சி தலைவர் கமலம் ரவி மற்றும் செயல் அலுவலரிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர் . ...
கோவை அருகே உள்ள கெம்பனூரில் இருந்து தடாகம் ரோடு வழியாக காந்திபுரத்துக்கு நேற்று அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் அங்குள்ள முத்தண்ணன்குளம்,தண்டு மாரியம்மன் கோவில் சந்திப்பில் திரும்பும் போது ரோடு ஒர தடுப்புச் சுவரில் உட்கார்ந்து கொண்டிருந்த ஒருவர் மீது அந்த பஸ் மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்து அதே ...
உக்ரைன் போர் மற்றும் நவல்னியின் மரணத்தை அடுத்து, ரஷ்யாவின் மீது அமெரிக்கா உலக வரலாற்றில் மிகக் கடுமையான பொருளாதார தடைகளை விதிப்பதாக அதிபர் ஜோ பிடன் அறிவித்தார். இது ரஷ்ய பொருளாதாரத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்று அறிவித்த புடின், தனது ஆக்கிரமிப்புக்கு மிகப்பெரிய விலை கொடுப்பதை உறுதி செய்வதற்காக ரஷ்யாவிற்கு எதிராக 500 தடைகளை ...
சென்னை: மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் சென்னை கிளை உட்பட பல இடங்களில் நேற்று தொடங்கிய ரெய்டு இன்று இரண்டாவது நாளாகத் தொடர்கிறது. தமிழ்நாட்டில் கடந்த சில காலமாகவே பல இடங்களில் அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறை சோதனை என்பது தொடர்ந்து வருகிறது. லோக்சபா தேர்தலும் கூட நெருங்கி வரும் நிலையில், சோதனை மேலும் ...
புதுடெல்லி: எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்துதல், விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் டெல்லியை நோக்கி முன்னேறும் போராட்டத்தை வரும் 29 ஆம் தேதி வரை நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளனர். போராட்டத்தை வழிநடத்தும் சம்யுக்தா கிசான் மோர்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்சா அமைப்புகள் அடுத்த ஒரு வாரத்துக்கான போராட்ட நிகழ்வுகளை திட்டமிட்டுள்ளன. ...
ராமேஸ்வரம்: இலங்கை நீதிமன்றத்தால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிப்பதைக் கண்டித்தும் தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று காலை முதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி இருப்பது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை உள்ள பகுதிகளில் மீனவர்கள் பிடித்தாலும் ...
ஹரியானா மாநில எல்லையில் போராடி வரும் விவசாயிகள் சங்க தலைவர்கள், நிர்வாகிகள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அம்பாலா காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி முற்றுகை போராட்டம் நடத்த டெல்லியை நோக்கி டிராக்டரில் விவசாயிகள் பேரணி ...
கோவை : கேரள மாநிலம் பாலக்காடு பக்கம் உள்ள நல்லே பிள்ளி, பள்ளி மேடு,நட்டுகல் வாயா பகுதியைச் சேர்ந்தவர் சாபர் (வயது 62)கார் சீட் கவர் பொருத்தம் வேலை செய்து வந்தார்.இவர் கடந்த 15 ஆம் தேதி குடும்பத்துடன் சென்னையில் உள்ள தனது பேரக் குழந்தைகளை பார்த்துவிட்டு நேற்று ரயில் மூலம் கோவை திரும்பினார் .கோவை ...
சிறுவாணி அணை கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில், பாலக்காட்டில் இருந்து 46 கி.மீ தொலைவிலும், தமிழ்நாட்டின் கோயமுத்தூர் நகரில் இருந்து மேற்கே 35 கிமீ தொலைவில் வெள்ளியங்கிரி மலை மற்றும் அதன் தொடர்ச்சியான சிறுவாணி மலையின் மேற்குச் சரிவில் சிறுவாணி ஆற்றில் அமைந்து உள்ளது. சிறுவாணி ஆறானது மேற்குத் தொடர்ச்சி மலையின் சிறுவாணி மலையின் மேற்குச் ...
கோவை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என் பி.எஸ்.சி ) உறுப்பினராக முனைவர் பிரேம் குமாரை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. இவர் தேர்வாணையத்தின் உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் 6 ஆண்டுகள் இந்தப் பொறுப்பு வகிப்பார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராகப் பதவியேற்றிருக்கும் முனைவர் இரா.பிரேம்குமார், கோவையில் உள்ள ஸ்ரீ நாராயண குரு ...













