திருச்சியை சேர்ந்த முதன்மை செயலாளரும், திமுக செயலாளருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், 2012ல் வெளியில் நடந்து சென்றபோது, மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை, திருச்சி மாநகர காவல் துறை மற்றும் சிபிஐ மற்றும் பல்வேறு புலனாய்வு குழுக்கள் விசாரித்து வருகின்றன. கொலையாளிகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இந்த வழக்கை தற்போது சிறப்பு ...
கோவை வெரைட்டிஹால் ரோடு, சி.எம்.சி. காலனியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 58) துய்மை பணியாளர். இவர் நேற்று செல்வபுரம் அசோக் நகர் ரவுண்டானாவில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் இவரிடம் மது குடிக்க பணம் கேட்டார் .ராமசாமி கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த ...
கோவை மாவட்டம் க.க.சாவடி காவல் நிலையம் பகுதியில் உயர் ரக போதை பொருள் விற்பனை செய்த பாலக்காட்டைச் சேர்ந்த முகமது ஜெசிர் (வயது 21) அப்துல் ராசிக் (வயது 22) ஆகிய 2 நபர்களையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர் . மேலும் கிணத்துக்கடவு பகுதியிலும் போதை பொருட்கள் விற்பனை செய்த தேனி மாவட்டத்தை ...
கோவை பி.என்.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி சித்ரா ( வயது 55) இவர் நேற்று பி.என் .புதூரில் இருந்து அரசு டவுன் பஸ்சில் ரயில் நிலையம் பகுதிக்கு வந்து கொண்டிருந்தார். உப்பிலிபாளையம் பஸ் ஸ்டாப்பில் பஸ்சை விட்டு இறங்கும் போது இவரது கழுத்தில் கடந்த 5 பவுன் செயினை காணவில்லை. யாரோ பஸ்சில் ...
கோவை : கரூர் மாவட்டம் ,காமதேனு நகரை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி சுகுணா பிரபாகரன் (வயது 40) இவரது மகன் இடிகரையில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். மகனை காரில் கூட்டிக் கொண்டு அவிநாசி ரோடு பீளமேட்டில் உள்ள ஒரு ஓட்டல் முன் காரை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றனர். ...
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள சங்கோதி பாளையம், செல்லப்பம்பாளையம், ஆகிய பகுதிகளில் இரவு நேரத்தில் பட்டா கத்திகளுடன் வீதிகளில் உலா வந்தும், வீடுகளின் கதவுகளை தட்டியும். ஓட்டை பிரித்து உள்ளே இறங்கியும் பணம் செல்போன்களை பறித்துச் சென்ற சம்பவம் கடந்த 3 நாட்களாக நடந்து வந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு ...
கோவை சாய்பாபா காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசு, சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் நேற்று இரவு சாய்பாபா காலனி ,அழகேசன் ரோட்டில் ரோந்துசுற்றி வந்தனர் .அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்தனர் .அவர்களிடம் 200 போதை மாத்திரைகள், பணம்ரு 37 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகளும், பைக்கும் ...
கோவை விமான நிலையத்திலிருந்து பல்வேறு விமானங்கள் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்படுகிறது. சார்ஜாவில் இருந்து கோவைக்கு “ஏர் அரேபியா” விமானம் நேற்று காலை வந்தது .இந்த நிலையில் உளவுத்துறை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பெயரில் மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் அந்த விமானத்தில் வந்த 6 பயணிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் ...
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி – வேலூர் நெடுஞ்சாலையில் அசைவ உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த உணவகத்தில் 10க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு 10.30 மணி அளவில் உணவக உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் பணி முடிந்ததும் உணவகத்தை பூட்டிவிட்டு சென்று விட்டனர். இதையடுத்து வழக்கம்போல் நேற்று ...
கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் உள்ள பதிவாளர் காலனி,முனியப்பன் கோவில் அருகே பாஜக சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்படுவதாக இருந்தது.இதற்காக அந்த பகுதியில் போலீஸ் அனுமதி பெறாமல் 12 அடி உயர பாஜக கொடியை நட்டியிருப்பது தெரிய வந்தது. இது குறித்து போத்தனூர் போலீ சில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் பாஜக சுந்தராபுரம் பகுதி மண்டல ...












