நீலகிரி மாவட்டம் காந்தல் பகுதியில் உதகை நகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான உருது நடு நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 249 மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர். தமிழக அரசு சுகாதாரத் துறை மூலம் குழந்தைகளுக்கு இரும்பு மற்றும் ஊட்டச் சத்து மாத்திரைகள் வழங்கப்படும். இது ஒரு மருத்துவ மேற்பார்வையாளர் அல்லது பள்ளியில் உள்ள ...

சிறப்பு குழந்தைக்கு மாணவர் சேர்க்கை வழங்க மறுத்த கிறிஸ்தவ மிஷனரி பள்ளிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குழந்தைக்கு மாணவர் சேர்க்கை மறுத்ததன் மூலம், குறிப்பிட்ட அந்த பள்ளியானது, குழந்தைக்கு மட்டுமல்லாமல், தனது பெயரில் தாங்கியிருக்கும் புனிதருக்கும் துரோகம் இழைத்து விட்டதாக நீதிபதி கண்டனம் தெரிவித்தார். ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட தனது குழந்தைக்கு ...

கோவை மாவட்டத்தில் உள்ள விளையாட்டுப் பள்ளிகள், நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கான அரசின் புதிய விதிமுறைகள் குறித்த விளக்கக் கூட்டம் ஒண்டிப்புதூரில் உள்ள மாவட்டக் கல்வி அலுவலக வளாகத்தில் உள்ள ஆசிரியா் பயிற்சி மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்டக் கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) கீதா தலைமை வகித்தாா். இந்த கூட்டத்தில் விளையாட்டுப் பள்ளிகள், நா்சரி ...

கோவை, சி.பி.எஸ்.இ., மாண வர்களுக்கான 10-ம் வகுப்பு, பிளஸ்-2 முக்கிய பாடங்களுக்கான தேர்வு, இன்று தொடங்குகிறது. மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் இயங்கும், பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு,10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வு, கடந்த வாரம் தொடங்கியது. ஆனால், முக்கியப் பாடங்களுக்கான தேர்வு, இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நடக்கிறது. கோவை மாவட்டத் தில், இந்த தேர்வுகளை ...

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இணைப்பு கல்லூரிகளில் நடப்பாண்டில் இளங்கலையில் காலியாக உள்ள 1,400 இடங்களை நிரப்ப உடனடி மாணவர் சேர்க்கை வருகிற 20-ந் தேதி நடக்கிறது. இது குறித்து பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி கூறியதாவது:- கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டு 6 ஆயிரத்து 980 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில், ...

கோவை அருகே கல்லூரி மாணவர்கள் மற்றும் வட மாநில தொழிலாளர்கள் உருட்டு கட்டைகளை கொண்டு தாக்கி கொண்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி விடுதியின் உணவகத்தில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் ...

சென்னை: மாணவர் சேர்க்கையை பல மடங்கு அதிகரிக்கும் வகையிலும், சென்னை மாநகராட்சி பள்ளிகளை சர்வதேச தரத்திற்கு மாற்றும் நடவடிக்கையிலும், 200 கோடி ரூபாய் செலவில் 28 பள்ளிகளில் மேம்படுத்துதல் பணிகள் தீவிரமாக நடக்கின்றன.சென்னை மாநகராட்சியின் கீழ் 119 தொடக்கப்பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள், 38 உயர்நிலை மற்றும் 32 மேல்நிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன. 1.12 லட்சம் மாணவர்கள் ...

கோவை : ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள திங்களூரை சேர்ந்தவர் வீரப்பன் (வயது 20)இவர் கோவை அரசு கலைக் கல்லூரியில் பி .ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று இவர் கல்லூரி பின் வாசல் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மற்றொரு கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வரும் ...

புதுமை பெண் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையை அடுத்த பட்டாபிராம் இந்து கல்லூரியில் தொடங்கி வைத்தார். 12ஆம் வகுப்பில் அரசு பள்ளியில் பயின்று நல்ல மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு உயர்கல்வியில் மாதம் 1000 ரூபாய் உதவி தொகை பெரும் வகையில் தமிழக அரசு புதுமை பெண் எனும் திட்டத்தை கொண்டு ...

கோவை: அரசு பள்ளிகளில், 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படித்த மாணவிகள், உயர்கல்வி தொடர, தமிழக அரசால் மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமை பெண் திட்டம் செயல் படுத்தப்படுகிறது. கோவையில் இத்திட்டத்தை செயல்படுத்தவும், கண்காணிக்கவும் கலெக்டர் தலைமையில், கல்லூரி கல்வி இணை இயக்குனர், முதன்மை கல்வி அதிகாரி, சமூக நலத்துறை அதிகாரி, முன்னோடி வங்கி ...