சென்னை: பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தேர்வு இன்று (மார்ச் 4) முதல் தொடங்குகிறது. இத்தேர்வை தமிழகத்தில் 8.25 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ல் தொடங்கிநடைபெற்று வருகிறது. தொடர்ந்து பிளஸ் ...

கோவை வடவள்ளிஅருகே உள்ள சோமையம் பாளையத்தில் பத்மஸ்ரீ சேஷாத்திரி மேல்நிலைப் பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு 2,500 க்கு மேற்பட்ட மாணவ – மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளிக்கூடத்துக்கு “இ -மெயில் ” மூலம் கடந்த 1-ந் தேதி வெடிகுண்டு மிரட்டல் வந்தது . இதையடுத்து மாணவ – மாணவிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். தீவிர சோதனை ...

கோவை வடவள்ளி அருகே உள்ள சோமையம்பாளையத்தில் பி .எஸ் . பி . பி .மில்லேனியம் என்ற தனியார் மேல்நிலை பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு 2,600-க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்தப் பள்ளிக்கு நேற்று காலை 11 – 30 மணிக்கு இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது ...

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கி வருகிற 22-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இன்று தமிழ் பாடத்துக்கான தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வை இரண்டு மாநிலங்களிலும், 3 லட்சத்து 58 ஆயிரத்து 201 மாணவர்களும், 4 லட்சத்து 13 ஆயிரத்து 998 மாணவிகளும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என்று ...

பிளஸ் டூ மாணவ மாணவிகள் மன தைரியத்துடன் 14417 என்னை தொடர்பு கொள்ளவும் என்று தமிழக அரசு சார்பிலும் பள்ளி கல்வித்துறை சார்பிலும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 2018ம் ஆண்டு மாணவர்களுக்கு மன நல ஆலோசனைகளை வழங்குவதற்காகவும், உயர்கல்வி குறித்தும் ஆலோசனை வழங்குவதற்காகவும், பள்ளி தகவல் உதவி மையம் அமைக்கப்பட்டு 14417 என்கிற உதவி எண் ...

கோபி அருகே ஒத்தக்குதிரையில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக ஈரோடு லயன்ஸ் கிளப்புடன் இணைந்து இரத்ததான முகாம் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர். ஆ. மோகனசுந்தரம் தலைமை வகித்தார். கல்லூரியின் துணை முதல்வர் முனைவர். சி. நஞ்சப்பா மற்றும் லயன்ஸ் கிளப் தலைவர் ராஜேந்திரன்‌ முன்னிலை ...

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 234/77 ஆய்வுப் பயணத்திட்டத்தின் 128’வது ஆய்வை தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் மேற்கொண்டார். சட்டமன்ற உறுப்பினர்  எஸ்.ஆர்.ராஜா தாம்பரம் தொகுதியில் அமைந்துள்ள கிரிஸ்ட் கிங் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், சேலையூர் உயர்நிலைப் பள்ளியிலும் விரிவான ஆய்வு மேற்கொண்டார். அப்பள்ளி மாணவிகளிடம் அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ள ‘புதுமைப் பெண்’ திட்டத்தைப் பற்றியும், ...

பள்ளியில் பொதுத் தேர்வினை எதிர் கொள்ளக்கூடிய 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் தேர்வு எழுதும் முன் தங்களின் பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்து வழிபட்டனர் இவ்விழாவில் பள்ளித் தாளாளர் ஷோபா, பள்ளி முதல்வர் சீனிவாசன் , பள்ளியின் கல்வி இயக்குநர் உமா மகேஸ்வரி, பள்ளிஆசிரியர்கள், மாணவர் மாணவிகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். மாணவர்கள் ...

திருச்சி மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான சிறப்புக் கல்வி கடன் வழங்கும் முகாமை திருச்சியில் வியாழக்கிழமை நடந்தன. திருச்சி இந்திராகாந்தி கல்லூரியில் நடைபெற்ற இம்முகாமை தொடங்கி வைத்து ஆட்சியா் மா. பிரதீப்குமாா் மேலும் பேசியது: திருச்சி மாவட்டத்தில் இரண்டாவது கல்விக் கடன் வழங்கும் முகாம் நடைபெறுகிறது. முகாம் ...

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக, மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் (சமக்ர சிக்சா ஸ்கீம்) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒதுக்கீடு செய்யப்படும் நிதி தொகையின் மூலம் பள்ளி ஆய்வகம், நூலகம் உள்ளிட்டவைகளுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் தளவாடப் பொருட்கள் ...