கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த அக்டோபர் 23-ந் தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவன் கோவையில் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டு இந்த சம்பவத்தை அரங்கேற்றியதும், அதில் அவனே சிக்கி இறந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக உக்கடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு கார் ...

கோவை செல்வபுரம் பாரதி ரோட்டை சேர்ந்தவர் திருமலை கண்ணன் .சென்ட்ரிங் தொழிலாளி.இவரது மனைவி மணிமேகலை ( வயது 37 )இவர்களது சொந்த ஊர் மதுரை மாவட்டம், குலமங்கலம் பக்கம் உள்ள தாயம்பட்டி. திருமலை கண்ணன் குடிப்பழக்கம் உடையவர். மணிமேகலை டெய்லர் வேலை செய்து வருகிறார்.தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்வார். இந்த நிலையில் ...

கோவை செல்வபுரம் வடக்கு அவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் நாச்சிமுத்து( வயது 33) இவர் பேஸ்புக்கில் இரு தரப்பினர் இடையே கலவரத்தை தூண்டு வகையில் அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது.இதுகுறித்து செல்வபுரம் சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் புகார் செய்தார் .போலீசார் நாச்சிமுத்து மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் . இதேபோல சரவணம்பட்டி ...

கோவை மாவட்ட தனிப்படை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குப்புராஜ் தலைமையில் போலீசார் நேற்று பாப்பம்பட்டி திருமுருகன் நகர் பகுதியில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரில் 1532 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காரும் குட்காவும் பறிமுதல் செய்யப்பட்டது.இந்த காருக்கு பைலட்டாக வந்த ...

மங்களூரு: மிளகு மற்றும் முட்டையுடன் சேர்த்து ரம் சாப்பிட்டால் கொரோனா தொற்று பறந்துவிடும் என்று வீடியோ பதிவிட்ட காங்கிரஸ் கவுன்சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் மங்களூரு அருகே நடந்துள்ளது. தென்கனரா மாவட்டம், உல்லால் நகராட்சியில் கவுன்சிலராக இருப்பவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரவீந்திர ஹட்டி. இவர் அவ்வப்போது கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார். அவரை ...

இருசக்கர வாகனம் திருடி செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் : வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த சிவ பிரசாத் இவர் சிவானந்தா காலனி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டிற்கு முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தூங்க சென்றுள்ளார். பின்னர் ...

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு: மேலும் 3 பேர் கைது கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக மேலும் 3 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், கடந்த அக்டோபர் 23 ம் தேதி நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் பலியானார். அவரது வீட்டில் நடந்த ...

கோவை சரவணம்பட்டி திரு.வி.க வீதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 29). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகீறார். சம்பவத்தன்று காலை வீட்டில் இருந்த அவர் குளிப்பதற்காக குளியல் அறைக்கு சென்றார். அப்போது வீட்டின் கதவை திறந்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அவரது அறையில் இருந்த லேப்டாப், செல்போன், ...

கோவை சரவணம்பட்டி போலீசாருக்கு அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மெகா சூதாட்டம் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது ஒரு வீட்டில் ஒரு கும்பல் பணம் வைத்து சீட்டாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை போலீசார் பிடிக்க முயற்சி செய்தனர். போலீசார் வருவதை பார்த்தது ...

தென் கொரிய நாடகங்கள் மற்றும் திரைப்படங்களைப் பார்த்ததாக கூறி, இரண்டு சிறுவர்களுக்கு வடகொரிய ராணுவம் மரண தண்டனை நிறைவேற்றியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியாவில் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்நாட்டு அரச ஊடகம் சொல்லும் செய்தியை மட்டுமே மக்கள் பார்க்கவும், கேட்கவும் வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ...