சென்னை புரசைவாக்கம் ரித்தர்டன் சாலை சர்ச் லைன் பகுதியைச் சேர்ந்தவர் பவுன்குமார் (வயது 35). ஆடிட்டரான இவர் புதிய தொழில் தொடங்கும் ஆர்வத்தில் இருந்து வந்தார். அதற்காக பணம் முதலீடு செய்யவும் தயாராக இருந்தார். இதனை அறிந்துகொண்டு அவரிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மாசிநாயக்கன்பட்டியை சேர்ந்த சங்கர்பாபு, திருப்பூர் மாவட்டம் மூலனூரை சேர்ந்த ...
சென்னை : மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடந்த வருமான வரி சோதனையில், 150 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்தது, கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானவர்கள், டாஸ்மாக் முகவர்கள், அவர்களின் தொடர்புடையோர் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என, தமிழகம் முழுவதும், 40 இடங்களில் வருமான ...
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் மற்றும் அவரின் உறவினர்கள், நண்பர்கள், டாஸ்மார்க் ஒப்பந்ததாரர்கள், திமுக பிரமுகர்கள் உள்ளிட்டவர்களின் வீடு, அலுவலகங்கள், குவாரிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று மூன்றாவது தினமாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வருமான வரி சோதனைக்கு பல்வேறு இடங்களில் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து, வருமானவரித்துறை ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர்,விரால் பட்டி வாய்க்கால் மேடு பகுதியில் நேற்று மாலை சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக கோட்டூர் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் அங்கு சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக உடுமலை சின்ன பொன்கலை கருப்பசாமி ( வயது 40 )புங்கபுத்தூர் ராம்குமார் ...
கோவை ஆர் .எஸ் .புரம். போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வருபவர் மணிகண்டன். இவர் நேற்று தடாகம் ரோடு- லாலி ரோடு சந்திப்பில் வாகன சோதனை நடத்தினார். அப்போது கருப்பராயன் கோவில் அருகே குடிபோதையில் இருசக்கர வாகனம் ஒட்டி வந்த சிவதாஸ் என்பவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அவருக்கு ...
கோவை பீளமேடு,சேரன் மாநகர் பக்கம் உள்ள ராமசாமி நகர் ,சர்ச் ரோட்டை சேர்ந்தவர் சுரேஷ். அவரது மனைவி ஆரோக்கியமேரி (வயது 58)இவர் நேற்று மாலை அவரது வீட்டின் முன் உள்ள செடியில் பூ பறித்துக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு ஆசாமி வாகனத்தை விட்டு இறங்கி வந்து ஆரோக்கிய மேரியிடம் ஒரு முகவரியை ...
கோவை மாநகரம் சாய்பாபா காலனி உட்கோட்டத்தில் திருட்டு, கொள்ளை ,வழிப்பறி, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கடந்த 2020 ஆம் ஆண்டு ஒரு வழிப்பறி, 1 வீடு உடைத்து திருட்டு,9 சாதாரண திருட்டு உட்பட 11 திருட்டுக்கள் நடந்துள்ளன.20 21 ஆம் ஆண்டு 6 வழிப்பறி, 3 வீடுகளில் பகல் நேர திருட்டு, 4 வீடுகளில் இரவு ...
கோவை பெரிய கடை வீதியில் அருள்மிகு கோனியம்மன் கோவில் உள்ளது.கோவையின் காவல் தெய்வமாக பக்தர்களால் அழைக்கப்படக்கூடிய இந்த கோவிலில் கடந்த 13-ந்தேதி இரவில் யாரோ மர்ம ஆசாமிகள் சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்து கோவிலின் மேல்புறம் உள்ள ஆதி கோனியம்மன் கோவில் முன் வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்று ...
உணவில் மயக்க மருந்து கொடுத்து தாய் -மகளிடம் 7 பவுன் நகை கொள்ளை.. கோவை மாவட்டம் ஆனைமலையில் உள்ள தர்மராஜா காலனி சேர்ந்தவர் கமலம் (வயது 70) இவர்களது மகள் செல்வி (வயது 47 )இவர் மாசாணி அம்மன் கோவில் அருகே உள்ள கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் ராகுல் ( வயது ...
கோவை அருகே திருடன் என்ற நினைத்துசிற்பி அடித்து கொலை- 4 பேர் கைது.. கோவை பேரூர் பக்கம் உள்ள மாதம்பட்டி,சிறுவாணி ரோடு ,இந்திரா காலனியை சேர்ந்தவர் துரைசாமி. இவரதுமகன் வடிவேல்( வயது 42) சிலைகள் செய்யும் சிற்பி.இவர் நேற்று காளப்பட்டியில் உள்ள ஒரு ரெஸ்டாரன்ட் பின்புறம் பிணமாக கிடந்தார்..இவரது உடலில் ரத்தக்காயம் இருந்தது. இது குறித்து ...












