செங்கல்பட்டு பெரிய மணியக்காரர் தெருவில் வசிப்பவர் சதாம் (28) பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் செங்கல்பட்டு ரயில்வே கேண்டினில் சமையல் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரோஜி குத்துன் (28) இவர்களது மகள்கள் ரஜியா பர்வீன் (8) சயா லி(5) மகன் ஆப் தாப்(2) ஆகிய குழந்தைகள் உள்ளனர். இவர்களை உள்ளே வைத்து விட்டு தாய் ...
கோவை மாநகரில் 20 சட்டம் – ஒழுங்கு போலீஸ் நிலையங்கள், 4 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் மற்றும் போக்குவரத்து புலனாய்வு பிரிவு உள்ளிட்ட காவல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 15 சப் இன்ஸ்பெக்டர்கள் மாநகருக்குள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து நேற்று 9 இன்ஸ்பெக்டர்கள் ...
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் தரப்பில் “20 ஆண்டுகளுக்கு மேலாக ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்தி வருகிறது. அதனால்தான் 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மக்கள் பயன்படுத்தும் தண்ணீரிலும் ஆலை கழிவுகள் ...
தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோவை வெளியிட்டுவிடுவோம் எனக் கூறி பணம் கேட்டு மிரட்டிய புகாரில் 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தலைமறைவான பா.ஜ.க மாவட்ட தலைவர் உள்ளிட்டோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த விவகாரத்தில், மயிலாடுதுறை பா.ஜ.க மாவட்ட தலைவர் அகோரம் மற்றும் சிலர், தருமபுரம் ஆதீன மடாதிபதியை பணம் கேட்டு மிரட்டியதாக, ...
கோவை பொன்னையராஜபுரத்தில் உள்ள தனியார் அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் பியூஸ். ஆர். டேட்டட் (வயது 37 ) இவர் ஆர். எஸ். புரம், பூ மார்க்கெட் பக்கம் உள்ள தேவாங்கப்பேட்டை ரோட்டில் ” டைல்ஸ்” கடை நடத்தி வருகிறார் கடந்த 28ஆம் தேதி இரவில் இவரது கடையில் இருந்து திடீரென்று புகை வந்தது. இது குறித்து தீயணைப்பு ...
கோவை கவுண்டம்பாளையம் பக்கம் உள்ள இடையர்பாளையம் சக்தி நகரை சேர்ந்தவர் சரவண சிதம்பரம். இவரது மகன் நிதின் பழனியப்பன் (வயது 17) அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1 படித்து வந்தார் .இவர் நேற்று பள்ளிக்கூடத்துக்கு செல்லவில்லை. இதை அறிந்த தாயார் இவரை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த நிதின் பழனியப்பன் டி.வி.எஸ். நகர் பகுதியில் உள்ள ...
கோவை : தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் தேர்தல் பணியில் மத்திய ஆயுத பாதுகாப்பு படையினர் (துணை ராணுவம் )ஈடுபட உள்ளார்கள் .துணை இராணுவத்தினர் (சி.ஆர். பி.எப்) ...
திருச்சி ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவா் பொ. அய்யாக்கண்ணு தலைமையில் பங்கேற்ற 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள், பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுடன் வந்திருந்தனா். மணப்பாறை வட்டம், மறவனூா் கிராமத்தில் 10 ஏக்கரில் நெல் ...
ஆவடி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் ஜி உதயகுமார் தலைமையில் நடந்தது ஆணையாளர் ஷேக் அப்துல் ரஹ்மான் முன்னிலை வகித்தார் .கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 47 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. பாதாள சாக்கடை தூர் வாருதல் குப்பை பிரச்சனை பிரதான சாலையில் அதிக வெளிச்சம் கொண்ட எல் ...
கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த 2018 ஆண்டு வால்பாறை அருகே உள்ள நடுமலை எஸ்டேட் பகுதியில் வசித்து வந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சிறுவனை சிறுத்தை தாக்கியதில் அவர் உயிரிழந்தார் இச்சம்பவத்தை தொடர்ந்து உயிர் இழந்த சம்பவத்திற்காக சம்பவத்தை கண்டித்து அப்போது காந்தி சிலை பேருந்து நிலையம் மற்றும் வால்பாறை தலைமை அஞ்சலகம் முன்பும் போராட்டத்தில் ...













