கோவை மாவட்டம் சோமனூர் ராமச்சியம்பாளையம் பகுதியில் வசிப்பவர். சுரேந்திரா (வயது 23) ஒடிசாவை சேர்ந்தவர்.இவர் நண்பர்களுடன் கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திருவாரூரைச் சேர்ந்த ஆகாஷ்(23), விருதுநகரைச் சேர்ந்த தமிழ்வாணன் (32) மற்றும் மயிலாடுதுறையைச் சேர்ந்த குணசேகர் (வயது 29) ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் வந்து கத்தியை காட்டி மிரட்டி இவர்களிடமிருந்த செல்போன்களை பறித்தனர். ...

கோவை ரத்தினபுரி அண்ணா நகரை சேர்ந்தவர் ரியாஸ் அகமது ( வயது 22 )கார் பாலிஷ் வேலை செய்து வருகிறார். நேற்று இவர் கண்ணப்பன் நகரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு தனது நண்பர் கருப்புசாமியுடன் மது அருந்த சென்றார். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த தீபகணேஷ், நெய் அஜித் மற்றும் சிலர் மது அருந்தி ...

கோவை வடவள்ளி அருகே உள்ள சுண்டப்பாளையம் ஹரி ஸ்ரீ கார்டனை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி (வயது 42) இவர் வடவள்ளியில் உள்ள மருதமலை தேவஸ்தான மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் அன்பு சிவா .இவர் சென்னையில் தனியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார் .இவர்களது மகன் சர்வேஷ் .இரண்டாம் வகுப்பு படித்து ...

கள்ளக்குறிச்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அரசு பங்களாவை, தனி நபர் பெயரில் பத்திரப்பதிவு செய்த துணை பதிவு அலுவலர், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் போலி ஆவணங்கள், ஆள்மாறாட்டம் வாயிலாக பதிவாகும் மோசடி பத்திரங்களை, மாவட்ட பதிவாளர் ரத்து செய்யும் வகையில் சட்டத்திருத்தம் அமலுக்கு வந்துள்ளது. அதைத்தொடர்ந்து அரசு நிலம், வக்பு வாரியம், ...

கோவை காந்திபுரத்தை சேர்ந்தவர் பீமாபாண்டியன் (வயது 38) இவர் இந்து மக்கள் புரட்சி படை நிறுவன தலைவராக உள்ளார். இவருக்கும் ரத்தினபுரி கண்ணப்பன் நகரைச் சேர்ந்த மெக்கானிக் மனோஜ் (வயது 42) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று மனோஜ், பீமாபாண்டியனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசியதுடன், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ...

கோவையை அடுத்த துடியலூர் அருகே உள்ள பன்னி மடையில் அருள்மிகு .வீரமாத்தி அம்மன் கோவில் உள்ளது இது பழமை வாய்ந்த கோவில் ஆகும். நேற்று கோவில் பூசாரி பூஜை செய்ய வந்த போது கோவில் உண்டியலை காணவில்லை.இதுகுறித்து சின்ன தடாகம் போலீசில் புகார் செய்யப்பட்டது.போலீசார் வழக்கு பதிவு விசாரனண நடத்தினர். திருடபட்ட உண்டியல் வரப்பாளையம் ரோடு ...

கோவை டாடாபாத் அண்ணா நகரில் உள்ள ஒரு பியூட்டி பார்லரில் விபசாரம் நடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கணபதியைச் சேர்ந்த ரோஷன் விக்னேஷ் என்பவர் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து டாடாபாத் ...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த 35 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று இரவு இளம்பெண்ணும் அவரது கணவரும் தனித்தனி அறையில் படுத்து தூங்கினர். நள்ளிரவு 12 மணியளவில் வாலிபர் ஒருவர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார். அவர் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்த இளம்பெண்ணை பாலியல் ...

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந்தேதி நடந்த கார்வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷாமுபின் (வயது 28) என்பவர் உடல் கருகி பலியானார். இந்த சம்பவத்துக்கு உடந்தையாக இருந்ததாக 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை என். ஐ.ஏ விசாரித்து வருகிறது. கைதான முகமது அசாருதீன், முகமதுதல்கா, அப்சர் கான், ...

கோவை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த 27 வயது இளம்பெண். தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்புக் மூலமாக கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்த 24 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் 2 பேரும் நட்பாக பழகி வந்தனர். அப்போது வாலிபர் மும்பைக்கு சென்று இளம்பெண்ணுடன் பல்வேறு இடங்களுக்கு ...