கோவை அருகே உள்ள குறிச்சியில் டி.இ. எல். சி கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இந்த ஆலையத்தின் காம்பவுன்ட் சுவரை நேற்று ஒரு கும்பல் ஜேசிபி எந்திரத்தால் இடித்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து அதன் தலைவர் சார்லஸ் தேவநேசன் போத்தனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் கமலேஸ்வரன், சலீம் பாட்ஷா ,நபிஷா உட்பட 13 பேர் ...

பொள்ளாச்சியை அடுத்த நெகமம் ஏ. நாகூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 48). இவர் அதே பகுதியில் உள்ள உச்சி மாகாளியம்மன் கோவிலில் தலைவராக உள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு சண்முகவேல் மற்றும் பூசாரி மோகன்ராஜ் கோவிலில் பூஜைகளை முடித்து விட்டு கோவிலை பூட்டி வீட்டுக்கு சென்றனர். மறுநாள் அதிகாலை வழக்கம் போல சண்முகவேல் ...

கோவை ஆர்.எஸ்.புரம் சுப்பிரமணியன் ரோட்டை சேர்ந்தவர் முகமது ரபி(47). இவர் டிகே மார்க்கெட்டில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முகமது ரபி தனது நண்பர் ஒருவருடன் அங்குள்ள டீக்கடைக்கு டீ குடிக்க சென்றார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் முகமது ரபியிடம் பணம் கேட்டு மிரட்டினர். அவர் கொடுக்க மறுத்ததால் இரும்பு ...

கோவை வடவள்ளி அருகே உள்ள சோமையம் பாளையத்தைச் சேர்ந்தவர் பார்வதி, இவரது மகன் சிவக்குமார் .இவர் தெருவில் சுற்றித்திரிந்த ஒரு நாய்க்குட்டியை எடுத்து வளர்த்து வந்தார் .இந்த நிலையில் நேற்று அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 30) என்பவர் குடிபோதையில் அங்கு வந்தார். அவரை பார்த்தும் இந்த நாய் குரைத்தது .இதனால் ஆத்திரம் அடைந்த ...

கோவை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 53) இவர் கோவை நஞ்சுண்டாபுரத்தில் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார். இவர் தனது முகநூல் பக்கத்தில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குறித்து ஆபாசமாகவும் ,அவதூறு பரப்பும் வகையிலும், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட பாஜக தலைவர் ...

கோவை சூலூர் திருச்சி ரோட்டை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 40). போலீஸ்காரர். இவரது மனைவியின் பாட்டி இருகூர் பகுதியில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று சிவகுமார் மனைவியின் பாட்டியை பார்ப்பதற்காக இருகூரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டில் மர்ம நபர் ஒருவர் மூதாட்டியின் பின்னால் நின்று அவரது கழுத்தில் இருந்த தங்க செயினை பறிக்க ...

கோவை போத்தனூர் சபரி நகரை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் ( வயது 58). ஏஜென்சி நிறுவன உரிமையாளர். இவருக்கு தொழிலை விரிவுப்படுத்த பணம் தேவைப்பட்டது. அதற்காக தனக்கு தெரிந்த சேலம் குகை பஜனை மடம் வீதியை சேர்ந்த ஜெயராமன் (53) என்பவரின் வீட்டு ஆவணங்களை பெற்று வங்கியில் அடகு வைத்து கடன் பெற்றார். அப்போது, பாலசுப்ரமணியன் வெற்று ...

குடியிருப்புகளில் இரவு நேரத்தில் சுடிதார் அணிந்து வந்து செருப்பு திருடும் மர்ம ஆசாமி: கோவையில் அதிர்ச்சி ஏற்படுத்தும் சி.சி.டி.வி காட்சி…. பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு பேருந்து நிலையம் எதிரே உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டு வாசல்களில் விடப்படும் செருப்புகள் அண்மைக்காலமாக காணாமல் போனதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தொடர்ந்து செருப்புகள் காணாமல் போனதால் அப்பகுதியை ...

திருப்பூரில் ஆன்லைன் கடன் செயலி மூலமாக மோசடியில் ஈடுபட்ட கேரளத்தைச் சேர்ந்த 5 பேரை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். திருப்பூர்: திருப்பூரில் ஆன்லைன் கடன் செயலி மூலமாக மோசடியில் ஈடுபட்ட கேரளத்தைச் சேர்ந்த 5 பேரை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசி ...

மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனை கைது செய்ததால் ஏற்பட்ட வன்முறையில் 29 பேர் உயிரிழந்தனர். மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு எதிராக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவ்வகையில், சினலோவா மாநிலம் குலியாகன் நகரில், பிரபல போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் ஓவிடியோ கஸ்மேனை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். ...