பாகிஸ்தானின் பொருளாதார மையமாகவும், மிகப்பெரிய முக்கியமான நகரமாகவும் விளங்கும் கராச்சியில் மிகப்பெரிய அளவில் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளது. பாகிஸ்தானின் தலைநகரமாக இஸ்லாமாபாத் இருந்தாலும், அந்நாட்டின் மிகப்பெரிய பொருளாதார மையமாக விளங்குவது கராச்சி தான். இந்த நிலையில், முக்கிய பொருளாதார மையமாக விளங்கும் கராச்சியில் கடந்த சில மாதங்களாகவே நிலைமை மோசமாக இருந்து வருகிறது. வெயில் சுட்டெரித்து ...

இந்தியாவின் எரிபொருள் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், பெட்ரோலில் எத்தனாலைக் கலப்பதைப் போல விரைவில் டீசலுடன் ‘ஐசோபியூட்டனால்’ என்ற புதிய அதிநவீன பயோ எரிபொருளைக் கட்டாயமாகக் கலந்து பயன்படுத்துவதற்கான திட்டத்தை இந்த ஆண்டு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் டீசல் பயன்பாடு பெட்ரோலை விட இரு மடங்கு ...

இந்தியாவில் கொரோனா காலகட்டத்தில் மிகப் பெரிய அளவிலான வளர்ச்சியைக் கண்டது பைஜுஸ் கல்வி நிறுவனம். இருப்பினும், காலப்போக்கில் இந்நிறுவனம் கடும் வீழ்ச்சியைக் கண்டது. இந்நிலையில், இதன் நிறுவனர் பைஜு ரவீந்திரனுக்கு, தற்போது சிங்கப்பூர் நீதிமன்றம் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு, குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட இந்த இணைய வழிக் ...

சமூக வலைதளங்களில் தற்போது பல்வேறு கருத்துக்களை பொதுமக்களை தெரிவித்து வருகிறார்கள். இதில் சில கருத்துக்கள் சர்ச்சைக்குரியதாக உள்ளது. மேலும் ஒரு சிலர் மத மோதல்கள், ஜாதி மதங்களை தூண்டும் வகையில் கருத்துக்களை பதிவிடுகிறார்கள். மேலும் சில இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் சாகசம் செய்து அதனை வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார்கள்., எனவே இது போன்ற வீடியோக்கள் ...

அமெரிக்காவின் அதிநவீன ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் நாடு அதிரடியாக அறிவித்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல், தங்களது வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் போர் விமானத்தை நோக்கித் தாங்கள் தாக்குதல் நடத்தியதாகவும் ஈரான் கூறியிருக்கிறது. அல்-ஜசீரா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. தங்களின் வான் எல்லைக்குள் ...

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நீடித்து வரும் போர் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் தீவிர புவிசார் அரசியல் பதற்றத்தின் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதன் மூலம் கடந்த 2 ...

தமிழகத்தில் நிர்வாக ரீதியான சீர்திருத்தங்கள் மற்றும் பணித் தேவையைக் கருத்தில்கொண்டு, 11 ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று இரவு வெளியாகியுள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக பிரதீப் யாதவ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். வேளாண்மைத் துறையின் புதிய செயலாளராக பி.சங்கர் ஐஏஎஸ் நியமனம் ...

உலக நாடுகளை அதிரவைக்கும் வகையில் சீனாவில் ஒரு மிகப்பெரிய அரசியல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் மிக நெருக்கமாகப் பணியாற்றிய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்களான வீ ஃபெங்ஹே மற்றும் லி ஷாங்ஃபு ஆகிய இருவருக்கும் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.ராணுவத்தில் மிகப்பெரிய பொறுப்புகளில் இருந்த இவர்கள் இருவரும், லஞ்சம் வாங்கியது ...

வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்வு காரணமாக சென்னையில் ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் சில உணவகங்களில் பிரியாணி விலையில் ரூ.10 உயர்ந்துள்ளது. பரோட்டா ஒன்றின் விலை ரூ.25 ஆக அதிகரித்துள்ளது.சிலிண்டர் விலை அதிகரித்துள்ள நிலையில், சென்னையில் பரோட்டா, பிரியாணியின் விலை அதிகரித்துள்ளது. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ஏற்றப்பட்டுள்ள நிலையில், ...

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரி வித்தனர். தமிழகத்தில் 37,554 அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் 52 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.தற்போது மாணவர்களின் நலன் கருதி கற்றல், கற்பித்தல் சார்ந்து எண்ணும் ...