சென்னை: ‘மது ஆலைகளை மூடுவோம் என்று ஆட்சிக்கு வந்த அரசு, வருடா வருடம் உச்ச வரம்பு நிர்ணயித்து மது விற்பனையைப் பெருக்கும் முயற்சியில் உள்ளது’ என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘கல்யாண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில், மதுவுக்கு அனுமதி ...

திருமண மண்டபங்கள், விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாற அனுமதிக்கும் வகையில் சிறப்பு உரிமம் வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கனவே கிளப்புகள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களுக்கு மட்டுமே மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருமண மண்டபங்கள், விருந்து அரங்குகள், வீடுகளில் நடைபெறும் விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் ...

வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசு தொழிற்சங்கங்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் கடந்த 21 தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் தனியார் நிறுவனங்களில் வேலை ...

உலக ஆட்டிசம் (மனம் இருக்க நோய்) மாதத்தை முன்னிட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு நோயாளிகளின் குறை தீர்ப்பு மையத்தை திறந்து வைத்து, அரசு ரோட்டரி சங்கம் மற்றும் எம்.ஆர் எப் நிறுவனத்தால் ...

கொச்சி: கேரளாவுக்கு பிரதமர் மோடி இன்று (24.04.2023) வருகிறார். கொலை மிரட்டல் எதிரொலியால் 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்படுகிறார்கள். பிரதமர் மோடி கேரளாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக இன்று (24.04.2023) மாலை மத்திய பிரதேசத்தில் இருந்து தனி விமானம் மூலம் கொச்சிக்கு வருகிறார். அங்கிருந்து 1.8 கி.மீ. தொலைவுக்கு அவர் ரோடுஷோவில் சென்று ...

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோர் ஊழல் மூலம், ஒரே ஆண்டில், 30,000 கோடி ரூபாய் பணத்தை முறைகேடாக சம்பாதித்ததாகப் பேசியிருந்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆடியோ போலியானது என நிதியமைச்சர் விளக்கம் அளித்திருந்தார். ஆனால் இந்த ஆடியோ ...

வரும் 26-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் சந்திக்கிறார். டெல்லியில் வரும் 26-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் சந்திக்க உள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக இடையே குழப்பம் நிலவும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. முன்னதாக இந்திய தேர்தல் ஆணையம், ...

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் குடும்பத்தார் ஒரே ஆண்டில் ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டியுள்ளனர். இதற்குப் பொறுப்பேற்று, பொதுமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளிக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசன் ஆகியோர் ஒரேஆண்டில் ரூ.30,000 கோடி வரைமுறைகேடாக சம்பாதித்துள்ளார்கள் என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ...

திருச்சியில் ஓபிஎஸ் மாநாடு நடத்த அனுமதிக்க கூடாது என அதிமுக காவல் நிலையத்தில் புகார். திருச்சியில் நாளை மறுநாள் ஓபிஎஸ் மாநாடு நடத்த உள்ள நிலையில், இந்த மாநாட்டை நடத்த அனுமதிக்க கூடாது என அதிமுக சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் குமார், பரஞ்சோதி ...

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நடவடிக்கை என முதலமைச்சர் கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் எதிர்க்கட்சித் தலைவருக்கும், முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கும் காரசார விவாதம் நடைபெற்றது. அதிமுக தலைமை அலுவலகம் தாக்குதல் சம்பவம் முதல் பொள்ளாச்சி, கோடநாடு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு ...