தமிழகத்தில் பாஜக தொண்டர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது மதுரையில் நடந்த சம்பவம் எல்லோருக்கும் தெரியும் பிரச்சனைகள் குறித்து டிஜிபி இடம் பேசியுள்ளோம் பாஜக சார்பில் நான்கு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது இவர்கள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று தொண்டர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர் டிஜிபி அறிக்கையை நாங்கள் வரவேற்கிறோம் பாஜக தொண்டர்கள் ...

கோவை அருகே உள்ள குனியமுத்தூரில் 2 இடங்களில் பெட்ரோல், கெரோசின் குண்டு வீசப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி 2 பேரை கைது செய்தனர். இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று மாலை செய்தியாளர்களிடம் கூறியதாவது :-கோவை குனியமுத்தூரில் இந்து முன்னணி பிரமுகர் ரகுவின் கார் மீது கடந்த ...

கோவை : பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சவுரவ் குமார் ரிஷி தேவ் ( வயது 18 )இவர் போத்தனூர் செட்டிபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் கடந்த 6 மாதமாக தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார் . அங்குள்ள தொழிலாளர் தங்கும் குடியிருப்பில் வசித்து வந்தார்.இவர் ஒரு பெண்ணை காதலித்தார். ஆனால் அந்தப் பெண் ...

கோவையை அடுத்த காருண்யா நகர் பக்கம் உள்ள இருட்டு பள்ளம், சிறுவாணி கார்டனை சேர்ந்தவர் ஜெயக்குமார் ( வயது 64 )இவர் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு அங்கு ஓட்டல் நடத்தி வந்தார். கொரோனா காலத்தில் அவருக்கு தொழில் நஷ்டம் ஏற்பட்டது.இதனால் ஓட்டலை மூடிவிட்டார்.அதில் இருந்து மன அழுத்தத்துடன் காணப்பட்டார்.இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுபபடைந்த அவர் ...

கோவை அருகே உள்ள குளத்துப்பாளையம் வெள்ளிங்கிரி கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் சண்முகம் .இவரது மனைவி லீலாவதி (வயது 42 ) இவர் நேற்று அங்குள்ள தனது தாயார் வீட்டுக்கு செல்ல குளத்துப்பாளையம் ,ஊர் கவுண்டர் வீதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக பைக்கில் 2 ஆசாமிகள் வந்தனர்.அவர்களில் பின்னால் இருந்தவன் இறங்கி வந்து லீலாவதி ...

கோவை கடைவீதி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபுதாஸ், சப் இன்ஸ்பெக்டர் கோமதி ஆகியோர் நேற்று மாலை தெற்கு உக்கடம் புல்லுக்காடு பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது பைக்கில் வந்த இருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்தனர் . அவர்களிடம் 1100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவர்களிடமிருந்து பணம் ...

கோவை: கோவை சிவானந்தா காலனியில் இன்று மாலை 4 மணிக்கு இந்து விரோத திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமை வகிக்கிறார். இதில். பாஜக தேசிய மகளிர் அணி தலைவி மற்றும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மாநில பொது செயலாளர் ஏ ...

கோவை : பொள்ளாச்சியில் பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்களின் 2 கார் 2 ஆட்டோ கல்வீசி கண்ணாடிகள் உடைக்கபட்டு சேதப்படுத்தப்பட்டது. ஒரு சரக்கு ஆட்டோ டீசல் ஊற்றி தீ வைக்கப்பட்டது.இது தொடர்பாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்பு உடையவர்களை பிடிக்க மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் உத்தரவின் பேரில் ...

கோவை கிணத்துகடவை சேர்ந்தவர் வசந்தி (வயது 36). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது சித்தி மஞ்சுளா (48) என்பவருடன் சூலூர் பாப்பம்பட்டி பிரிவு பஸ் நிலையத்தில் விளம்பர நோட்டீசுகளை பொதுமக்களுக்கு விநியோகம் செய்து கொண்டு இருந்தார். அப்போது மஞ்சுளாவிற்கு தண்ணீர் தாகம் எடுத்தது. இதனால் தண்ணீர் கிடைக்குமா என அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தார். ...

கோவை: பொள்ளாச்சி தாலுகா போலீசாருக்கு ஆச்சிபட்டி பகுதியில் சூதாட்டம் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது ஒரு தோட்டத்தில் 4 பேர் கொண்ட கும்பல் சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சி செய்தனர். அவர்களை ...