தாய், தந்தையை இழந்த மாணவர்களுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டத்துக்காக ரூ.5 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அரசாணையில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்துவிட்டாலோ ...
தருமபுர ஆதீனத்தின் ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகள் உள்ளதாக சிலர் நிர்வாகத்தினரை தொடர்பு கொண்டு பணம் கேட்ட மிரட்டியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக ஆதீனத்தின் சகோதரர் விருத்தகிரி அளித்த புகாரின் பேரில் 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மயிலாடுதுறை பாஜக ...
சென்னை: தமிழகம் முழுவதும் 43,051 மையங்களில் நேற்று நடந்த முகாமில், 5 வயதுக்கு உட்பட்ட 56.34 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இந்தியாவில் போலியோவை (இளம்பிள்ளை வாதம்) ஒழிப்பதற்காக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் 2 தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது. ...
ஜம்மு: இந்திய கடற்படை வீரர் சாஹில் வர்மா, கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி பணியில் இருந்தபோது காணாமல் போன விவகாரத்தில், பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்றும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இந்திய கடற்படை கப்பலில் இருந்து, கடற்படை வீரர் ஒருவர் மாயாமானார் என்பதும், அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதும் அதிர்ச்சியளிப்பதாக ...
கோவை மாவட்டம் அன்னூர் செம்மணி செட்டிபாளையம், சந்தியா நகரை சேர்ந்தவர் சுரேஷ் ( வயது 44 ) இவர் நேற்று அன்னூர் ஸ்ரீ பண்ணாரி அம்மன் நூற்பு மில் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது ரோட்டின் குறுக்கே திடீரென்று ஒரு நாய் பாய்ந்தது. பைக் மீது மோதியதால் சுரேஷ் கீழே விழுந்தார். இதில் அவரது ...
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ரோட்டில் உள்ள நொச்சிபாளையம் பிரிவு ,விக்னேஸ்வரா நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி . இவரது மகன் ஸ்ரீநிதி ( வயது 25) எம். பி .பி . எஸ். படித்து முடித்துள்ளார். இவர் கடந்த 3 மாதமாக கோவை மசக்காளி பாளையத்தில் உள்ள தனியார் பெண்கள் தங்கும் விடுதியில் தங்கி உள்ளார் .கடந்த ...
கோவை பீளமேடு முத்து வீதியை சேர்ந்தவர் சபரி தன்ராஜ் (வயது 49)) இவர் பீளமேடு பகுதி 27 வது திமுக வட்டச் செயலாளர்.இவரது மனைவி பாக்கியலட்சுமி (வயது 45 )இவர்கள் இருவரும் நேற்று மாலை ஸ்கூட்டரில் காந்திபுரத்தில் உள்ள ஜி.பி. சிக்னல் பகுதியில் இருந்து நவ இந்தியா நோக்கி சென்று கொண்டிருந்தனர்.ஸ்கூட்டரை சபரி தன்ராஜ் ஓட்டினார். ...
திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 1,93,963 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து நேற்று வழங்கப்பட்டது என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப்குமாா். போலியோ சொட்டு மருந்து முகாமை திருச்சி மத்திய பேருந்து நிலையப் பகுதியில் நேற்று தொடங்கி வைத்த அவா் பேசியபோது அரசின் உத்தரவுப்படி திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் தீவிர போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமில் 5 ...
திருச்சி மாநகராட்சியில் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சுகாதார பணியாளர்களைக் கொண்டு முகாம் நாள் 03.03.2024 அன்று போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திட வேண்டும். மேலும் விடுபட்ட குழந்தைகளுக்கு வீடு வீடாகச் சென்று சொட்டு மருந்து வழங்கிட தேவையான நடவடிக்கை எடுக்கவும், 100 சதவீத சாதனை அடைவதற்கு தேவையான அனைத்து ...
கோவை ஆலாந்துறை அருகே உள்ள இருட்டு பள்ளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் விவசாய நிலத்துக்குள் புகுந்தது .அங்கிருந்த ஏராளமான வாழைகளை நாசமாக்கியது. மேலும் ஏராளமான தென்னை மரங்களையும் கீழே சாய்த்தது. 6 மணி நேரம் அங்கே முகாமிட்டிருந்த காட்டு யானைகள் தோட்டம் முழுவதையும் அளித்தது .நேற்று அதிகாலையில் அந்த ...













