கோவை அருகே உள்ள மசக்ககாளிபாளையம், வரதராஜபுரத்தில் உள்ள கம்பன் நகரை சேர்ந்தவர் தாசிம் ( வயது 26) இவர் டி.வி, கேஸ் ஸ்டவ், விற்பனை நிறுவனத்தில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் சூலூர் கண்ணம் பாளையம் பகுதியில் ஒரு டி.வியை விற்பனைக்காக கொண்டு சென்றார் .அப்போது அங்கு வந்தசூலூர் காவல் நிலையத்தில் இரண்டாம் ...

கோவையில் வங்கி ஏ.டி.எம். எந்திரங்களில் நூதன முறையில் ரூ.3¾ லட்சம் மோசடி நடந்துள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையை சேர்ந்த தனியார் வங்கியின் மண்டல மேலாளர் ஜெயகணேசன் கோவை மாநகர் சைபர் கிரைம் போலீசில் புகார் மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:- . எங்கள் வங்கியின் ...

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள ஜடையம்பாளையம், வடக்கு வீதியை சேர்ந்தவர் முருகையன் (வயது 62))அந்தப் பகுதியில் 8 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி சரோஜினி (வயது 60)) இவர்களுக்கு சுரேஷ்குமார் ( வயது 34) என்ற மகனும் நித்திய பிரியா (வயது 33) என்ற மகளும் உள்ளனர். ...

வங்கியில் விவசாயி முதலீடு செய்த ரூ.17 லட்சத்தை ஊழியர் கையாடல் செய்த நிலையில், அந்த தொகையை திருப்பி வழங்காமல் இழுத்தடித்ததால் வட்டியுடன் வழங்க வேண்டும் என்று நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி விவசாயி. இவர் விவசாயத்தில் கிடைத்த வருமானம் ரூ.17 லட்சத்தை பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளையில் ...

கோவை மணியகாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தீபக் அரோரா. இவரது மனைவி பிரியா அரோரா. இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகனும், 13 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் 15 வயதான இவர்களது மகன், பிரியா அரோராவின் காரை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றுள்ளார். இதை பிரியா ...

கோவை அருகே உள்ள எஸ், எஸ். குளம் ஒன்றியம் கோயில்பாளையம், குரும்பபாளையம் பகுதியில் கோவில்பாளையம் போலீசார் நேற்று ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது காபி கடை பகுதியில் இருந்து விளாங்குறிச்சி செல்லும் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரைபிடித்து விசாரணை செய்தனர் .இதில் அவர்கள் இருவரும் சுண்டக்கா ...

கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டி, அன்புநகரைச் சேர்ந்தவர் பிரபாகரன் என்ற நாகேஷ்( வயது 39 ) கூலி தொழிலாளி.இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், 2 மகள்களும் உள்ளனர் .இவர் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன், ஞானபிரகாஷ், ஆகியோருடன் அங்குள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றார் .3 பேரும் அங்குள்ள பாரில் ...

கோவை வடவள்ளி பக்கம் உள்ள வீரகேரளம்- வேடப்பட்டி ரோட்டில், வடவள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாத்துரை, சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் ஆகியோர் நேற்று வாகன சோதனை நடத்தினார்கள். அப்போ அந்த வழியாக வந்த ஒரு சொகுசு காரை தடுத்த நிறுத்தி சோதனை செய்தனர் . அதில் 100 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக காரில் ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கோவிந்தநாயக்கன் பாளையம் பஸ் ஸ்டாப்பில் நேற்று மாலை சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா. சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா ஆகியோர் சோதனை செய்தனர். அவரிடம் 5.25 கிராம் எடை கொண்ட போதை மாத்திரைகள் ,520 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இது ...

பொள்ளாச்சி- பாலக்காடு ரோட்டில் உள்ள ஏ.டி.எஸ்.சி.தியேட்டர் அருகே மீன் கடை நடத்தி வருபவர் சிவகுமார் (வயது 49). நேற்று முன்தினம் இரவில் இவர் டியூசன் முடித்து வீட்டுக் சென்று கொண்டு இருந்த 15 வயது மாணவியை சிவக்குமார் அழைத்து, பாழடைந்த வீட்டின் அருகே இருந்து மூட்டையை தூக்க வேண்டும். உதவி செய் என்று அழைத்து சென்றார். ...