கோவை மாநகரப் பகுதிகளில் மேம்பாலத் தூண்கள் மற்றும் பொது இடங்களில் அனுமதியின்றி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன. இந்த செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனாலும் பொது இடங்களில் விளம்பரம் செய்யும் செயல்பாடுகள் குறையவில்லை. இதை தவிர்க்கும் விதமாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அரசு கட்டிட ...

கோவை சவுரிபாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 19). இவர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார். இவர் தனது நண்பர் ஒருவரது மோட்டார் சைக்கிளை வாங்கி பயன்படுத்தி வருகிறார். சம்பவத்தன்று கார்த்திகேயனின் மற்றொரு நண்பர் ஆண்டோ என்பவர் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை வாங்கி வெளியே சென்றார். பின்னர் மோட்டார் சைக்கிளை கொண்டு வந்து ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவையில் நடந்த குண்டு வெடிப்பு தினத்தை யொட்டி நாளை (பிப்ரவரி 14) அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் 2 டி.ஐ.ஜி.க்கள் , 4 போலீஸ் சூப்பிரண்டு ,18 உதவி போலீஸ் கமிஷனர்கள், 225 கமாண்டோ போலீசார் , 100 அதி விரைவுப்படை போலீசார் ...

கோவை அருகே உள்ள விளாங்குறிச்சி சேர்ந்தவர் ராஜா இவரது மகன் சக்தி என்ற சத்திய பாண்டி ( வயது 31) டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார் .இவரது சொந்த ஊர் மதுரை ஆராப்பாளையம் பக்கம் உள்ள பாக்கியநாதபுரம் அசோக் நகர் . நேற்று இரவு இவர் பீளமேடு நவ இந்தியாவில் இருந்து ஆவாரம்பாளையம் ...

கோவை மாவட்டம் ,வடக்கி பாளையம் பக்கம் உள்ள கோவிந்தனுர் .பாறைமேடு பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக வடக்கு படை போலீஸ் தகவல் வந்தது சப் இன்ஸ்பெக்டர் கணேச மூர்த்தி நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக குள்ளி செட்டிபாளையம் அஸ்வின் ( வயது 18) டி. ...

கோவை: அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் அபிலாஷ் (வயது 20) இவர் துடியலூர் என். ஜி.ஜி. ஓ காலனி பகுதியில் உள்ள ஒரு மில்லில் தங்கி இருந்து வேலை செய்து வந்தார். இவர் அதே மில்லில் வேலை பார்த்து வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்தார். அந்தப் பெண் இவரது காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பக்கம் ஜடையம்பாளையம், தொட்ட பாவியை சேர்ந்தவர் ஜெகன் (வயது 39 ) இவர் நேற்று மேட்டுப்பாளையம் -ஊட்டி மெயின் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள ரோஸ் கார்டன் ஸ்கூல் அருகே சென்ற போது திடீரென்று ரோட்டின் குறுக்கே ஒரு நாய் பாய்ந்தது. இதனால் பைக்கில் இருந்து நிலை தடுமாறி கிழே ...

கோவை உக்கடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப் இன்ஸ்பெக்டர் விவேக் ஆகியோர் பெரிய கடை வீதி லங்கா கார்னர் ரயில்வே பாலம் அருகே நேற்று இரவு ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தனர்.அவர்கள் வைத்திருந்த பையில் குண்டுகள் நிரப்பபட்ட துப்பாக்கி (பிஸ்டல்), ஒரு அரிவாள் ...

கோவை : ஒடிசாவை சேர்ந்தவர் டோபா பிரதன் ( வயது 22) இவர் சூலூர் அருகே கலங்கலில் உள்ள ஒரு தனியார் மில்லில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகிறார். இவர் சக தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பதாக சூலூர் போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் மாதையன் நேற்று மில் ஊழியர் குடியிருப்பில் அவர் தங்கி இருந்த ...

கோவை மாவட்டம் காரமடை பக்கம் உள்ள வெள்ளியங்காடு, மூணு குட்டையை சேர்ந்தவர் சக்திவேல்.இவரது மனைவி கருப்பாத்தாள் ( வயது 60) கூலி வேலை செய்து வந்தார்.இவர் நேற்று இவர் மாட்டுக்குபுல் அறுப்பதற்கு அங்குள்ள மூணு குட்டை, யானை சேத்து பள்ளம் பகுதிக்கு சென்றார்.அப்போது அங்கு நின்று கொண்டிருந்த காட்டு யானை இவரை துரத்தி சென்று கீழே ...