கோவை ஆர்.எஸ்.புரம் அருகே உள்ள காமராஜபுரத்தை சேர்ந்த 36 வயது பெயிண்டர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவருக்கு அந்த பகுதியில் வசித்து வந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி ஜாலியாக இருந்து வந்தனர். இந்த கள்ளக்காதல் விவகாரம் பெயிண்டரின் மனைவிக்கு ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் திவ்யபாரதி மற்றும் யூனிஸ் ஆகியோர்களுக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 29-ந் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் நேற்று 3-ந்தேதி அதிகாலை சுமார் 5மணிக்கு மருத்துவமனையில் இருந்து அவர்களது பச்சிளம் குழந்தை காணாமல் போனது தெரியவந்தது. உடனே அவர்கள் அங்கிருந்த ...
கோவை அருகே உள்ள சூலூர் கலங்கல் ரோட்டில் ஒரு தனியார் நிறுவன குடோனில் ரேஷன் அரிசி பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக உணவு பொருள் பதுக்கல் தடுப்பு பிரிவு போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் அர்ஜுன் தலைமையில் போலீசார் நேற்று அந்த குடோனில் திடீர் சோதனை நடத்தினார்கள். அங்கு மூட்டைகளில் 1100 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது ...
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் நர்சிங் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 300 மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பயிற்சி பள்ளி முதல்வராக வசந்தி என்பவர் பணியாற்றி வந்தார் .இந்த நிலையில் பயிற்சி பள்ளி முதல்வர் வசந்தி செய்முறை தேர்வுக்கு மாணவிகளிடம் முறைகேடாக கட்டணம் வசூலித்ததாக மாணவிகள் மருத்துவக் கல்லூரி இயக்குனர்கத்துக்கு புகார் அனுப்பினர் ...
கோவை வெள்ளலூர் பக்கம் உள்ள இடையர்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் இவரது மகள் கவுசல்யா( வயது 21) ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் அங்குள்ள பட்டேல் ரோட்டில் 8 வீடுகள் கொண்ட லைன் வீட்டில் பெற்றோர்களுடன் வசித்து வருகிறார். அந்த குடியிருப்பில் பொது குளியல் அறைகள் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள ஒரு குளியலறைக்கு கவுசல்யா நேற்று ...
கோவை ராமநாதபுரம், புலியகுளம் பெரியார் நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் கணேஷ் குமார் ( வயது 30) இவர் நேற்று தனது மனைவியுடன் அங்குள்ள வங்கியில் நகையை அடகு வைத்து ரூ2 லட்சத்து 80 ஆயிரம் கடன் வாங்கி வந்தார் .அந்தப் பணத்தை இருசக்கர வாகனத்தில் வைத்திருந்தார். நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள ஒரு பங்கில் ...
கோவையில் கடந்த ஆண்டில் 4 ஆயிரத்துக்கும் அதிமாக இருந்த கொரோனா நோய்த் தொற்று, கடந்த சில மாதங்களாக படிப்படியாகக் குறைந்து 10-க்கும்கீழ் வந்தது. உயர தொடங்கியது இந்நிலையில், மாநகரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கொரோனா நோய்த் தொற்று கணிசமாக உயா்ந்து வருகிறது. தமிழகத்தில், கடந்த மாதங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்பட்ட மாவட்டங்களில் சென்னைக்கு ...
நீலகிரி கொலக்கம்பையை சேர்ந்தவர் சாரிகா (வயது 19). இவர் கோவை மதுக்கரையில் விடுதியில் தங்கி அங்குள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று மாலை கல்லூரி முடிந்து தனது தோழியுடன் பொள்ளாச்சி- கோவை ரோட்டில் விடுதிக்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட சமயபுரம், நெல்லித்துரை, குரும்பனூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு அருகிலும் விளைநிலங்களிலும் புகுந்து வருகிறது. இதில் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி சாலையில் சமயபுரம் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த சமயபுரம் கிராமப் பகுதியின் சாலை வழியாக காட்டு ...
அனுமதியின்றி காட்பாடி ரயில்வே மேம்பாலத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்ததாக வேலூர் மாநகர் மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்ஆர்கே.அப்பு மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில்வே மேம்பால பணிகள் நிறைவடைந்து இன்று முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் ...