கோவை சரவணம்பட்டி விளாங்குறிச்சி ரோட்டில் உள்ள விஸ்வேஸ்வர நகரை சேர்ந்தவர் சுரேந்தர். இவரது மகன் சஜித் (வயது 40) இவர் கடந்த 18ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு ஒரு சாவியை அவரது தந்தை சுரேந்திரிடம் கொடுத்துவிட்டு சொந்த ஊரான பாலக்காடு சென்று விட்டார்.நேற்று திரும்பி வந்தார் அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. ...

கோவை அவிநாசி சாலை ஹோப் கல்லூரி மசக்காளிபாளையம் செல்லும் சாலையில் மதுபான கடை உள்ளது. இந்தக் கடை தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் கோவை மாவட்ட வடக்கு வட்டத்தைச் சேர்ந்தது. இந்தக் கடையில் மது வாங்க வந்த வாலிபர் அந்த பாட்டிலில் பத்து ரூபாய் பெறுவதற்கான ஸ்டிக்கர் ஒட்டப்படாத குறித்தும், மதுவிற்கு கூடுதலாக இருபது ரூபாய் வசூலிக்கப்பட்டது ...

சில்சார் – திருவனந்தபுரத்திற்கு கோவை வழியாக விரைவு ரயில் சென்றது. அப்பொழுது அந்த ரயிலில் கஞ்சா கடத்தல் நடைபெறுவதாக ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ரயில்வே காவல் துறையினர். அந்த ரயிலை கோவை ரயில் நிலையத்தில் வைத்து சோதனை செய்தனர். அப்பொழுது அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் பெட்டியின் கழிவறை அருகே கேட்பாரற்று ...

கோவை செல்வபுரம் நகர இந்து முன்னணி பிரமுகர் சூர்யா பிரசாத் என்பவருக்கு கொலை மிரட்டல் விட்டதாக பைசல் என்பவரை செல்வபுரம் காவல் துறை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே பைசலை ரயில் நிலையம் பகுதியில் கத்தியால் குத்திய வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், செல்வபுரம் பகுதியில் பேக்கரியில் இருந்த ...

கோவை அருகே உள்ள சூலூர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் ( வயது 27)கூலித் தொழிலாளி இவருக்கும் கருமத்தம்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது .இந்த நிலையில் பாலசுப்பிரமணியம் கடந்த 14ஆம் தேதி அந்த சிறுமி ஆசைவார்த்தை காட்டி கடத்திச் சென்று திருமணம் செய்துள்ளார் .பின்னர் அருகம்பாளையத்தில் உள்ள ...

கோவை குனியமுத்தூர் அருகே உள்ள இடையர்பாளையத்தைச் சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். எம்.பி.ஏ. பட்டதாரி.தற்போது இவர் பெங்களூருவில் பணிபுரிகிறார். இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்தபோது அவருடன் படித்த மதுரையை சேர்ந்த பூவரசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது .அப்போது அவர்கள் இருவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர் ...

கோவை ரத்தினபுரி, சின்னம்மாள் வீதியில் வசிப்பவர் இம்மானுவேல் ( வயது 46) இவரது வீட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ரத்தினபுரி போலீசுக்கு தகவல் வந்தது . சப் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டு விளையாடியதாக வீட்டின் உரிமையாளர் இமானுவேல் மற்றும் நடராஜ் ...

கோவை : சென்னை பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம், இவரது மகன் முத்துகிருஷ்ணன் (வயது 30) லாரி டிரைவர் .இவர் நேற்று சென்னையில் இருந்து பாரம் ஏற்றிக் கொண்டு மதுக்கரை எல்அன்டி பைபாஸ் ரோடு வழியாக திருவனந்தபுரம் சென்று கொண்டிருந்தார். போத்தனூர் எல் அன் டி பைபாஸ் ரோட்டில் ஜல்லிக்காடு மைதானம் அருகே லாரியை பின் ...

கோவை : மத நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியாகிறதா? என்று கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அப்போது கோவையில் கருத்தடை மாத்திரை கலந்து இந்துக்களுக்கு பிரியாணி விற்பனை செய்வதாகவும், அதை போலீஸ் கண்டறிந்து உள்ளதாகவும் அவதூறு பரப்பும் வகையில் டுவிட்டரில் பதிவுகள் வெளியாகி இருந்தது..உடனே அவதூறு ...

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ 2 ஆயிரம் திருடிய 2 கேரள பெண்கள் கைது..! கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சிறுமுகை ரோட்டில் உள்ள சங்கர் நகரை சேர்ந்தவர் ரங்கநாதன் , நேற்று இவர் தனது மனைவியுடன் மேட்டுப்பாளையத்துக்கு டவுன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது பஸ்சில் கூட்டம்.அதிகமாக இருந்தது .நின்று கொண்டு பயணம் செய்தனர். அப்போது ...