கோவை சவுரிபாளையத்தை சேர்ந்தவர் ஜோசப் சகாயம் ( வயது 58). இவர் ஒத்தக்கால் மண்டபத்தில் உள்ள புனித குழந்தை தெரசாம்பாள் கத்தோலிக்க ஆலயத்தில் பங்கு தந்தையாக ( பாதிரியார்) பணியாற்றி வந்தார்..ஆலய குடியிருப்பில் வசித்து வந்தார்.இவர் தங்கியிருந்த வீட்டில் நேற்று இரவு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.இவர் 1995 ஆம் ஆண்டு ...

தமிழ்நாட்டின் மிகப்பெரிய ரவுடி நான் ரூ 1 கோடி நிலத்தை போலி ஆவணம் மூலம் அபேஷ் செய்த ஜாகிர் உசேன் அதிரடி கைது.. சென்னை முகப்பேர் கிழக்கு ஸ் பேர்டன் நகர் 2வது தெரு வில் சக்கரவர்த்தி மகன் விஷ்ணு ரூபன் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரை சந்தித்து திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா நல்லூர் ...

சென்னை: வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சிறு, குறு நிறுவனங்களுடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். சிட்கோ வளாகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. தொழில்துறையினருக்கு உயர்த்திய மின்கட்டணத்தை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட 6 கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம் காரணமாக ஒரே நாளில் ரூ. 9000 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டது. தொழில்துறையினருக்கு உயர்த்திய மின்கட்டணத்தை திரும்பப் பெறுதல் ...

காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அது மாநிலத்திற்கு பெரிய இழப்பாகும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ஜன சங்கத்தின் இணை நிறுவனர் தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்தநாளிலும், மாநிலம் முழுவதும் பரவிய பாஜகவின் ‘ஜன் ஆசீர்வாத் யாத்ரா’வின் முறையான உச்சக்கட்டத்தைக் குறிக்கும் வகையில் ‘கார்யகர்த்தா மகாகும்பம்’ இன்று ஏற்பாடு செய்யப்பட்டது. மத்தியப் பிரதேசத்தில் இந்தாண்டு ...

லண்டன்: காலிஸ்தான் பயங்கரவாதி கரண்வீர் சிங் என்பவருக்கு சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போல், ரெட்கார்னர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பஞ்சாபை தனிநாடாக்கும் கோரிக்கையை முன்வைத்து காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக, கனடாவில் உள்ள சில சீக்கிய அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.இந்நிலையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான பாபர் கல்சா எனப்படும் காலிஸ்தான் அமைப்பினைச் சேர்ந்த பயங்கரவாதி கரன்வீர் ...

தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதனால் பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக தமிழகத்திற்கும் கர்நாடாகவுக்காவுமான தண்ணீர் பிரச்சனை தீர்ந்தபாடில்லை. பருவ மழை பிரச்சனையை காரணம் காட்டி தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடகாவும் காவிரி மேலாண்மை வாரியம் ஆணைக்கிணங்க தண்ணீர் திறக்க ...

என் மண் என் மக்கள் கோவையில் நடைபெறும் நடை பயணம் நேரலை     ...

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘மிலாடி நபி (செப்.28) மற்றும் காந்தி ஜெயந்தி (அக்.2) தினங்களை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள்,அதனுடன் இணைக்கப்பட்ட மதுக்கூடங்கள் (பார்), அனைத்து பொழுதுபோக்கு மனமகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் செயல்படும் மதுக் கூடங்கள், ...

நீலகிரி மாவட்டம் ஊட்டி கொறையட்டி உனு பட்டியைச் சேர்ந்தவர் தர்மகுமார். அவரது மகன் பிருதிவிராஜ் (வயது 27) இவர் நேற்று சூலூர் கலா கார்டனைச் சேர்ந்த கணேஷ் குமார் ( வயது 30) என்பவருடன் பைக்கில் மேட்டுப்பாளையம்- அன்னூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். பைக்கை பிரிதிவிராஜ் ஓட்டினார். அப்போது ரோட்டின் குறுக்கே திடீரென்று ஒரு நாய் ...

திண்டுக்கல் மாவட்டம் நத்தம், மீனாட்சிபுரம், அண்ணாநகர், கொண்டையம்பட்டி, வேலம்பட்டி, உலுப்பகுடி, அய்யாபட்டி, செட்டியார்குளம், காந்திநகர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும், சுற்று வட்டாரங்களிலும், கடந்த 18-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆங்காங்கே விநாயகர் சிலைகள் வைத்து, பிரதிருஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் தொடர்ந்து நடந்தது. இதை தொடர்ந்து நத்தம் கோவில்பட்டியில் இருந்து இந்து முன்னணி சார்பில்  மாலையில் ...