கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கணேசபுரத்தில் வட மாநில வாலிபர்கள் கஞ்சா விற்பனை செய்வதாக அன்னூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில்ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் தங்கியிருந்து வேலை பார்த்து வரும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ரபீன்ந்தா பரிடா ( வயது 37) என்பவர் கஞ்சா பதுக்கி ...
கோவை காந்திபுரம் 100 அடி ரோடு ஜி பி .சிக்னல் அருகே எல்லன் ஆஸ்பத்திரி என்ற பெயரில் தனியார் மருத்துவமனை உள்ளது. இதன் நிர்வாக இயக்குனராக டாக்டர் ராமச்சந்திரன் ( வயது 75) உள்ளார் .இவர் இந்த ஆஸ்பத்திரியை சென்னையை சேர்ந்த டாக்டர்.உமாசங்கர் என்பவருக்கு வாடகைக்கு கொடுத்தார் .இந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு திடீரென்று30 ...
கோவை: வடகோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு சினிமா தியேட்டர் எதிர்புறம் 2 மாடிகள் கொண்ட ஒரு பழைய கட்டிடத்தை இடிக்கும் பணி நடந்து வருகிறது.அந்தக் கட்டடத்தின் கீழ் பகுதியில் இன்று காலையில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.தலையில் பலத்த காயம் இருந்தது.உடல் அருகில் ஒரு பெரிய பாறாங்கல் கிடந்தது.தூங்கும் போது யாரோ அவரது ...
கோவை : சென்னை பெரம்பூர் கோவிந்தசாமி வீதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 38 ) இவர் துடியலூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். என். ஜி.ஜி.ஓ.காலனி, வி.கே.வி நகரில் தங்கி உள்ளார் . கடந்த, மாதம் 21- ஆம் தேதி வீட்டை பூட்டி குடும்பத்துடன் சென்னைக்குச் சென்று இருந்தார் .நேற்று ...
கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சஞ்சய். இவர் கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். இதற்காக அவர் போத்தனூர் பகுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார். இந்நிலையில் கல்லூரி விடுமுறை காரணமாக கடந்த சில நாட்களாக மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள அவருடைய நண்பர் கிரி ...
கோவை அருகே உள்ள சிந்தாமணி புதூர், காந்திநகர், திலகர் வீதியை சேர்ந்தவர் சின்னச்சாமி. இவரது மனைவி சரோஜினி ( வயது 82 )இவருக்கு 2மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அவர்கள் திருமணம் முடிந்து தனித்தனியாக வசித்து வருகிறார்கள். சரோஜினியின் கணவர் 7ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார் .இதனால் சரோஜினி சொந்த வீட்டில் தனியாக வசித்து வந்தார் ...
கோவை : புதுசித்தாபுதூர் சரோஜினி விதியை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் பிரவீன் ராஜ் ( வயது 25) டிரான்ஸ்போர்ட் ஏஜெண்டாக உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவில் தனது ஸ்கூட்டரில் சூலூர் பக்கம் உள்ள பட்டணம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார் .அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 20 வயது மதிக்கதக்க ஒரு பெண் உதவி ...
ஊர் ஊராக காரில் சென்று நகை கொள்ளையடித்த தந்தை தாய் மகன் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை பாரதியார் ரோட்டில் வசிப்பவர் ராமு இவரது மனைவி நாகம்மாள் இவர்களது மகன் சத்யா இவர்கள் மூவரும் காரில் ஊர் ஊராகச் சென்று நகை கொள்ளை அடிப்பது வழக்கம் நாகம்மாள் பஸ்ஸில் ஏறி உடன் பயணிக்கும் பெண்களிடம் நகை ...
கோவை கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 26 வயது இளம்பெண். இவர் பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் ஒன்று அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- நானும், கார்த்திக் (27) என்பவரும் கடந்த 2015-ம் ஆண்டு முதல் காதலித்து வந்தோம். அப்போது அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பல முறை பாலியல் பலாத்காரம் செய்தார். ...
பொள்ளாச்சி நேரு வீதியை சேர்ந்தவர் மணிகன்ட ராஜேஷ் (வயது 38). ரியல் எஸ்டேட் அதிபர். இவரது அலுவலகம் வீட்டின் அருகேயே உள்ளது. அங்கு உமா என்பவர் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று மணிகன்ட ராஜேஷ் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தொண்டாமுத்தூரில் உள்ள பண்ணை வீட்டுக்கு சென்றார். அலுவலகத்தில் இருந்த உமா வேலைகளை முடித்து அலுவலகத்தை ...













