ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப் பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். அமாவாசை தினம் என்பதால் காலை முதலே கோவிலுக்கு பக்தர்கள் வருகை ...

மும்பை :கடனை முழுதுமாக திருப்பிச் செலுத்திய பிறகும், சம்பந்தப்பட்டவர்களின் சொத்து ஆவணங்களை தராமல் காலதாமதம் செய்யும் வங்கி மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், கடன் பெற்றவர்களுக்கு, தாமதத்திற்கான அபராதத் தொகையாக, நாள் ஒன்றுக்கு 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளது. இது வருகிற டிசம்பர் 1ம் தேதி முதல் ...

ராமேஸ்வரம்: தமிழ்நாட்டு மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படை நடுக்கடலில் சுற்றி வளைத்து கைது செய்து சிறை பிடித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வங்க கடலில் தமிழ்நாட்டு மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடிப்பது வழக்கம். ஆனால் இலங்கை கடற்படையோ எங்கள் எல்லையை தாண்டி மீன்பிடிக்க வந்ததால் கைது செய்தோம்; சுட்டுக் கொலை செய்தோம்; தாக்குதல் ...

டெல்லி: ‘இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்கள் சென்னையை நோக்கி படையெடுத்து வர உள்ளனர். அதாவது இன்று டெல்லியில் நடந்த அந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இதுபற்றி முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ள நிலையில் பின்னணி குறித்த முக்கிய தகவலை டிஆர் பாலு எம்பி விளக்கி உள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் முயற்சியாக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. ...

புதுச்சேரியில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வரும் நிலையில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட பருவ காய்ச்சல்களால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். குருமாம்பேட் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசிக்கும் ஆதிமூலம் என்பவரின் மகள் காயத்ரி. 19 வயதான இவர், கிருமாம்பக்கத்திலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து ...

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் சோதனை முயற்சியாக மகளிர் வங்கி கணக்கிற்கு ஒரு ரூபாய் அனுப்பி சோதனை முயற்சி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் சோதனை முயற்சியாக மகளிர் வங்கி கணக்கிற்கு ஒரு ரூபாய் அனுப்பி சோதனை முயற்சி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் ...

சிங்கப்பூரின் 9வது அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர் தர்மன் சண்முகரத்னம் இன்று பதவியேற்கிறார். சிங்கப்பூரில் கடந்த 1ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழரான தர்மன் சண்முகரத்னம் 70.4 சதவீத வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து, சிங்கப்பூரின் 9வது அதிபராக அவர் இன்று பதவியேற்க ...

கோவை மாவட்டம் சிறுமுகை, சின்ன கள்ளிப்பட்டி, சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் நவீன் பி. டேனிக் ( வயது 44) இவர் நேற்று சிறுமுகை – சக்தி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார் .அப்போது திடீரென்று கீழே விழுந்தார் .இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்குஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். வழியில் அவர் இறந்துவிட்டார். இது ...

கோவை உக்கடம், ஜி. எம். நகரை சேர்ந்தவர் என். எஸ். ஹக்கீம். (வயது 46)இவர் கோவையில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகிஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில தண்டனை அனுபவித்து வந்தார்..இவர் சமீப காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு பரோலில் சிகிச்சை பெற்று வந்தார்..அவர் இன்று காலையில் மரணம் அடைந்தார்..அவரது உடல் நல்லடக்கம் ...

தமிழ்நாடு மாநிலத்தில் ஒருசில இடங்களில் டெங்கு காய்ச்சல் பதிவாகியுள்ள நிலையில்  தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் எதிர்வரும் பருவமழையை கருத்தில் கொண்டு  டெங்கு பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை வடகிழக்கு மாவட்டம் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம்  ஆலோசனையின்படி புழல் ஊராட்சி ஒன்றியம் புள்ளிலையன் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் தமிழ்செல்விரமேஷ் ...