கோவை: கேரளாவில் இருந்து வரும் மக்களுக்கு உடல் வெப்பநிலை சோதனை செய்யப்படுகிறது. பேருந்துகளில் வரும் மக்களும் சோதனை மேற்கொள்ளப்பட்டு, அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் கோவையில் எங்கு செல்கின்றார்கள் என்ற விவரங்களை அதிகாரிகள் சேகரித்தனர். கேரளாவில் கோழிக்கோடு பகுதியில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு தாய் மற்றும் குழந்தைகள் உயிரிழந்திருப்பது சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில ...

நெல்லை மாவட்டம் இட்டேரியில் எளிமையாக நடைபெற்ற முடிந்த அருண்பாண்டியன் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியன் நடிகர் அசோக் செல்வன் திருமணம் நடந்தது. போர் தொழில் திரைப்படம் மூலம் பிரபலம் அடைந்த நடிகர் அசோக் செல்வனுக்கு நெல்லையில் திருமணம் நடந்து முடிந்தது. அருண்பாண்டியன் மகள் நடிகை கீர்த்தி பாண்டியனை கரம் பிடித்தார் நடிகர் அசோக் செல்வன். ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மகாஜன பள்ளி அருகில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது இங்கு தினசரி 200 க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர், குறிப்பாக இங்கு கர்ப்பிணி பெண்களுக்கு ஆரம்பகட்ட அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கான அனைத்து வகையான தடுப்பூசிகளும் நாய்க்கடி, விஷக்கடி, ...

கோவை சிங்காநல்லூர் அண்ணா நகர் அங்கம்மாள்லே – அவுட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன்.இவர் இறந்து விட்டார். இவரது மனைவி லட்சுமி ( வயது 54) தனது தாயுடன் வசித்து வருகிறார்.கடந்த 10ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு திண்டுக்கல் சென்று விட்டார் .நேற்று திரும்பி வந்தார்.அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் ...

கொடைக்கானல்: அமைச்சர் சேகர்பாபு பதவி விலகக்கோரி பாஜக நடத்திய முற்றுகை போராட்டத்தில் என்னை கைது செய்யாததற்காக 3 ஐபிஎஸ் அதிகாரிகளை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உள்ளனர் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார். கொடைக்கானலில் ‘என் மண், என் மக்கள்’ நடைபயணத்தை நேற்று அண்ணாமலை மேற்கொண்டார். கொடைக்கானல் நாயுடுபுரம் சித்தி விநாயகர் கோயிலில் தொடங்கி, ...

எதிர்காலத்தில் விஷால் படம் நடிக்க முடியாத வகையில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்து உள்ளது. நடிகர் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்ஸியர் அன்புச் செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் கடனை லைக்கா நிறுவனம் ஏற்றுக்கொண்டு செலுத்தியது. அந்த தொகை முழுவதும் ...

தமிழ்நாட்டில்  தமிழ்த் தொண்டாற்றி வரும் தமிழ் ஆர்வலர்களுக்கு பெரிதும் ஊக்கமளிக்கும் வகையில்  தமிழ்ச்  செம்மல் விருது, தமிழ்வளர்ச்சித்துறையால் 2015-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.  இவ்விருதுக்கு தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள தமிழ் ஆர்வலர்களை தெரிவு செய்து மாவட்டத்திற்கு ஒருவர் என்ற முறையில் “தமிழ்ச் செம்மல்“ விருதும், விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூபாய் இருபத்தைந்தாயிரம் ...

தேர்வுநிலை, சிறப்பு நிலை உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளையும் ஊராட்சி செயலர்களுக்கு வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், 100 நாள் திட்ட கணினி உதவியாளர்களை பணி வரன்முறை செய்ய வேண்டும், மக்கள் தொகை அடிப்படையில் ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களை பிரிக்க வேண்டும், அனைத்து நிலை பதவி உயர்வுகளையும், உரிய காலத்தில் ...

கோவை புதூர் சிறுவாணி நகரை சேர்ந்தவர் ரவி (வயது 64) அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக பணியாற்றி ஓய்வு பெற்றவராவார். இவரிடம் குடும்ப நண்பரான சபியா என்பவர் 18 பவுன் நகையை இரவல் வாங்கி இருந்தாராம். இந்த நகையை சபீனா திருப்பி கொடுக்கவில்லை. இதில் இருந்து ரவி மன வருத்தத்துடன் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று ...

கோவை : தமிழ்நாடு காவல்துறைக்கான 63வது இன்டர் சோனல் விளையாட்டு போட்டி சென்னையில் நடந்தது. பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. ஆணழகன் (பாடிபில்டிங்) போட்டியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 60-க்கும் மேற்பட்ட காவலர்கள் பங்கேற்றனர். கோவை மாநகர ஆயுதப் படையில் முதல் நிலை போலீஸ்காரராக பணியாற்றி வரும் ஆர். சங்கர் (வயது 38) போலீஸ்காரராக வேலை பார்த்து ...