கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் முன் கடந்த அக்டோபர் மாதம் 23ஆம் தேதி நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் (வயது 28) பலியானார் .இந்த சம்பவம் தொடர்பாக ஜமேஷாமுபின் கூட்டாளிகள் முகமது அசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேர் கைது ...

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர்கள் தற்போது விசாரணை வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி வகித்த கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு பங்களா காவலாளி ஓம் பகதூர் ...

கோவை அருகே உள்ள சூலூர் பழைய பஸ் நிலையத்தில் நின்று கொண்டு அதே பகுதியில உள்ள கல்லூரி மாணவர்களுக்கு சிலர் கஞ்சா விற்பதாக சூலூர் போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் மாதையன் நேற்று அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது மறைவான இடத்தில் நின்று கொண்டு கஞ்சா விற்றதாக ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் ...

கோவை சிங்கநல்லூர், நீலி கோணாம்பாளையம், ராமசாமி நகரை சேர்ந்தவர் ராம் ஷியாம் பிரவீன் (வயது 29)இவர் பீளமேட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேனேஜராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் வீட்டின் முன் தனது புல்லட் பைக்கை நிறுத்திவிட்டு தூங்க சென்று விட்டார். காலையில் பார்த்தபோது பைக்கை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர்.இது குறித்து சிங்காநல்லூர் ...

கோவை காந்திபுரத்தில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் அனுமதி இல்லாமல் வெளிநபர்கள் உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவில் ஒருவர் அத்துமீறி உள்ளே புகுந்தார். அவரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய ஆயுதப்படை போலீசார் பிடித்து சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.இதுகுறித்து மத்திய சிறை ஜெயிலர் சிவராஜ் ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு தகவல் ...

கோவை கணபதி அத்திப்பாளையம் பிரிவில் உள்ள பாவையர் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி பத்மா ராணி( வயது 37) இவர் கோவை அரசு மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு அவரது வீட்டில் அவர் அணிந்திருந்த 5 பவுன் செயினை கழட்டி வைத்து விட்டு தூங்க சென்று விட்டார் . காலையில் ...

கோவை சிவானந்த காலனி வி,சி.கே. என். லேஅவுட் சேர்ந்தவர் சேகர். இவரது மகன் அஜித்குமார் (வயது 23 )செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று காந்திபுரம் பாரதியார் ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது புல்லட் பைக்கில் வந்த ஒரு ஆசாமி இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி சட்டை பையில் இருந்து ரூ. 1850 -ஐ ...

கோவை : மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்த 30 வயதான பெண் இன்ஜினியர் ஒருவர் தனது பெற்றோர்களுடன் கோவை புதூரில் வசித்து வருகிறார் .இவர் தற்போது கோவையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் புனேவில் வசித்த போது அங்கு தனியார் நிறுவனத்தில் நிதி ஆலோசராக வேலை செய்து வந்த அதே பகுதியைச் ...

கோவை அருகே உள்ள சூலூர் ராமசாமி பிள்ளை வீதியை சேர்ந்தவர் சையத் அலி. இவரது மனைவி ஹாஜாரா பேகம் ( வயது 42 )இவர் நேற்று காலை சூலூரில் இருந்து உடுமலையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக அரசு பஸ்சில் ஏறி பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது பஸ்சில் அவருக்கு அருகில் ஒரு பெண் ...

கோவை ஆர் .எஸ். புரம் தியாகி குமரன் வீதியில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் செந்தில்குமார் ( வயது 28) இவரது கடையில் நேற்று ஆர் .எஸ். புரம் போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள் . அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிலோ 800 கிராம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக செந்தில்குமார் கைது ...