கோவை: கடந்த 2017-ம் ஆண்டு கொடநாடு வழிப்பறி மற்றும் கொலை வழக்கில் நீலகிரி மாவட்டத்தில் எஸ்பியாக முரளி ரம்பா பணியாற்றி வந்தார். பின்னர், அவர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். இதற்கிடையில் இந்திய அரசு அவரை சிபிஐ எஸ்பியாக நியமித்தது. தற்போது ஆந்திர மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். மாநில அரசு கொடநாடு வழிப்பறி மற்றும் கொலை வழக்கை ...
கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மனோஜ் தொழிலாளி. இவர் வேலைக்கு பேருந்தில் செல்லும் போது பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் பழக்கம் ஏற்பட்டது. இதை அடுத்து அவர்கள் இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர். இந்நிலையில் மனோஜ்க்கு கஞ்சா பழக்கம் இருந்தது. அவர் அந்த மாணவிக்கு கஞ்சா பழக்கத்தை கற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது. ...
இயற்கை உரம் வாங்கி ரூ.82.65 லட்சம் மோசடி: பஞ்சாப் வாலிபர் கைத கோவை இருகூர் அருகே உள்ள ஏ.ஜி.புதூரில் நண்டுவில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் மையம் நடத்தி வருபவர் விக்ரம் சுதாகர். இவரது நண்பர் திருநாவுக்கரசு பஞ்சாபில் உள்ளார். அவரை பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த கரம்வீர் செர்கில், பங்கஜ் மித்தல் ஆகிய இரண்டு பேர் ...
கிறிஸ்துமஸ் அன்று சர்ச்சுக்கு சென்றபோது வியாபாரி வீட்டில் 12 பவுன் நகை, ரூ25 ஆயிரம் பணம் திருட்டு..!
கோவை ஒண்டிப்புதூர் இருகூர் ரோட்டில் உள்ள அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் ஆனந்தகுமார் ( வயது 54) இவர் அந்த பகுதியில் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் மளிகை கடை நடத்தி வருகிறார். குடும்பத்துடன் அங்கு வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவில் வீட்டை பூட்டிவிட்டு கிறிஸ்மஸ் பண்டிகைக்கு ஆலயத்துக்கு குடும்பத்துடன் சென்றார். நேற்று ...
கோவை புலியகுளம் அலமேலு மங்கம்மாள்லே – அவுட்டை சேர்ந்தவர் திருமுருகன் ( வயது 40 )இவர் காந்திபுரம் கிராஸ் கட் ரோட்டில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் தனது ஸ்கூட்டரை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 5-வது விதியில் உள்ள ஒரு லாட்ஜ் முன் நிறுத்திவிட்டு சென்றார்.சிறிது நேரம் ...
கோவை சுந்தராபுரம் முருகன் நகரை சேர்ந்தவர் வேல்முருகன் ( வயது 48) இவரது மகளை அதே பகுதியைச் சேர்ந்த வேலுமணி ( வயது 39) என்பவர் பெண் வீட்டின் சம்மதம் இல்லாமல் காதல் திருமண செய்துள்ளார்.இதனால் இவர்களுக்குள் தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் வேலுமணி நேற்று அங்குள்ள பேக்கரி அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது ...
கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த பொகலூர் அருகே சொக்கட்டாம்பள்ளி கிராமத்தில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை உண்டியல் திறக்கப்பட்டு பணம் மற்றும் நகைகள் கணக்கிடப்படுவது வழக்கம். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு கோவில் பூசாரி வழக்கம் போல கோவிலில் பூஜைகளை முடித்து விட்டு கோவிலை பூட்டி சென்றார். மறுநாள் மதியம் ...
கோவை போத்தனூர் ஸ்ரீனிவாச நகரை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 69). இவர் பேரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள இறைச்சி கடையில் 20 வருடங்களாக காசாளராக வேலை செய்து வருகிறார். அந்த இறைச்சி கடையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மதுரையை சேர்ந்த கதிர்வேல் (21) என்பவர் இறைச்சி வெட்டும் வேலைக்கு சேர்ந்தார். இந்த நிலையில் நேற்று ...
கோவை: மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை ஜடையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகையன்(63). விவசாயி. இவரது மனைவி சரோஜா(55). கடந்த 21 ந் தேதி மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மூதாட்டி சரோஜா கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார்.இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. அந்தப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் ...
கார் குண்டு வெடிப்பு சம்பவம்: கைது செய்யப்பட்ட நபர்களை பல்வேறு இடங்களுக்கு நேரில் அழைத்து வந்து விசாரணை. கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் உக்கடம் ஜிஎம் நகர் பகுதியை சேர்ந்த முகமது அசாருதீன், முகம்மது ...