கோவையில் மாவட்டத்தில் பஸ் உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் தவறவிட்ட சுமார் 106 செல்போன்கள் மீட்கபட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து செல்போன்களை தவறவிட்டர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கூறியதாவது கோவை மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களில் ...
நெல்லையை சேர்ந்தவர் வியாபாரி தனது குடும்பத்துடன் கடந்த 11 மாதத்துக்கு முன்பு கோவை வந்தார். இவர் கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் தங்கி மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மகள் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியின் 26 வயது மாமாவும் இவர்களுடன் தங்கி இருந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று சிறுமி வீட்டில் ...
கோவை அருகே உள்ள விளாங்குறிச்சி மகாலட்சுமி கார்டனைச் சேர்ந்தவர் சக்தி முருகன். இவரது மனைவி சுதா (வயது 31)இவர் வி. கே .ரோடு, சேரன்மாநகர் காந்திநகர் பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார் .நேற்று முன் தினம் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.இரவில் கடைக்கு பக்கத்தில் வசிக்கும் குமார் என்பவர் சுதாவுக்கு போன் செய்து ...
கோவை கவுண்டம்பாளையம் காமராஜர் நகரை சேர்ந்தவர் கதிரேசன். இவரது மனைவி உஷாராணி (வயது 55)இவர் கோவை உக்கடம் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார் .அதில் கோவை என்.எச் . ரோட்டை சேர்ந்த கார்த்தி ,வீரலட்சுமி, சித்திக் ஆகியோர் அனுமதி இல்லாமல் எலச்சீட்டு நடத்தியதாகவும் .அவர்கள் தன்னிடம் ரூ 2 லட்சம் மோசடி செய்து விட்டதாகவும் கூறியுள்ளார். ...
கோவை துடியலூர் பக்கம் உள்ள கணுவாய் சிபிசி சாய் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 47) இவர் கே .என். ஜி .புதூரில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார் .கடந்த 23ஆம் தேதி இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்று விட்டார் .நேற்று திரும்பி ...
கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் எல்லன் மருத்துவமனை உள்ளது. இதன் நிர்வாக இயக்குனராக டாக்டர். ராமச்சந்திரன் ( வயது 75) உள்ளார் . இந்த மருத்துவமனையை சென்னையை சேர்ந்த டாக்டர் .உமாசங்கர் வாடகைக்கு எடுத்து சென்னை மருத்துவமனை என்று பெயர் மாற்றம் செய்தார் .இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த மருத்துவமனைக்குள் ...
மது போதையில் இருந்த ஓட்டுநரை சட்டையை கிழித்து அடித்து விரட்டிய லாரி உரிமையாளர் – வைரலாகும் செல்போன் வீடியோ காட்சிகள் கோவையில் இருந்து பல்லடம் நூற்பாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சரக்கை உரிய இடத்தில் கொண்டு சேர்க்காமல், மதுபோதையில் லாரியை நடுவழியில் நிறுத்தி சாலையோரம் படுத்து உறங்கிய ஓட்டுனரின் சட்டையை கிழித்து, லாரி சர்வீஸ் உரிமையாளர் அடித்து ...
கோவை பீளமேட்டில் யுனிவர்சல் டிரேடிங் சொல்யூஷன் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது .இதன் நிர்வாக இயக்குனராக ரமேஷ், இயக்குனர்களாக கனகராஜ் ,ஜஸ்கர் மற்றும் பொது மேலாளராக சுனில் குமார் (வயது 41) ஆகியோர் இருந்தனர். இந்த நிலையில் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் பல மடங்கு மாற்றி தருவதாக கூறினார்கள். இதை நம்பி ...
ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி வேண்டுமென கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் கைது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வந்த ஸ்ரீமதி என்ற மாணவி உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மாணவியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி பல்வேறு தரபினர் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியே போர்களமாக மாறியது. போராட்டம் ...
அப்பார்ட்மெண்ட்டில் அழகிகள் இருப்பதாக கூறி பணம் மோசடி: சிறுவன் உட்பட இருவர் கைது கோவை சவுரிபாளையத்தில் தனியார் அப்பார்ட்மெண்ட் குடியிருப்பு உள்ளது. இங்கு காவலாளியிடம், சில வாலிபர்கள் தங்களின் செல்போனில் உள்ள சில பெண்களின் புகைப்படத்தை காண்பித்து அவர்கள் குடியிருக்கும் வீட்டை காண்பிக்குமாறு கேட்டனர். அதை பார்த்த காவலாளி, அது போல் யாரும் இங்கு குடியிருக்க ...













