கோவையில் வீட்டில் விறகு அடுப்பில் சாராயம் காய்ச்சிய நபர் கைது – 1 லிட்டர் சாராயம் பறிமுதல் கோவை எட்டி மடையைச் வெள்ளிங்கிரி, கூலி தொழிலாளியான இவர், குடி பழக்கத்திற்கு அடிமையானதால்,வேலை இன்றி சுற்றித் திரிந்த வெள்ளிங்கிரி, பலரிடம் கடன் கேட்டும் பணம் கிடைக்காததால், விரக்தியினால் வீட்டிலேயே மதுபானம் செய்ய முடிவு செய்து, வீட்டில் உள்ள ...

கோவை அரசு அலுவலகங்களில் வெட்டி கடத்தப்படும் சந்தன மரங்கள்: அதிகாரிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி கோவை விளாங்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகே உள்ள கால்நடை மருத்துவமனையில் சந்தத மரங்கள் வெட்டி கடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஒரு மரம் வெட்டி கடத்தப்பட்ட நிலையில் மற்றொரு மரம் பாதி வெட்டப்பட்டு நிலையில் உள்ளது. இதற்கு அரசு அதிகாரிகள் ...

கார் வெடி விபத்து பற்றி டுவிட்டரில் அவதூறு: கைதான கிஷோர் கே சாமியை விசாரிக்க 6 மணி நேரம் கோவை சைபர் கிரைம் போலீஸார் விசாரணை  கோயம்புத்தூர் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக சமூக வலைதளத்தில் அமைதியை குலைக்கும் வகையில் பதிவிட்ட கிஷோர் கே.சாமி என்பவர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து ...

அமராவதி: ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்த முயன்றதாக தமிழ்நாட்டை சேர்ந்த 12 கூலி தொழிலாளர்கள் உள்பட 16 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் செம்மரக்கடத்தல் நடைபெறுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த செம்மர கடத்தல் தடுப்பு அதிரடி பிரிவு போலீசார் ...

கோவை தொண்டாமுத்தூர் பக்கம் உள்ள குப்பே பாளையத்தில் ஒரு தோட்டத்தில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக தொண்டாமுத்தூர் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக சூலூர் மனோஜ் குமார் ( வயது27) தொண்டாமுத்தூர் குழந்தைவேல் ( வயது ...

கார் வெடி விபத்து பற்றி டுவிட்டரில் அவதூறு: சைபர் கிரைம் போலீஸார் கைதான கிஷோர் கே சாமியை போலீஸ் காவலில் விசாரிக்க மனு  கோவை கார் வெடிப்பு அசம்பாவிதத்தால் பலியானவர் ஜமேஷா முபின். கார் வெடிப்பு சம்பவம் விபத்தை கடந்து அசம்பாவிதத்தின் பின்னணியில் சதி திட்டம் தீட்டியது தனிப்பட்ட விசாரணையில் அம்பலனானது. இந்த நிலையில் உடல் ...

கோவையில் கணவனை கிரைண்டர் கல்லால் அடித்துக் கொன்ற மனைவி கைது…. கோவை போத்தனூர் அடுத்த பிள்ளையார்புரம் சிவன்மலை பகுதியை சேர்ந்த ரங்கன் (35) – கோகிலா (30), இவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிய நிலையில், 7 வயதில் மகள் உள்ளார். ரங்கன் குடிபோதையில் வீட்டிற்கு வருவதாக அவருக்கும் மனைவி கோகிலா இடையே அடிக்கடி ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோமங்கலம் அருகே உள்ள கரப்பாடியை சேர்ந்தவர் சிவலிங்கம் ( வயது 48 )கூலி தொழிலாளி. இவரது மனைவி சித்ரா தேவி (வயது 45) இவர்களுக்கு கார்த்திக் ( வயது 24 )என்ற மகன் உள்ளார் .இவர் சரக்கு வாகனம் ஓட்டி வருகிறார். சிவலிங்கம் குடிப்பழக்கம் உடையவர்.இதனால் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டில் ...

கோவை அய்யண்ண கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் ஜவஹர்ராஜ் ( வயது 52) இவர் வெரைட்டி ஹால் ரோடு -சி.எம்.சி காலணி சந்திப்பில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலையில் வந்து பார்த்தபோது கடையின் ஷட்டர் பூட்டு திறந்து கிடந்தது . கடையின் மேற்கூரையும் உடைக்கப்பட்டு ...

கோவை சுந்தராபுரம் அருகே உள்ள பிள்ளையார் புரத்தை சேர்ந்தவர் ரங்கன் (வயது 34). எலக்ட்ரீசியன். இவரது மனைவி கோகுல ஈஸ்வரி (31). இவர்களுக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கோகுல ஈஸ்வரி அந்த பகுதியில் உள்ள மரக்கடையில் வேலை செய்து வருகிறார். ரங்கனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பும் ...