மனைவியை குத்திக்கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை கோவை மதுக்கரையை சேர்ந்தவர் கனகராஜ் ( 29). தொழிலாளி. இவருடைய மனைவி நந்தினி (26). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கனகராஜ் சரியாக வேலைக்கு செல்வதில்லை. நந்தினி கோவைப்புதூர் அறிவொளி நகர் பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் தண்ணீர் சுத்திகரிக்கும் மையத்தில் தினக்கூலியாக வேலை செய்து வந்தார். ...

சிறை கைதி நெஞ்சு வலியால் உயிரிழப்பு கோவை மத்திய சிறையில் ஆயிரக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பையன் என்பவர் குற்ற வழக்கில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது .இதை அடுத்து சிறையில் உள்ள மருத்துவர்கள் அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர் .பின்னர் அவரை கோவை ...

நெடுஞ்சாலையில் நின்ற வாகனம் மீது மோதி இளைஞர் பலி கோவை கே.ஜி.சாவடி அருகே நெடுஞ்சாலையில் நின்ற வேன் மீது மோதி இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கோவை மதுக்கரை குரும்பபாளையம் பகுதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி மகன் வெற்றி விஜயன் (37). இவர் கோவை நவக்கரை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ...

ஒரே பத்திரத்தை வைத்து 2 வங்கிகளில் கடன் வாங்கி மோசடி தனியார் நிறுவன ஊழியர் கைது கோவை போத்தனூர் ஸ்ரீனிவாசநகரை சேர்ந்தவர் முத்து இருளப்பன் ( 30). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் வீடு கட்டுவதற்காக தனது வீட்டு பத்திரம் மூலம் சாய்பாபா காலனியில் உள்ள ...

நகை திருட முயன்ற வட மாநில கொள்ளையன் கைது: பொதுமக்களே பிடித்து போலீஸில் ஒப்படந்து நடவடிக்கை  கோவை அருகே தொண்டாமுத்தூர் சண்முகம். நகை பட்டறையில் வேலை செய்து வருகிறார. இவரது வீட்டுக்குள் திடீரென உள்ளே நுழைந்த ஆசாமி டேபிளில் இருந்த நகையை திருட முயற்சி செய்துள்ளார். உடனடியாக அவரை கையும் களவுமாக பொது மக்கள் உதவியுடன் ...

12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை மேலும் இருவர் கைது கோவை கோட்டை மேடு பகுதியில் தனியார் பள்ளியில் படித்து வந்த 12 ம் வகுப்பு படித்த மாணவி 2021 ம் ஆண்டு நவம்பர் 12 ம் தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த பள்ளியின் இயற்பியல் ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள தெற்கு பாளையம், காந்தி நகரில் பெட்டி கடை நடத்தி வருபவர் சோமசுந்தரம் (வயது 59 ) நேற்று இவரது கடையில் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முரளி திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு 12 கிலோ எடை கொண்ட 76 பாக்கெட் குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இவைகள் பறிமுதல் ...

கோவை :கோவை புதூர் கருப்பராயன் கோவில் வீதியில் உள்ள எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 28) இவரது மனைவி நந்தினி ( வயது 26) இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு தனது மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி கொலை செய்தார். இது தொடர்பான வழக்கு கோவை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது .இந்த ...

கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் டோனி பிரபு ( வயது 30) இவருக்கு திருமணம் ஆகிவிட்டது .குழந்தைகள் இல்லை. தற்போது இவர்கள்  தாயுடன் வசித்து வருகிறார். இவர் தனது உறவினர் வீட்டுக்கு சென்று தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்றும் அவருக்கு உதவி செய்ய ஒருவரை அனுப்பி வையுங்கள் என்று கேட்டுள்ளார் . அவருடைய உறவினர் தனது ...

கோவை: ஆன்லைன் மூலம் கோவையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அழகிகள் தங்க வைக்கபட்டிருப்பதாகவும், அவர்களுடன் உல்லாசமாக இருக்க ரூ 5 ஆயிரம் முதல் ரூ 10 ஆயிரம் வரை ஆகும் என்று விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. மேலும் அந்த இணையதளத்தில் பல இளம் பெண்களின் புகைப்படங்களும் இருந்தன. இதை நம்பிய வாலிபர்கள் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண்ணிற்கு ...