கோவை ராமநாதபுரம் இந்திரா நகரை சேர்ந்தவர் அக்ஷய் ( வயது 27)வக்கீல் .இவர் கடந்த ஆண்டு ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அனுதர்ஷினி என்பவரை திருமணம் செய்து கொண்டார் .பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த வக்கீல் அக்ஷய் கடந்த ஜனவரி மாதம் தனது வீட்டில் தற்கொலை செய்து ...
2000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் விவகாரத்தில் 30 லட்சம் மோசடி செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்துள்ள பெருமாநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் . கொங்கு நாடு ஜனநாயக கழகத்தின் மாநில பொதுச் செயலாளராக உள்ளார். இவர், தன்னிடம் 30 லட்சம் ரூபாய்க்கு 2000 ரூபாய் நோட்டுகள் ...
கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய அவரது நண்பர் வீட்டில் சோதனை….. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை, கரூர் என ...
ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த தூக்கநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் காதர் பாஷா, இவரது மகன் முகமது யூசுப் (47). பல ஆண்டுகளாக பத்திர எழுதும் தொழில் செய்து வரும் இவர்கள் பத்திரம் எழுதுவதில் கில்லாடிகளாக இருந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2016 இல் கோபியில் காதர் பாஷாவுக்கு சொந்தமான நிலத்தை அடமானமாக வைத்து சிட்டி யூனியன் வங்கி ...
கோவை பொன்னையராஜபுரத்தைச் சேர்ந்தவர் நஞ்சப்பன். இவரது மனைவி இராமத்தாள் ( வயது 72)இவர் தனது கணவருடன் வசித்து வருகிறார் ..இந்த நிலையில் இவரது மகள் கோகிலா, மருமகன், கண்ணன் பேரன் மோனிஷ் ஆகியோர் சேர்ந்து ராமாத்தாளிடம் ரூ. 10 லட்சம் கேட்டார்கள் .அவர் இல்லை என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்த கோகிலா அவரது கணவர் கண்ணன் ...
கோவை பீளமேடு சிறப்புசப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் நேற்று அவினாசி ரோடு சித்ரா சந்திப்பில் வாகன சோதனை நடத்தினார். அப்போது பைக்கில் வேகமாக வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அப்போது அவர்கள் சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரை தகாத வார்த்தைகளால் பேசி தகராறு செய்தார்களாம்..இது குறித்து பீளமேடு போலீசில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ...
தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை கூடுதல் டி.ஜி.பி. காமினி உத்தரவின் பேரில் கோவையில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தபடுவதை தடுக்க தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. இந்த நிலையில் கோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி மேற்பார்வையில் பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய் பிரிவு இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையில் போலீசார் ...
ரோட்டில் நடந்து சென்ற மாணவி கன்னத்தில் பிறந்த நாள் கேக் தடவிய 4வாலிபர்கள் கைது. கோவை மே 25 கோவை குனியமுத்தூர் .பழனி ஆண்டவர் கோவில் வீதியை சேர்ந்தவர் கர்ணன். இவரது மகன் கீர்த்தனா ( வயது 15 )பள்ளிக்கூட மாணவி,இவர் நேற்று அங்குள்ள ஆறுமுக கவுண்டர் வீதியில் உள்ளபழனி ஆண்டவர் கோவில் அருகே நடந்து ...
கோவை மாநகராட்சியில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் (ஆர்.டி.ஐ.) உரிய தகவல்கள் அளிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மேயரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறை கேட்புக் கூட்டம், மேயர் கல்பனா தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் வெற்றிச் செல்வன், துணை ஆணையர் மோ.ஷர்மிளா ஆகியோர் ...
சென்னை போக்குவரத்து காவல்துறை போக்குவரத்து விதிகளை மதித்து நடப்பதற்கும் மோட்டார் வாகன சட்டத்தை பின்பற்றுவதற்கும் தொடர்ந்து வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியும் வாகனத்தணிக்கை, அபராதம் விதிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சமூக வலைதளங்கள் மூலம் அதிக அளவில் சாலை விதிமீறல்கள் ஈடுபடுதல் தொடர்பாக புகார்கள் சென்னை போக்குவரத்து காவல்துறைக்கு வர தொடங்கியுள்ளது. அவ்வாறு அளிக்கப்படும் புகார்களுக்கு ...













