திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றம்சாட்டி, கடந்த 2015ஆம் ஆண்டில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. ஏழு ஆண்டுகள் விசாரணைக்குப் பின் ஆ.ராசா, அவரது உறவினர் பரமேஷ்குமார், நண்பர் கிருஷ்ணமூர்த்தி, திமுக எம்.பி. ஆ.ராசா, சி.கிருஷ்ணமூர்த்தி, கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ் இந்தியா ...

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கார் வெடிகுண்டு வெடித்தது. இதில் தாக்குதல் நடத்துவதற்காக காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் உயிரிழந்தான். இந்த வழக்கில் முகமது அசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், முகமது தவுபிக், உமர் பாரூக், பெரோஸ்கான், ...

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் போலீசார்.நேற்று கோவை புறநகர் மாவட்டம் முழுவதும் தீவிர கஞ்சா வேட்டை நடத்தினார்கள். அப்போது சூலூர் அரசூர் பிரிவு அருகே கஞ்சா விற்றதாக மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஷாம்பு (வயது 38) கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து 200 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதே போல துடியலூர் அருகே ...

கோவை காந்திபார்க் அருகே உள்ள பொன்னையராஜபுரத்தை சேர்ந்தவர் ஷிபானா (வயது 23). திருநங்கையான இவர் சமையல் தொழில் செய்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த சரவணன், அவரது மகன் ராமன் ஆகியோர் ஷிபானாவின் பாலினம் குறித்து பேசி அவரை தொந்தரவு கொடுத்து வந்தனர். சம்பவத்தன்று அவர் சென்ற போது பாலினம் குறித்து தகாத வார்த்தைகளால் ...

ஈரோடு மாவட்டம் கொடுமுடி சாலைப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி கவுண்டர் என்பவரின் மகன் சாமியப்பன். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் மேற்கு மண்டல போலீஸ் ஐஜி சுதாகரை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார் அதில் கடந்த பல ஆண்டுகளாக தொழில் செய்து வருகிறேன். வீட்டின் அருகில் வசித்து வரும் ...

கோவை மாவட்டம் சோமனூர் ராமச்சியம்பாளையம் பகுதியில் வசிப்பவர். சுரேந்திரா (வயது 23) ஒடிசாவை சேர்ந்தவர்.இவர் நண்பர்களுடன் கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திருவாரூரைச் சேர்ந்த ஆகாஷ்(23), விருதுநகரைச் சேர்ந்த தமிழ்வாணன் (32) மற்றும் மயிலாடுதுறையைச் சேர்ந்த குணசேகர் (வயது 29) ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் வந்து கத்தியை காட்டி மிரட்டி இவர்களிடமிருந்த செல்போன்களை பறித்தனர். ...

கோவை ரத்தினபுரி அண்ணா நகரை சேர்ந்தவர் ரியாஸ் அகமது ( வயது 22 )கார் பாலிஷ் வேலை செய்து வருகிறார். நேற்று இவர் கண்ணப்பன் நகரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு தனது நண்பர் கருப்புசாமியுடன் மது அருந்த சென்றார். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த தீபகணேஷ், நெய் அஜித் மற்றும் சிலர் மது அருந்தி ...

கோவை வடவள்ளி அருகே உள்ள சுண்டப்பாளையம் ஹரி ஸ்ரீ கார்டனை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி (வயது 42) இவர் வடவள்ளியில் உள்ள மருதமலை தேவஸ்தான மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் அன்பு சிவா .இவர் சென்னையில் தனியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார் .இவர்களது மகன் சர்வேஷ் .இரண்டாம் வகுப்பு படித்து ...

கள்ளக்குறிச்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அரசு பங்களாவை, தனி நபர் பெயரில் பத்திரப்பதிவு செய்த துணை பதிவு அலுவலர், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் போலி ஆவணங்கள், ஆள்மாறாட்டம் வாயிலாக பதிவாகும் மோசடி பத்திரங்களை, மாவட்ட பதிவாளர் ரத்து செய்யும் வகையில் சட்டத்திருத்தம் அமலுக்கு வந்துள்ளது. அதைத்தொடர்ந்து அரசு நிலம், வக்பு வாரியம், ...

கோவை காந்திபுரத்தை சேர்ந்தவர் பீமாபாண்டியன் (வயது 38) இவர் இந்து மக்கள் புரட்சி படை நிறுவன தலைவராக உள்ளார். இவருக்கும் ரத்தினபுரி கண்ணப்பன் நகரைச் சேர்ந்த மெக்கானிக் மனோஜ் (வயது 42) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று மனோஜ், பீமாபாண்டியனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசியதுடன், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ...