கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் மாருதி நிறுவனத்தின் தேர்வு மையத்தில் தேர்வு எழுத சென்ற பெண் தேர்வர் ஒருவரை பெண் அலுவலர்கள் மிக மோசமாக நடத்தியதாக சொல்லப்படுகிறது. இதில் தேர்வு எழுத சென்ற மாணவியின் மேல் மற்றும் உள்ளாடை உள்ளிட்டவற்றை கழட்ட நிர்பந்தம் செய்ததாக சொல்லப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை காவல்துறை புகார் ...
கோவை நகரில் ஏராளமான கல்லூரிகள் உள்ளதால் மாணவர்கள் மற்றும் வாலிபர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. கஞ்சா கடத்தல் ஆசாமிகளை கைது செய்தாலும், முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. கஞ்சாவை நேரடியாக விற்றால் பிடிபடுவதாக கருதும் கடத்தல் ஆசாமிகள், கஞ்சாவை சாக்லெட் வடிவில் விற்பனை செய்து வருகிறார்கள். டீக்கடைகளில் இதனை நைசாக கல்லூரி மாணவர்கள் உள்பட ...
இன்று உடுமலையில் இருந்து பொள்ளாச்சி, கிணத்துக்கடவு சுந்தராபுரம் வழியாக கோவை வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து(SRK) அதிவேகமாக வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரத்தினம் கல்லூரி அருகே, பேருந்திற்கு முன் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்துள்ளனர். இருசக்கர வாகனம் ...
கோவை பாங்க் ஆப் பரோடாவில் ரூ.3.28-கோடி மோசடி: மேலாளர், பாதுகாப்பு காவலர் உள்ளிட்ட 6-பேர் மீது சிபிஐ வழக்கு.. கோவை காந்திபுரம் பகுதியில் இயங்கி வரும் பாங்க் ஆப் பரோடா வங்கியில் ரூ.3.28 கோடி ரூபாய் மோசடி செய்த மேலாளர் உட்பட ஆறு பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை ...
பெண்ணிடம் நகை பறிப்பு கோவை காந்திபுரம் முதல் விதியைச் சேர்ந்த கனகராஜ் என்பவரின் மனைவி கலைச்செல்வி இவர் கணவர் கனகராஜ் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் அருகே உள்ள கணேஷ் லே-அவுட் பகுதியில் உள்ள சொந்த வீட்டிற்கு வாடகை வசூல் செய்ய சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பி காந்திபுரம் நாலாம் வீதி ...
கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கோவை, திருப்பூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வெளிநோயாளியாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் உள்நோயாளியாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நோயாளிகளை பார்க்க வருபவர்கள், நோயாளிகளை சிகிச்சைக்கு அழைத்து வருபவர்கள் இரு சக்கர வாகனம் நிறுத்த ...
பொள்ளாச்சி சாலையில் இரு சக்கர வாகனத்தின் மீது மோதிய தனியார் பேருந்து ஓட்டுநரை தாக்கும் பொதுமக்கள்- வைரல் வீடியோ இன்று உடுமலையில் இருந்து பொள்ளாச்சி, கிணத்துக்கடவு சுந்தராபுரம் வழியாக கோவை வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து(SRK) அதிவேகமாக வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரத்தினம் கல்லூரி அருகே, பேருந்திற்கு முன் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் ...
கோவை கணுவாய் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் பத்திரசாமி (வயது 20). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது உறவினர் சத்தியமூர்த்தி என்பவருடன் கனுவாய்பாைளயம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அங்கு சிறிது நேரம் இருந்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். பின்னர் பத்திரசாமி மற்றும் சத்தியமூர்த்தி கனுவாய்பாைளயம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க ...
பைக்கில் வந்து செல்போனை பறித்து விட்டு பறந்த திருடன்: போலீசார் தேடி வருகின்றனர் காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் அருள்ராஜ் என்பவர் வீடியோ கால் பேசிக்கொண்டு வந்துள்ளார் -அப்போது வாலிபர் ஒருவர் பைக்கில் வாகனத்தில் பின் தொடர்ந்து வந்து லாவகமாக அவரது செல்போனை பிடுங்கி சென்றார்.. இச்சம்பவம் தொடர்பாக காந்திபுரம் காட்டூர் போலீஸ் ஸ்டேஷனில் அருள்ராஜ் அளித்த ...
ஆசீர்வதிப்பதாக கூறி 8000 ரூபாய் திருட்டு: திருநங்கை சிறையில் அடைப்பு – சம்பவம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட சகோதரி கோவை விமான நிலையம் அருகில் உள்ள ஜி ஆர் ஜி பகுதியைச் சேர்ந்தவர் மரிய பிரதீப் (42). தொழிலதிபரான இவர் கடந்த சனிக்கிழமை மதியம் தனது மனைவியுடன் கொடிசியா வளாகம் அருகில் உள்ள ...













