சென்னை: ஜெயலலிதா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சொன்னது உண்மை என ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமசந்திரன் தெரிவித்து உள்ளார். பாஜக தரப்பில் உங்களிடம் யாராவது பேச்சு வார்த்தை நடத்தினார்களா என்ற கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், “கடந்த ஒரு மாதமாக பாஜக மத்திய தலைமையிலிருந்து தினமும் பேசி வருகிறார்கள்.” ...

கோவை மாநகரிலும் புறநகர் மாவட்டத்திலும்  டாஸ்மாக் பார்களில் 24 மணி நேரமும் மது விற்பனை ஜோராக நடந்து வருகிறது.இந்த நிலையில் சமீப காலமாக வெளி மாநிலங்களில் இருந்து எரி சாராயம் வாங்கி போலி மது தயாரித்து கோவை சுற்று வட்டாரங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்து பதுக்கி வைத்து சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அந்த மது ...

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி மற்றும் உச்சிப்புளி வட்டாரங்களில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் சார்பில் நெல் விதைப்பு பணி துவங்கி உள்ளது. நெல் பயிருக்கு சுமார் 1100 மிமீ நீர் தேவைப்படுகிறது. ஆனால் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், குதிரைவாலி போன்ற பயிர்களை சாகுபடி செய்திட சுமார் 300 முதல் 400 மிமீ நீர் போதுமானது. ...

சென்னை: வாச்சாத்தி மலைக் கிராம மக்கள் மீதான வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில், 215 பேர் குற்றவாளிகள் என தருமபுரி மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. தருமபுரி வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் 215 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தண்டனைக்கு எதிரான மேல் முறையீட்டு மனுக்கள் இன்று ...

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து, கர்நாடகாவில் இன்று மாநிலம் தழுவிய பந்த் நடைபெற்று வருகிறது. இந்த முழு அடைப்பு போராட்டத்தின் எதிரொலியாக தலைநகர் பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு 12 மணி முதல் இன்று இரவு 12 மணி வரை பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ...

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சி.இ.ஓவும், நிர்வாக இயக்குநருமான எஸ்.கிருஷ்ணன் தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்துள்ளார். தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் தலைமை செயல் அதிகாரியும், இயக்குநருமான S.கிருஷ்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆனால், அவருக்கு இன்னும் 2 ஆண்டுகால பணிக்கலாம் உள்ளது. இந்த நிலையில், தனது சொந்த காரணங்களுக்காகவே ராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். சமீபத்தில், ...

பாட வேளைகளில் வகுப்புகளை புறக்கணித்து, விதிகளுக்கு புறம்பாக நடமாடும் மாணவர்களை கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவொளி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பாட வேளைகளில் வகுப்புகளை புறக்கணித்து, பள்ளி வளாகத்தில் விளையாட்டு மைதானம் மற்றும் பள்ளியின் பிற பகுதிகளில், விதிகளுக்கு புறம்பாக நடமாடும் மாணவர்களை கண்காணித்து, அவர்கள் வகுப்புக்கு செல்ல நடவடிக்கை ...

உலகின் 8 ஆவது கண்டத்தை புவியியல் ஆய்வு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த கண்டம் 375 ஆண்டுகள் மறைந்திருந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த நிகழ்வு உலக நாடுகள் பலவற்றில் முக்கிய செய்தியாக மாறியுள்து. கடல் தளத்திலிருந்து மீட்கப்பட்ட பாறை மாதிரிகளிலிருந்து பெறப்பட்ட தகவல்களை பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் புதிய கண்டத்தை கண்டுபிடித்துள்ளனர். ஆராய்ச்சியின் விவரங்கள் டெக்டோனிக்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 56 ஆம் ஆண்டு மிலாது விழா சிறப்பாக நடைபெற்றது .குழந்தைகள் உற்சாகமாய் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 56 ஆண்டுகளாக வருடம் தோறும் மீலாது விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது . அதன் ஒரு ...

திருப்பத்தூர் மாவட்டம் நாட்ராம்பள்ளியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் தேவ கணேஷ் (வயது 20) கோவை குனியமுத்தூர் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பிடெக் (ஐ. டி.) இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று கோவை புதூர் அறிவொளி நகர் ரோட்டில் தனது நண்பருடன் நடந்து சென்றார் .அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 ...