கோவை ரத்தினபுரி சின்னப்பன் விதியை சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி மஞ்சுளா (வயது 50)கூலி தொழிலாளி .இவர் உட்பட 12 பேர் அதே பகுதியில் சிட்பண்ட்ஸ் நடத்தி வரும் பாபு ,செல்வி, ஆனந்தி, ஆகியோரிடம் ஏலச்சீட்டு போட்டிருந்தார்கள். தவணை காலம் முடிவு அடைந்ததும் அந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் 12 பேரிடமும் சுமார் ரூ 40 ...
கோவை விளாக்குறிச்சி ரோடு சேரன் மாநகரை சேர்ந்தவர் ஹரிகுமார் துறைசாமி (வயது 62). இவர் கோவை பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- எனக்கு எனது நண்பர் ஒருவர் மூலம் சென்னை பல்லாவரத்தை சேர்ந்த நவாஸ் அகமது என்பவர் அறிமுகமானார். அவர் என்னிடம் வெளிநாட்டில் வேலை வருங்கி தரும் ...
கோவை மாவட்டம் அன்னூரில் சத்தியமங்கலம் சாலையில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் 20 ஊழியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். அந்த பகுதியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர். கடந்த 20-ந்தேதி வங்கியில் வழக்கமான பணிகள் நடந்தது. மாலையில் பணி முடிந்து ஊழியர்கள் வங்கியை மூடி விட்டுச் சென்றனர். நேற்று ...
கோவை கணபதி மாநகர் சுப்பிரமணியம் நகரை சேர்ந்தவர் சுதர்சன் ( வயது 33)இவர் அங்கு முட்டை மற்றும் கூல்டிரிங்ஸ் மொத்த வியாபாரம் செய்து வருகிறார் . இவரிடம் சேலம் பச்சை மலையை சேர்ந்த வசந்தகுமார் என்பவர் ஊழியராக வேலை செய்து வந்தார் .இவர் நேற்று முன்தினம் கடையில் இருந்த ரு 1.50 லட்சத்தை எடுத்துவிட்டு எங்கோ ...
கோவை: நாமக்கல், எஸ்.பி.ரோட்டை சேர்ந்தவர் ரவீந்திரன் ( வயது 34 ) இவர் நாமக்கல்லில் சொந்தமாக டெக்ஸ்டைல்ஸ் மில் நடத்தி வருகிறார் .இவர் நேற்று கோவை அவினாசி ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தனது “ஸ்கோடா ” காரில் வந்திருந்தார் .காரை ஓட்டல் வளாகத்தில் நிறுத்திவிட்டு கூட்டத்தில் கலந்து கொள்ள ...
கோவை அருகே உள்ள மசக்ககாளிபாளையம், வரதராஜபுரத்தில் உள்ள கம்பன் நகரை சேர்ந்தவர் தாசிம் ( வயது 26) இவர் டி.வி, கேஸ் ஸ்டவ், விற்பனை நிறுவனத்தில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் சூலூர் கண்ணம் பாளையம் பகுதியில் ஒரு டி.வியை விற்பனைக்காக கொண்டு சென்றார் .அப்போது அங்கு வந்தசூலூர் காவல் நிலையத்தில் இரண்டாம் ...
கோவையில் வங்கி ஏ.டி.எம். எந்திரங்களில் நூதன முறையில் ரூ.3¾ லட்சம் மோசடி நடந்துள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையை சேர்ந்த தனியார் வங்கியின் மண்டல மேலாளர் ஜெயகணேசன் கோவை மாநகர் சைபர் கிரைம் போலீசில் புகார் மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:- . எங்கள் வங்கியின் ...
கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள ஜடையம்பாளையம், வடக்கு வீதியை சேர்ந்தவர் முருகையன் (வயது 62))அந்தப் பகுதியில் 8 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி சரோஜினி (வயது 60)) இவர்களுக்கு சுரேஷ்குமார் ( வயது 34) என்ற மகனும் நித்திய பிரியா (வயது 33) என்ற மகளும் உள்ளனர். ...
வங்கியில் விவசாயி முதலீடு செய்த ரூ.17 லட்சத்தை ஊழியர் கையாடல் செய்த நிலையில், அந்த தொகையை திருப்பி வழங்காமல் இழுத்தடித்ததால் வட்டியுடன் வழங்க வேண்டும் என்று நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி விவசாயி. இவர் விவசாயத்தில் கிடைத்த வருமானம் ரூ.17 லட்சத்தை பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளையில் ...
கோவை மணியகாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தீபக் அரோரா. இவரது மனைவி பிரியா அரோரா. இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகனும், 13 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் 15 வயதான இவர்களது மகன், பிரியா அரோராவின் காரை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றுள்ளார். இதை பிரியா ...