கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சேதுபதி நகரை சேர்ந்தவர் நவீன் (வயது 28). இவர் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:- நான் ஏ.சி. விற்பனை மற்றும் சர்வீஸ் செய்யும் தொழில் செய்து வருகிறேன். திருமணம் செய்வதற்காக திருமணம் தகவல் மையத்தில் பதிவு செய்து வைத்து ...

கோவை தடாகம் 24 வீரப்பாண்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 75). தொழிலாளி. இவரது மகன் செந்தில்குமார் (37). வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். மேலும் அவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இந்த நிலையில் நேற்று ஆறுமுகம் வீட்டில் இருந்தார். அப்போது செந்தில்குமார் அங்கு வந்தார். அவர் ஆறுமுகத்திடம் மது மற்றும் பீடி வாங்க என்னிடம் பணம் ...

ஆனைமலை பொன்னாச்சியூர் பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 37). இவர் கோட்டூர் அடுத்த எஸ். பொன்னாபுரத்தில் உள்ள மதுைர வீரன் கோவிலில் பூசாரியாக உள்ளார். சம்பவத்தன்று இரவு காளிமுத்து வழக்கம்போல பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டி வீட்டுக்கு சென்றார். அப்போது கோவில் வழியாக குமார் என்பவர் நடந்த சென்றார். அவர் கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு ...

கோவை: மதுக்கரை வட்டம் ஒத்தகால்மண்டபம் வருவாய் ஆய்வாளர் ஆனந்தராஜ் மற்றும் அதிகாரிகள் மதுக்கரை நாச்சிப்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 3 யூனிட் மணல் அனுமதி இல்லாமல் எடுத்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்து வருவாய் ஆய்வாளர் மதுக்கரை போலீசாருக்கு தகவல் ...

சின்னசேலம் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்த வழக்கில் சிபிசிஐடி எஸ்பி ஜியாவுல் ஹக் தலைமையிலான விசாரணைக் குழுவினர் இன்று தங்கள் விசாரணையை தொடங்கினர். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ம் தேதியன்று மர்மமான முறையில் உயிரிழந்தார். ...

குட்கா ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், ரமணா உள்பட 12 பேரை விசாரிக்க தமிழக அரசிடம் அனுமதி கேட்டு சிபிஐ கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்ய முன்னாள் அமைச்சர்கள், ஐபிஎஸ் அதிகாரிகள், வணிக வரித்துறை அதிகாரிகள், சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு லஞ்சம் ...

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் மாருதி நிறுவனத்தின் தேர்வு மையத்தில் தேர்வு எழுத சென்ற பெண் தேர்வர் ஒருவரை பெண் அலுவலர்கள் மிக மோசமாக நடத்தியதாக சொல்லப்படுகிறது. இதில் தேர்வு எழுத சென்ற மாணவியின் மேல் மற்றும் உள்ளாடை உள்ளிட்டவற்றை கழட்ட நிர்பந்தம் செய்ததாக சொல்லப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை காவல்துறை புகார் ...

கோவை நகரில் ஏராளமான கல்லூரிகள் உள்ளதால் மாணவர்கள் மற்றும் வாலிபர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. கஞ்சா கடத்தல் ஆசாமிகளை கைது செய்தாலும், முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. கஞ்சாவை நேரடியாக விற்றால் பிடிபடுவதாக கருதும் கடத்தல் ஆசாமிகள், கஞ்சாவை சாக்லெட் வடிவில் விற்பனை செய்து வருகிறார்கள். டீக்கடைகளில் இதனை நைசாக கல்லூரி மாணவர்கள் உள்பட ...

இன்று உடுமலையில் இருந்து பொள்ளாச்சி, கிணத்துக்கடவு சுந்தராபுரம் வழியாக கோவை வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து(SRK) அதிவேகமாக வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரத்தினம் கல்லூரி அருகே, பேருந்திற்கு முன் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்துள்ளனர். இருசக்கர வாகனம் ...

கோவை பாங்க் ஆப் பரோடாவில் ரூ.3.28-கோடி மோசடி: மேலாளர், பாதுகாப்பு காவலர் உள்ளிட்ட 6-பேர் மீது சிபிஐ வழக்கு.. கோவை காந்திபுரம் பகுதியில் இயங்கி வரும் பாங்க் ஆப் பரோடா வங்கியில் ரூ.3.28 கோடி ரூபாய் மோசடி செய்த மேலாளர் உட்பட ஆறு பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை ...