திருச்சி மாவட்டம் குண்டூர் அருகில் உள்ள அயன் புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலி தொழிலாளியான மாமுண்டி விஜயா தம்பதியின் மகன் பாலமுருகன் (23) தேர்வில் வெற்றி பெற்று சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளார். தமிழ்நாட்டில் கீழமை நீதிமன்றங்களில், காலியாக உள்ள 245 சிவில் நீதிபதி பணியிடங்களுக்கு தேர்வினை அண்மையில் நடத்தியது. இதில், 6031 ஆண்களும், 6005 ...
சென்னை: இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் சேர நாளை (பிப்ரவரி 20) முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அறிவித்துள்ளது. பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, இளம் உள்ளங்களின் ஆர்வத்தை ஊக்குவிக்க, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 9-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களுக்காக ...
கோவை கணபதி கட்டபொம்மன் வீதியைச் சேர்ந்தவர் ஜெயபாண்டி . இவரது மகன் பார்த்திபன் ( வயது 26) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் தஞ்சை மாவட்டம் பின்னாயூர் மேல தெருவை சேர்ந்த திருசெல்வம் மகள் கவி பாரதியுடன் ( வயது 24) மோட்டார் சைக்கிளில் போத்தனூர் – வெள்ளலூர் ரோட்டில் சென்று ...
நீலகிரி மாவட்டம் உதகை கப்பத்தொரை பகுதியில் வசித்து வரும் தாயார் சுபலட்சுமி எனது மகன் ராமகிருஷ்ணன் கிளேசியர் கிராசிங் பனிமலை தூத் என்ற பகுதியில் ஆப்ரேஷன் போர் பகுதியில் ஈடுபட்டபோது 2001 ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி போரில் வீர மரணம் அடைந்தார், அன்று முதல் இன்று வரை கப்புத்துறை கிராமத்தில் வீரமரணம் ...
கோவை சிவானந்தா காலனி காந்தி நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி . இவரது மகள் நிஷாகா (வயது 18) நேற்று காலையில் பாத்ரூம் சென்றவர் திடீரென்று மாயமாகிவிட்டார். இது குறித்து அவரது தாயார் செல்லக்கொடி ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்தப் பெண் அதே பகுதியை சேர்ந்த ...
கோவை அருகே உள்ள இருகூரில் ஒரு வீட்டின் முன் நிறுத்தி இருந்த கார் நேற்றிரவு திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதில் கார் முழுவதும் எரிந்து நாசமானது. தீ பிடித்ததற்கான காரணம் தெரியவில்லை. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்..இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.. ...
கோவை போத்தனூரில் உள்ள அம்மன் புதூரை சேர்ந்தவர் வசந்தகுமார் ( வயது 24) டாக்சி டிரைவர். குடிப்பழக்கம் உடையவர் .இவர் நேற்று மது குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வந்துள்ளார் .பின்னர் அவர் திடீரென்று மயங்கினார். அவரை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது ...
கோவை மாநகருக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி நீர்மட்டம் 23 அடியாக சரிந்தது .இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:கோவை மாநகரில் உள்ள 30 வார்டுகளுக்கும் வழியோரங்களில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் சிறுவாணி அணையில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை போதிய அளவு ...
சென்னை: டிஎன்பிஎஸ்சி மூலம் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு தேர்வு நடத்தி அரசுத் துறைகளில் அனைத்து நிலைகளிலும் உள்ள ஒரு சதவீத பணியிடங்களை நிரப்ப வேண்டும். அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் மொத்த ஆசிரியர்கள் எண்ணிக்கையில் ஒரு சதவீதம், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு, நியமன தேர்விலிருந்து விலக்கு ...
சென்னை: சமூக வலைதளங்களில் போலி காணொலிகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்மைக்காலமாக குழந்தைகளை சிலர் கடத்த முயற்சிப்பதாக பொய்யான காணொலிகள் வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்; சமீப காலமாக சில நபர்கள், குழந்தைகளை கடத்த முயற்சிப்பது போன்ற பொய்யான காணொலிகள் சமூக ...













