கோவை – ஈரோடு இடையே முன்பதிவில்லா ரயில் மீண்டும் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா நோய்த் தொற்று பாதிப்பு காரணமாக 2020 மாா்ச் மாதத்தில் இருந்து கோவை வழித்தடத்தில் இயங்கும், கோவையில் இருந்து பல்வேறு ஊா்களுக்குச் செல்லும் ரயில்கள் நிறுத்தப்பட்டன. நோய்த் தொற்று பாதிப்பு குறைந்த பிறகு முன்பதிவு பயணச் சீட்டு பெற்று ...

சென்னை வானிலை மையம் : தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் நேற்று காற்று அழுத்த தாழ்வு நிலை உருவானது.. தற்போது தென்கிழக்கு வங்க கடல் மற்றும் பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலவுகிறது. இது கிழக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு ...

தமிழக அரசின் 2022-23-ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தாக்கல் செய்தார். அப்போது, பட்ஜெட் உரையில் பேசிய நிதியமைச்சர், 2014 முதல் அச்சுறுத்தி வந்த வருவாய் பற்றாக்குறை இந்த ஆண்டு குறைக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக இந்த ஆண்டு 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை குறையவுள்ளது. 7 ஆண்டுகளுக்குப் பிறகு ...

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாதாந்திர குற்றத்தடுப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது.இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் பேசியதாவது:-காவல் நிலையங்களில் தேங்கியுள்ள வழக்குகளை விரைந்து முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். குற்றவாளிகளை கைது செய்து அவர்களுக்கு நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும். தடைசெய்யப்பட்டபுகையிலை குட்கா பொருட்கள்,லாட்டரி சீட்டு விற்பனை ஆகியவற்றை அறவே ...

திருப்பூர்:திருப்பூர் பின்னலாடை துறை, தனது ஏற்றுமதி வரலாற்றில் முதல் முறையாக, நடப்பு நிதியாண்டில், 32 ஆயிரத்து 100 கோடி ரூபாய் வர்த்தகத்தை எட்டிப்பிடிக்க உள்ளது.இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியில் பின்னலாடைகள், அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. நாட்டின் மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில், பின்னலாடை ஏற்றுமதி, 52 சதவீதமாக உள்ளது. லுாதியானா, பெங்களூரு போன்ற பல்வேறு நகரங்கள் ...

ஆனைமலை:பொள்ளாச்சி, சேத்து மடை அருகிலுள்ள ஓட்டக்கரடு பகுதியில், கடந்த, 6ம் தேதி விவசாயி ரவிக்குமார் தோட்டத்தில், எட்டு ஆட்டுக்குட்டிகள் மர்மமான முறையில் காயங்களுடன் இறந்து கிடந்தது.இதையடுத்து, அப்பகுதியிலுள்ள விவசாயிகள், ஆடுகளை கொன்றது சிறுத்தை என தகவல் தெரிவித்தனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில், ஆடு, மாடு வளர்க்கும் விவசாயிகள் அச்சமடைந்தனர். ஆடுகளை கொன்ற சிறுத்தையில் பிடிக்க வேண்டுமென, வனத்துறைக்கு ...

சென்னை: தமிழகம் முழுவதும் 32 மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிடமாற்றம் மற்றும் பணி நியமனம் செய்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிடமாற்றம் மற்றும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி சென்னை, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், மாவட்ட வருவாய் அலுவலர், ெபாது ...

டெல்லி: மத்திய அரசு ரேஷன்பொருட்கள் பெற்றுக் கொள்வது குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.. இதனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.. பாராளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஒரு கேள்விக்கு பதிலளித்து பேசினார்.. அப்போது அவர் சொன்னதாவது: இந்தியாவில் உள்ள ...

சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் காவல்துறையினர் அரசியல் தலையீடு இல்லாமல் தங்கள் பணிகளை சிறப்பாக செய்யலாம் என முதல்வர் ஸ்டாலின் கூறிய நிலையில் அடுத்த வாரமே நீராவி முருகன் என்கவுண்டர் சம்பவம் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம் முழுவதும் இன்று பெரும் பேசு பொருளாகியிருக்கிறது 60க்கும் ...

கோவை : கோவை – அவிநாசி ரோட்டில், 10.1 கி.மீ., துாரத்துக்கு கட்டும் மேம்பாலத்தில், ‘சிட்ரா’ அருகில், ஏறு தளம் அமைக்கும் பணியை, நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் முருகேசன் நேற்று துவக்கி வைத்தார்,கோவை, உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை, ரூ.1,620 கோடியில், மேம்பாலம் கட்டும் பணியை, மாநில நெடுஞ்சாலைத்துறை (திட்டம்) மேற்கொள்கிறது. இப்பாலம், 10.10 கி.மீ., ...