இளைஞரிடம் 10 லட்சம் பணம் பறித்த வழக்கில் சாட்சியங்களை கலைக்க முயன்றதாக முன்னாள் பெண் காவல் ஆய்வாளரை சினிமா பாணியில் சேசிங் செய்து பிடித்தனர் காவல்துறையினர். கடந்த 2021-ம் ஆண்டு சிவகங்கை மாவட்டம், இளையான்குடியை சேர்ந்த அரசத் என்பவரிடம் நாகமலைபுதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த பெண் இன்ஸ்பெக்டர் வசந்தி என்பவர் தனது கூட்டாளிகள் ...
கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள ஆர்ஜி புதூர் என்கின்ற இடத்தில் வேட்டைக்காரன் கோவில் உள்ளது. இந்தப் பகுதி முழுவதும் அடர்ந்த முட்புதராகவும், பொதுமக்கள் செல்வதற்கு அச்சப்படக்கூடிய பகுதியாக இருந்துள்ளது. இந்தப் பகுதியில் நேற்று இரவு, புவனேஷ் குமாரின் நண்பர் பாலாஜி மற்றும் ஒரு சில நண்பர்கள் இப்பகுதியில் மது அருந்தி கொண்டிருந்தனர். மேலும் அதே பகுதியை ...
சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது ஆருத்ரா கோல்டு நிறுவனம். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக அறிவித்தது. இதை நம்பி, லட்சக்கணக்கானோர் முதலீடு செய்தனர். ஆனால், முதலீட்டாளர்களுக்குப் பணத்தை நிறுவனம் திரும்பச் செலுத்தவில்லை. இதனைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் அளித்த புகார் மீது ...
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் வட்டம் அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் அகிலா.குறு விவசாயியான அகிலாவின் தந்தையார் வையாபுரி என்பவர் அய்யம்பாளையம் கிராமத்தில் 29 சென்ட் நிலம் வாங்கியுள்ளார். இந்த நிலத்தை தனது தந்தையார் பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டி அகிலா மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். இவரது மனுவினை பரிசீலனை செய்த அய்யம்பாளையம் கிராம ...
கோவை: பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் தனபால் ( வயது 47 ) தொழில் அதிபர். இவர் கோவை -அவிநாசி ரோட்டில் உள்ள மருத்துவமனைக்கு காரில் வந்தார்.அப்போது அவரது காருக்கு அருகே 2 திருநங்கைகள் ஸ்கூட்டரில் வந்து பணம் கேட்டனர். உடனே அவர் தனது பர்சில் இருந்து 20 ரூபாயை எடுத்துக் கொடுத்தார். அப்போது திருநங்கைகள் அவருக்கு ஆசிர்வாதம் ...
கோவை ரத்தினபுரி காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐ.யாக பணி புரிந்து வருபவர்.திருச் செல்வன்.நேற்று இவரும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீஸ்காரர் சச்சின் என்பவரும் சங்கனூர் டாஸ்மாக் கடை ( எண் 1630 ) அருகே ரோந்துசுற்றி வந்தனர்.அப்போது அங்கு குடிபோதையில் நின்று கொண்டு அந்த வழியாக சென்றவர்களிடம் தகராறு செய்து கொண்டிருந்த 2பேரை கண்டித்தனர். ...
கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள நல்லாம்பாளையம், சபரி கார்டனைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார்.வக்கீலாக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றிருந்தார் .இந்த நிலையில் சுரேஷ்குமார் வீட்டின் கேட்பூட்டு, முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இது குறித்து அக்கம் பக்கத்தினர் ...
கோவை ராமநாதபுரம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 85 )இவர் தனது மனைவியுடன் முதியோர் இல்லத்தில் தங்கி உள்ளார்.வாரம் ஒருமுறை அவரது வீட்டுக்கு வருவார். அதேபோல நேற்று மனைவியுடன் வீட்டுக்கு வந்தார் .அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 8 பவுன் நகைகள், ...
காரமடை அருகே உள்ள கழட்டியூரை சேர்ந்தவர் லக்கன்குமார். இவரது மகன் தீபக் ஈஸ்வர் (வயது19 )இவர் குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி காம் படித்து வருகிறார் அங்குள்ள இ.பி. காலணியில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி உள்ளார். நேற்று காலையில் அறையை பூட்டிவிட்டு கல்லூரிக்கு சென்று விட்டார். மாலையில் வந்து பார்த்தபோது ...
நெல்லை : கைதிகளின் பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக குற்றவாளிகள் எவ்வித அச்சம் இன்றி தகவல் அளிக்கலாம் என்று விசாரணை அதிகாரி சார் ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் ஏ எஸ் பி யாக பணியாற்றிய பல்பீர் சிங் குற்ற செயல்களில் ஈடுபட்டு காவல் நிலையம் வந்த நபர்களை அடித்து உதைத்து பற்களை ...













