கோவை மாவட்டம் பொள்ளாச்சி மரப்பேட்டை சந்திப்பில் பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசார் நேற்று வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது பைக்கில் வந்த 4 பேரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் . அவர்களிடம் 12 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை யடுத்து 4 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் ஒடிசாவை சேர்ந்த சிந்து ...

கோவை தொண்டாமுத்தூர் குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி ( வயது 54) ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார்..இவரது ஒர்க் ஷாப்பில் இருந்து 100 மீட்டர் எலக்ட்ரிக்கல் மின்கம்பியை யாரோ திருடி சென்று விட்டனர் ..இது குறித்து பழனிசாமி தொண்டாமுத்தூர் போலீசில் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் இளவேந்தன் வழக்கு பதிவு செய்து அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பூபன்தாஸ் ( வயது ...

கோவை ஆர் எஸ் புரம் சுந்தரம் வீதியைச் சேர்ந்தவர் ஆனந்த மூர்த்தி. இவரது மகன் சுஷாந்த் ( வயது 19 )கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார் .இவர் நேற்று ஆர். எஸ். புரம். சுந்தரம் வீதியில் நடந்து வந்தார். அப்போது முன்விரோதம் காரணமாக இவரை 2 பேர் வழிமறித்து ...

கோவை ஆர் .எஸ். புரம், சிரியன் சர்ச் ரோட்டை சேர்ந்தவர் பொன்முருகன் ( வயது 46 )மயில் மார்க் சம்பா ரவை தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.இவர்கள் வெளியே சென்ற போது வீட்டில் பீரோவில் இருந்த 150 கிராம் எடை கொண்ட தங்க பிஸ்கட் திடீரென்று திருட்டு போனது. இதன் மதிப்பு ரூ12 லட்சத்து 50 ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் 14 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அதே பகுதி சேர்ந்த முருகன் (வயது 47) என்பவர் கைது செய்யபட்டார். இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் அவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவை ...

கோவை ராமநாதபுரம் பகுதியில் இருசக்கர வாகனம் அடிக்கடி திருட்டு போனது. இது குறித்து இராமநாதபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபா தேவி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.இந்த நிலையில் இதில் தொடர்புடைய 2 பேரை நேற்று கைது செய்தார்..விசாரனையில் அவர்கள் திருப்பூர் அனுப்பர்பாளையம் கோகுலம் காலனி சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 29)நாகன்னாபுரம் ஆறுமுகத்தாம் பாளையம் ...

கோவை  போத்தனூர் அருகே உள்ள செட்டிபாளையம் ,கலைஞர் நகரை சேர்ந்தவர் செல்வம். கூலி தொழிலாளி. இவர் குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் ஒரு ஆசாமி அவரது வீட்டினுள் புகுந்து அவரது 20-வயது மகளின் கையை பிடித்து இழுத்து கட்டிப் பிடித்தாராம்.. உடனே அந்த பெண் சத்தம் போட்டார் .இதனால் தந்தை செல்வம் எழுந்து குடும்பத்தினர் ...

கோவை பாப்பநாயக்கன்பாளையம், ஜெய சிம்மபுரத்தைச் சேர்ந்தவர்உன்னி குமார் இவரது மகன் அபி என்ற அபிலேஷ் (வயது 32)இவர் கஞ்சா வழக்கு தொடர்பாக நேற்று காலை போதை பொருள் ஒழிப்பு கோர்ட்டில் ஆஜராக வந்தார். நீதிமன்றத்திற்குள் வந்த அவர் கஞ்சாபோதையில் அங்கும் இங்குமாக தள்ளாடியபடி ஆட்டம் போட்டார். அங்கிருந்த நீதிமன்ற ஊழியர்களை தகாத வார்த்தைகளால் பேசினார்..இதை கவனித்த ...

கோவை செல்வபுரம் எல்ஐசி காலனி சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் திவ்யஸ்ரீ (வயது 21) பி.பி.ஏ. பட்டதாரி. இவர் டெய்லர் கடையும் பேன்சி ஸ்டோரும் நடத்தி வருகிறார் .காந்தி பார்க் ரோடு சலிவன் வீதியைச் சேர்ந்தவர் நந்தகுமார் ( வயது 24) இவர் பாஸ்ட் புட் கடையில் வேலை செய்து வருகிறார். இவர் திவ்யஸ்ரீயை காதலிக்குமாறு ...

கோவை சிங்காநல்லூர் திருச்சி ரோட்டில் உள்ள ஒரு ஒட்டலில் இரண்டாவது மாடியில் உள்ள ஒரு அறையில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் வினோத்குமார் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக இதை நடத்தி வந்த தேனி மாவட்டம் சாமி குளம்பகுதியைச் ...