சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், கேட்டர்பில்லர், பெட்ரோனாஸ் உள்ளிட்ட 5 தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கருணாநிதி நூற்றாண்டு விழா, பட்ஜெட் அறிவிப்புகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. தமிழக பொருளாதாரத்தை வரும் 2030-ல் ஒரு டிரில்லியன் டாலராக உயர்த்தும் நோக்கில் பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. ...

பெங்களூர்: பிரதமர் நரேந்திர மோடி நேற்று கர்நாடகாவில் பிரசாரம் செய்தார். இந்த வேளையில் அவர் சிறுவர், சிறுமிகளுடன் ஜாலியாக உரையாடியானார். இந்த வேளையில் சிறுவன் ஒருவன் சொன்ன பதிலை கேட்ட பிரதமர் மோடி, ”பிரதமர் பதவி மட்டும் வேண்டவே வேண்டாம்” எனக் கூறினார். கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடக்கிறது. மே மாதம் 24ம் தேதியுடன் அங்கு ...

கோவை: கோவை மாநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட வடக்கு சட்டசபை தொகுதிகளுக்கான அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம், சங்கனுார் ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது.கூட்டத்துக்கு பின், முன்னாள் அமைச்சர் வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:தமிழக சட்டசபையில், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, சட்டம் – ஒழுங்கு பற்றி இரண்டு மணி நேரம் பேசினார்; அவை வெளியே வரவில்லை. சட்டம் ...

முதலமைச்சர்‌ ஸ்டாலின்‌ தலைமையில்‌ சென்னை தலைமை செயலகத்தில் இன்று அமைச்சரவைக்‌ கூட்டம்‌ நடைபெற உள்ளது.. முதலமைச்சர்‌ ஸ்டாலின்‌ தலைமையில்‌ சென்னை தலைமை செயலகத்தில் இன்று அமைச்சரவைக்‌ கூட்டம்‌ நடைபெற உள்ளது. மாலை 5 மணியளவில்‌ நடைபெறும்‌ அமைச்சரவைக்‌ கூட்டத்தில்‌, பட்ஜெட்‌ கூட்டத்தொடரில்‌ அறிவிக்கப்பட்ட திட்டங்கள்‌, துறை வாரியாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள்‌ மற்றும்‌ அவற்றை செயல்படுத்தும்‌ நடைமுறைகள்‌ ...

கா்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்காக ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து தமிழக சிறப்பு காவல் படை போலீஸாா் 300 பேர்  திங்கள்கிழமை ரயிலில் பயணித்தனா். கா்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்காக ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து தமிழக சிறப்பு காவல் படை போலீஸாா் 300 பேர்  திங்கள்கிழமை ரயிலில் பயணித்தனா். ...

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே மகன் பிரியங்க் கார்கே மீது கர்நாடக பாஜகவினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.. கர்நாடகா சட்டசபை தேர்தல் நெருங்கி விட்ட காரணத்தால், பிரதான கட்சித் தலைவர்கள் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். அப்போது மற்ற கட்சித் தலைவர்களை பற்றி விமர்சித்து பேசுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. ஏற்கனவே காங்கிரஸ் ...

சென்னை: அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தொடர்பான ஆடியோ சர்ச்சைகள் அனைத்திற்கும் முதல்வர் ஸ்டாலின் மொத்தமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார். கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ என்று ஒரு ஆடியோ வைரலாகி வருகிறது. திமுகவினர் மீதே குற்றச்சாட்டு வைக்கும் விதமாக ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி ...

நடிகர் ரஜினிகாந்தை விமர்சித்த அமைச்சர் ரோஜாவுக்கு ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார்.. ஆந்திராவின் விஜயவாடாவில் நடைபெற்ற என்.டி.ராமாராவின் நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அப்போது, ஐதராபாத் நகரின் வளர்ச்சிக்கு சந்திரபாபு நாயுடுவே காரணம் என்று புகழ்ந்து பேசியிருந்தார். இதற்கு அமைச்சர் ரோஜா கண்டனம் தெரிவித்த நிலையில், YSR காங்கிரஸ் ...

புதுடெல்லி: உத்தர பிரதேச உள்ளாட்சி தேர்தல் மே 4, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. அடுத்த வருடம் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் உ.பி.யில் இத்தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இத்தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி தங்கள் பலத்தை காட்ட அரசியல் கட்சிகள் முனைந்துள்ளன. இதில், ஆளும் பாஜகவிடம் பெரிய மாற்றம் தொடங்கியுள்ளது. ...

முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் எழுத்தாற்றலை போற்றும் வகையில், அவருக்கு மெரினா கடற்கரையில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக, முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பேனா நினைவுச் சின்னம் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் கலைஞர் நினைவிட வளாகத்தின் அருகில் கடற்பரப்பினுள் சுமார் 360 மீட்டர் தொலைவில் அமைக்க ...