கோவை ஆவராம்பாளையம், முருகன் கோவில் வீதியில் முத்தமிழ் படிப்பகம் என்ற பெயரில் ம.தி.மு.க. கிளை அலுவலகம் உள்ளது .இந்த அலுவலகத்தை நேற்று முன்தினம் சிலர் இடித்து தரைமட்டமாக்கினார்கள் .இதுகுறித்து மதிமுக பீளமேடு பகுதி செயலாளர் வெள்ளியங்கிரி பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் சுந்தர்ராஜன், கோகுல்ராஜ், செந்தில்குமார், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து ...
திருச்சியில் ஊட்டச்சத்து பெட்டகம் கொடுக்கும் விழா – காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் முதல்வர்..!
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையத்தில் ஊட்டச்சத்துக்கள் அடங்கிய பெட்டகங்கள் வழங்கும் விழாவினை காணொளி காட்சியின் மூலம் துவக்கி வைத்தார். அதன்படி திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட 59 வது வார்டு கல்லுக்குழியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையத்தில் 50 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்துக்கள் அடங்கிய ...
சென்னை: மின்துறையில் டெண்டர் கோரியதில் ரூ.400 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக, முன்பு மின்துறை அமைச்சராக பதவி வகித்த அமைச்சர் செந்தில்பாலாஜி மீது லஞ்சஒழிப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவ அறப்போர் இயக்கம் கடந்த ஆண்டு புகார் கொடுத்த நிலையில், தற்போது அதிமுக தரப்பில் மீண்டும் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. மின்துறையில் டெண்டர் கோரியதில் ரூ.400 ...
சென்னை: தமிழகத்தில் உள்ள திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சியினருக்கும், மக்களைப் பற்றி அக்கறை இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. மேலும் அதிமுக, திமுக மாறி மாறி வழக்கு பதிவு செய்து கொண்டே இருந்தால் நீதிமன்றங்கள் மற்ற வழக்குகளை விசாரிப்பது எப்போது என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 2022 ஆம் ...
பெங்களூரு: கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள நர்சிபுராவில் ரூ.470 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை முதல்வர் சித்தராமையா நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் சித்தராமையா பேசியதாவது: எனது தலைமையிலான கர்நாடக அரசை கவிழ்க்க பாஜக பல்வேறு வழிகளில் முயன்று வருகிறது. என் மீதும் எனது ஆதரவாளர்கள் மீதும் பொய் வழக்குகளை போட்டு அச்சுறுத்தி ...
டெல்லியில் நேற்று நடைபெற்ற மேயர் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் மகேஷ் குமார் கிச்சி வெற்றி பெற்றார். டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் பாஜக வேட்பாளர் கிஷன் லாலுக்கும், ஆம் ஆத்மி வேட்பாளர் மகேஷ் குமார் கிச்சிக்கும் கடுமையான போட்டி நிலவியது. மொத்தம் பதிவான 265 வாக்குகளில் 2 வாக்குகள் ...
சென்னை: ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ, 80, வயது மூப்பின் காரணமாக, தீவிர அரசியலில் இருந்து விலகியுள்ளார். கட்சியின் தலைமை பொறுப்பை தனது மகன் துரை வைகோவிடம் கொடுத்து விட்டு, ஓய்வெடுத்து வருகிறார். இருப்பினும், அவ்வப்போது, அரசியல் கருத்துக்களை கூறி வருகிறார். இந்த நிலையில், வைகோ சென்னை ...
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள், உறவினர்களை அடையாளம் காண புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவர் பாலாஜி மீது புதன்கிழமை கத்திக்குத்து சம்பவம் நடந்த நிலையில், அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்தனர். இதனிடையே, ...
இந்தியா பொருளாதாரத்தில் முன்னேறி வருவதாகவும், பொருளாதாரத்தில் உலக நாடுகளை வழிநடத்தி வருவதாகவும் ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் சோச்சியில் நடைபெற்ற வால்டாய் கலந்துரையாடலில் கலந்து கொண்ட ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், இந்தியா – ரஷ்யா இடையிலான நட்புறவு குறித்து பேசினார். புதின் பேசியதாவது, ‘இந்தியா ஒரு சிறந்த நாடு. இந்தியாவுடனான ரஷ்யாவின் உறவு ...
கோவை ஆர் .எஸ் . புரம் பகுதியைச் சேர்ந்தவர் கோவை செல்வராஜ் (வயது 66) முன்னாள்காங்கிரஸ் எம்எல்ஏ . தற்போது இவர் திமுக தலைமை கழக செய்தி தொடர்பு துணைச்செயலாளராக இருந்து வந்தார். இவரது மனைவி கலாமணி. அவர்களுக்கு விக்னேஷ், முருகானந்தம், வெங்கட்ராம் ஆகிய 3 மகன்கள் உள்ளன இவர்களில் 2 மகன்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது. ...













