கோவை சூலூர்பக்கம் உள்ள காடம்பாடி ,ஐஸ்வர்யா கார்டனை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி சுகந்தி (வயது 23) இவர் அங்குள்ள குமாரபாளையம் பிரிவில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.நேற்று இவர் கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார் .அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு ஆசாமி திடீரென்று இறங்கி அவரது இடுப்பை கிள்ளிவிட்டு தப்பி ஓட முயன்றார்.உடனே ...
*பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ செய்தியாளர் சந்திப்பு* கோவை பா.ஜ.க மாவட்ட அலுவலகத்தில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 75 – வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடுவதற்கு பிரதமர் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார் ...
கோவை ரத்தினபுரி அருகே உள்ள லட்சுமிபுரத்தை சேர்ந்த 26 வயது இளம்பெண். ஐ.டி.ஊழியர் இவர் ரத்தினபுரி போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:- நான் ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறேன். கடந்த சில வருடங்களுக்கு முன்பு முத்துகோனார் வீதியை சேர்ந்த ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்க்கும் வாலிபர் ஒருவருடன் பழக்கம் ...
கோவை அரசு மருத்துவமனையில் இதயவியல் துறை தலைவராக பணியாற்றி வருபவர் டாக்டர் முனுசாமி இவர் அரசு மருத்துவமனையில் பணிக்கு வராமலே வருகை பதிவேட்டில் பணிக்கு வந்ததாக போலியாக குறிப்பிட்டு வந்துள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குனரகத்துக்கு மருத்துவர்கள் சிலர் புகார் அளித்துள்ளனர் .இந்த நிலையில் நேற்று முன்தினம் கோவை அரசு மருத்துவமனையில் ...
மேட்டுப்பாளையம் ஆணைக்கார வீதியை சேர்ந்தவர் செய்யது அன்வர் (வயது 23). லாரி டிரைவர். இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டார். சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து விடுதலையானார். இந்த நிலையில் நேற்று இரவு மேட்டுப்பாளையம் தனியார் ஆஸ்பத்திரி பின்புறம் அவர் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த ...
கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டி, உடையார் விதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி லதா ( வயது 46) இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். நேற்று மலுமிச்சம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் இருந்து பைக்கில் வந்த 2 ஆசாமிகள் இவரது கழுத்தில் கிடந்த ...
கோவை தடாகம் அருகே உள்ள சோமையனூர் வி.கே.வி. அவென்யூவை சேர்ந்தவர் கண்ணன் ( வயது 38 )கம்ப்யூட்டர் விற்பனை மற்றும் பழுது பார்க்கும் மையம் நடத்தி வருகிறார் .கடந்த 30 ஆம் தேதி இவர் வீட்டை பூட்டிவிட்டு சாய்பாபா காலனி, வெங்கிட்டாபுரத்தில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று திரும்பி வந்து பார்த்தபோது ...
ஆன்லைனில் ஷவர்மா வாங்கி சாப்பிட்டவருக்கு வாந்தி: கெட்டுப்போன இறைச்சியை பயன்படுத்தியதாக தனியார் உணவகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்…. கோவை மாவட்டம் அன்னூரில் சத்தி சாலையில் ஜெராக்ஸ் கடை வைத்து நடத்தி வருபவர் ஆண்ட்ரூஸ். இவர் நேற்றிரவு கோவை சாலையில் உள்ள ஒரு தனியார் ஷவர்மா உணவகத்தில் ஆன்லைன் வாயிலாக ஷவர்மா ஆர்டர் செய்து வாங்கியுள்ளார்.அதன் பின் வாங்கி ...
சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கு – முக்கிய குற்றவாளி கைது கோவை வடவள்ளி பகுதியில் செயல்பட்டு வந்த Afford Tours & Travelles என்ற தனியார் நிறுவனத்தினர் சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி விளம்பரம் செய்தனர். இதை நம்பி கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல் மற்றும் கேரளா மாநிலம் பாலக்காட்டை ...
கேரள பெண்ணிடம் சில்மிஷம் செய்த டீ மாஸ்டர்: கண்காணிப்பு கேமராவில் சிக்கினார் கோவை அருகே கேரள பெண்ணிடம் டீ மாஸ்டர் சில்மிஷத்தில் ஈடுபட்டார். கண்காணிப்பு கேமராவில் சிக்கினார். கோவை அருகே உள்ள சூலூரில் இருக்கும் தனியார் ஆஸ்பத்திரியில் கேரளாவை சேர்ந்த நபர் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்க்க உறவினரான 45 வயதான பெண் ...