அதிமுக – பாஜக கூட்டணியில்தான் இருக்கிறது என்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கூட்டணியில்தான் போட்டியிட்டோம். அதேபோல, நாடாளுமன்ற தேர்தலுக்கும் கூட்டணியோடுதான் பயணம் செய்து வருகிறோம் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்து அவர் பேசுகையில், ...

கோவை ம.ந.க. வீதியில் இந்து முன்னணி, பா.ஜ.க கட்சி பிரமுகர்களின் மகன்கள் விளையாடிக் கொண்டு இருந்தனர். மேலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நடத்தும் வகுப்பில் பங்கேற்க சென்றனர். அப்போது கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவர் வந்தார். அவர், அந்த சிறுவர்களை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாக தெரிகிறது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ...

கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் எந்த திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கவில்லை என மத்திய அரசை கண்டித்து, 2 நாள் தர்ணாவை நேற்று (மார்ச் 29) மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி துவக்கினார். மத்திய அரசு, மேற்கு வங்கத்திற்கு எந்தவொரு நிதியையும் அளிப்பதில்லை. நாட்டிலேயே மத்திய பா.ஜ., அரசிடம் இருந்து எதுவும் பெறாத ஒரே ...

தமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி தொடரும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பாஜக நிர்வாகிகள் விலகல் மற்றும் பாஜகனுடனான அதிமுக கூட்டணி தொடருமா என்று சலசலப்புகள் நிலவிவந்த நிலையில், டெல்லியில் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அமித்ஷா தமிழ்நாட்டில் அதிமுகவுடனான, பாஜக கூட்டணி தொடரும் என தெரிவித்துள்ளார். அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பாக கடந்த சில வாரங்களாக, இரு ...

தயிர் பாக்கெட்களில் தஹி என குறிப்பிடவேண்டும் என்ற FSSAIவின் அறிவிப்பை திரும்ப பெறவேண்டும் என அண்ணாமலை கடிதம். தயிர் பாக்கெட்டில் (Dahi) தஹி என இந்தியில் குறிப்பிட வேண்டும் என்று மத்திய அரசின் உணவு பாதுகாப்பு தரக்கட்டுப்பாடு ஆணையமான FSSAI, தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களின் கூட்டுறவு பால் உற்பத்தி சங்கங்களுக்கு கடிதம் எழுதி இருந்தது. மேலும் ...

ராகுல் காந்தியின் எம்பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நாடும் முழுவதும் ஒரு மாதம் தொடர் போராட்டத்திற்கு நடத்த திட்டமிட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். சமீபத்தில் வெளியான தீர்ப்பின் அடிப்படையில் ராகுல் காந்தி எம்பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலாளர் அறிவித்திருந்தார். அதுமட்டும் இன்றி ...

கைதிகளின் பற்களை பிடுங்கிய ஏ.எஸ்.பி பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார் தெரிவித்துள்ளார். விசாரணைக் கைதிகளின் பல்லைப் பிடிங்கிய விவகாரத்தில் அம்பாசமுத்திரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பல்பீர் சிங் தொடர்பாக எதிர்கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இதுகுறித்து பேசிய அம்பாசமுத்திடம் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா, விசாரணை கைதிகளின் பல்லை ...

சென்னை: சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை நியமிப்பது தொடர்பாகவும், இருக்கை விவகாரம் தொடர்பாகவும் அதிமுக தலைமைக் கொறடா எஸ்.பி.வேலுமணி இன்று (புதன்கிழமை) காலை சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்தார். எதிர்க்கட்சி துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க ஏற்கெனவே பழனிசாமி தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாமலேயே இருந்தது. ...

தமிழகத்தில் அனைத்து அரசு நூலகங்களிலும் வைஃபை வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக கடந்த ஜனவரி மாதம் 500 அரசு நூலகங்களில் வை பை வசதி அமைக்கப்பட்டது. சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் அந்தியூர் பகுதியில் உள்ள நூலகத்தில் வைஃபை வசதி ஏற்படுத்தி தரப்படுமா எனவும் கம்பம் தொகுதியில் ...

கர்நாடகாவில் தேர்தலை ஒட்டி பேரணியின் போது காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் மக்களிடம் பணத்தை அள்ளி வீசிய வீடியோ வைரலாகி வருகிறது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவு பெறும் நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. மோடி குறித்து பேசிய அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் ...