உலக வல்லரசான அமெரிக்காவை அடுத்து ஆளப்போவது யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் தற்போது எழுந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல், அடுத்தாண்டு நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. தற்போது, அதிபராக உள்ள ஜோ பைடன், அடுத்த தேர்தலிலும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். பைடனை தவிர்த்து, ...

சென்னை: கடந்த 2016-ம் ஆண்டுக்கு முன் உருவாக்கப்பட்டு அங்கீகாரம் பெறாத மனைப்பிரிவுகள், தனி மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் அனுமதியளிக்க 6 மாதம் அவகாசம் வழங்க முடிவெடுத்துள்ளதாக அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார். இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: கட்டுமானப் பொறியாளர்கள், கட்டுமான நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் உரிமையாளர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில், 44 கோரிக்கைகளை ...

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ உலகிலேயே முதல்முறையாக எந்த நாடும் செய்யாத சாதனையாக நிலவின் தென் துருவத்தை தொடும் முயற்சியில் சந்திரயான்-3 எனும் விண்கலனை அனுப்பி வெற்றி பெற்றது. சந்திரனில் பெற்ற வெற்றியை அடுத்து சூரியனை ஆய்வு செய்ய ஒரு விண்கலனை உருவாக்கி அனுப்பும் முயற்சியை இஸ்ரோ மேற்கொண்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக ஆதித்யா ...

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ரூ.450 வீதத்தில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் போபாலில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மானிய விலையில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாவின் பயனாளிகள் மானிய தொகையைப் ...

இராமநாதபுரம் ஓம் சக்திநகரில் அமைந்துள்ள ஸ்பார்க்லிங் டோபஸ் அகாடெமியில் ரூபிக் கியூபில் பயிற்சி பெற்ற விபாஷ் என்ற மாணவன் ஸ்பார்க்லிங் டோபஸ் அகாடெமி ஏற்பாடு செய்த வேர்ல்டு வைடு புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் என்ற வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்ஸில் ஸ்னேக் கியூபில் விளையாட்டில் கலந்து கொண்டு இளம் வயது சிறுவன் சாதனை படைத்து உலக சாதனை சான்றிதழ் ...

தாராபுரம், காங்கேயம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான தொகுதி பொறுப்பாளர்களின் கலந்தாய்வுகூட்டம் தாராபுரம் கரூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதற்கு வருகை தந்த சீமான் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் கூறியுள்ளதாவது:- திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திற்கு வருகை தந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிகையாளர்களை சந்தித்தார் அப்போது ...

கோவை காந்திமா நகர் பகுதியில் சேர்ந்தவர் 25 வயது இளம்பெண் .இவர் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார் .அதில் அவர் கூறியிருப்பதாவது:- எனக்கு திருமணம் ஆகி எனது கணவருடன் வசித்து வருகிறேன் எனது கணவரின் நண்பரான மதுசூதனன் (வயது 22) என்பவர் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து செல்வார். அவர் எனது கணவரின் ...

கோவை ரயில்வே போலீசார் ரயில் நிலையத்தில் நேற்று ரோந்து சுற்றி வந்தனர். அப்போது, 4வது பிளாட்பாரத்தில், 9.300 கிராம் தங்க செயின் மற்றும், 1.470 கிராம் மோதிரம் கேட்பாரற்று கீழே கிடந்தது. இதனை கைப்பற்றிய போலீசார், அங்கிருந்தவர்களிடம் விசாரித்தனர். அவர்கள் யாரும் உரிமை கோராததால், போலீசார், தாசில்தாரிடம் அந்த நகைகளை ஒப்படைத்தனர். இதையடுத்து, ரயில்வே போலீசார் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள திப்பம்பட்டி ,கொள்ளு பாளையத்தைச் சேர்ந்தவர் பரமா என்ற பரமசிவம் ( வயது 31 ) இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசார் இவர் மீது கோவை ...

கோவை வடவள்ளி அருகே உள்ள ஓனாபாளையத்தில் தனியார் கல்லூரி உள்ளது இங்கு கடந்த 28ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது அப்போது மாணவர்களுக்கிடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதில் அதே கல்லூரியில் பிஎஸ்சி ஐ.டி. இரண்டாம் ஆண்டு படித்து வரும் வடவள்ளி ,மருதம் நகரைச் சேர்ந்த சதீஷ் சரன் (வயது 21)தாக்கப்பட்டார். அவருக்கு கண், , ...