கோவை சாய்பாபா காலனி பக்கம் உள்ள வேளாண்டிபாளையம் கட்டபொம்மன் வீதியை சேர்ந்தவர் சஞ்சீவ் குமார் (வயது 55) வியாபாரி.நேற்று முன் தினம் இரவில் வீட்டின் முதல் மாடியில் குடும்பத்துடன் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது யாரோ மாடியில் ஓடுவது போன்று சத்தம் கேட்டது. ‘அவர் எழுந்து பார்த்த போது வீட்டில் இருந்த அலமாரி திறந்து கிடந்தது. ...
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் அருள்மிகு அவினாசி லிங்கேஸ்வரர் திருக்கோவில் உள்ளது.இது புகழ்மிக்க பழங்காலத்து கோவிலாகும்.இன்று அதிகாலையில் ஒரு மர்ம ஆசாமி கோவிலில் புகுந்து அங்கிருந்த சாமி சிலைகளை சேதப்படுத்திவிட்டு வெளியே ஓடி வந்தார்.அவரை கோவில் நிர்வாகிகளும், பக்தர்களும் துரத்தி பிடித்து அவிநாசி போலீசில் ஒப்படைத்தனர் .போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் சரவணகுமார் ...
கோவை அருகே உள்ள கவுண்டம்பாளையம் டி.வி.எஸ். நகர் சேர்ந்தவர் நரசிம்மன் (வயது68) வீரபாண்டி பிரிவில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இவரது சூளையில் இருந்த 60 கிலோ இரும்பு பிளேட்டை யாரோ திருடி சென்று விட்டனர்.இது குறித்து நரசிம்மன் தடாகம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தினர். விசாரணையில் வீரபாண்டி அய்யாச்சாமி கோவில் ...
நடுரோட்டில் இளைஞர் ஓட ஓட வெட்டிக் கொலை : 5 பேர் கைது – 8 பேருக்கு வலைவீச்சு.!! மதுரை மாவட்டத்தில் உள்ள அனுப்பானடிபகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் மகன் பாபி கார்த்திக். இவர் சாலையில் நடந்து வந்து கொண்டிருக்கும் போது அதே பகுதியை சேர்ந்த ராமர்பாண்டியன் மதுபோதையில் தன் நண்பர்களுடன் சேர்ந்து பாபி கார்த்திக்கிடம் தகராறு ...
கோல்பரா(அஸ்ஸாம்): அசாமின் கோல்பாரா மாவட்டத்தில் சுமார் ரூ.25 லட்சம் மதிப்புள்ள ஏராளமான இருமல் மருந்து பாட்டில்களை மாநில போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து கோல்பாரா மாவட்டத்தின் துணைக் காவல் கண்காணிப்பாளர் அனுராக் சர்மா கூறியதாவது: அசாமின் கோல்பாரா மாவட்டத்தில் இருமல் மருந்து ...
தஞ்சையில் நேற்று சட்டவிரோதமாக 12 மணி நேரத்திற்கு முன்னதாகவே திறக்கப்பட்ட டாஸ்மாக்கில் மது அருந்திய இருவர் உயிரிழந்தது தமிழகத்தை உலுக்கியது. இது குறித்து வழக்கு பதிவு விசாரணை நடத்தியதில், சயனைடு கலந்த மதுவை அருந்தியதால் இருவரும் உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில், இச்சம்பவத்தில் பார் உரிமையாளர் செந்தில் பழனிவேல் மற்றும் பார் ஊழியர் காமராஜ் ஆகியோரை ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் பக்கமுள்ள மயிலாடுதுறை பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக ஆழியார் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது.சப் இன்ஸ்பெக்டர் ரவி அந்த பகுதியில் திடீர் சோதனை நடத்தினார்.அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக சேர்த்துமடை சரவணன் ( 39 ) அங்கலக்குறிச்சி தமிழரசன் ( 24 )கோட்டூர் கருணைவேல் ...
கோவை சரவணம்பட்டி விளாங்குறிச்சி ரோட்டில் உள்ள விஸ்வேஸ்வர நகரை சேர்ந்தவர் சுரேந்தர். இவரது மகன் சஜித் (வயது 40) இவர் கடந்த 18ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு ஒரு சாவியை அவரது தந்தை சுரேந்திரிடம் கொடுத்துவிட்டு சொந்த ஊரான பாலக்காடு சென்று விட்டார்.நேற்று திரும்பி வந்தார் அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. ...
கோவை அவிநாசி சாலை ஹோப் கல்லூரி மசக்காளிபாளையம் செல்லும் சாலையில் மதுபான கடை உள்ளது. இந்தக் கடை தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் கோவை மாவட்ட வடக்கு வட்டத்தைச் சேர்ந்தது. இந்தக் கடையில் மது வாங்க வந்த வாலிபர் அந்த பாட்டிலில் பத்து ரூபாய் பெறுவதற்கான ஸ்டிக்கர் ஒட்டப்படாத குறித்தும், மதுவிற்கு கூடுதலாக இருபது ரூபாய் வசூலிக்கப்பட்டது ...
சில்சார் – திருவனந்தபுரத்திற்கு கோவை வழியாக விரைவு ரயில் சென்றது. அப்பொழுது அந்த ரயிலில் கஞ்சா கடத்தல் நடைபெறுவதாக ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ரயில்வே காவல் துறையினர். அந்த ரயிலை கோவை ரயில் நிலையத்தில் வைத்து சோதனை செய்தனர். அப்பொழுது அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் பெட்டியின் கழிவறை அருகே கேட்பாரற்று ...













