கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர்,விரால் பட்டி வாய்க்கால் மேடு பகுதியில் நேற்று மாலை சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக கோட்டூர் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் அங்கு சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக உடுமலை சின்ன பொன்கலை கருப்பசாமி ( வயது 40 )புங்கபுத்தூர் ராம்குமார் ...

கோவை ஆர் .எஸ் .புரம். போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வருபவர் மணிகண்டன். இவர் நேற்று தடாகம் ரோடு- லாலி ரோடு சந்திப்பில் வாகன சோதனை நடத்தினார். அப்போது கருப்பராயன் கோவில் அருகே குடிபோதையில் இருசக்கர வாகனம் ஒட்டி வந்த சிவதாஸ் என்பவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அவருக்கு ...

கோவை பீளமேடு,சேரன் மாநகர் பக்கம் உள்ள ராமசாமி நகர் ,சர்ச் ரோட்டை சேர்ந்தவர் சுரேஷ். அவரது மனைவி ஆரோக்கியமேரி (வயது 58)இவர் நேற்று மாலை அவரது வீட்டின் முன் உள்ள செடியில் பூ பறித்துக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு ஆசாமி வாகனத்தை விட்டு இறங்கி வந்து ஆரோக்கிய மேரியிடம் ஒரு முகவரியை ...

கோவை மாநகரம் சாய்பாபா காலனி உட்கோட்டத்தில் திருட்டு, கொள்ளை ,வழிப்பறி, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கடந்த 2020 ஆம் ஆண்டு ஒரு வழிப்பறி, 1 வீடு உடைத்து திருட்டு,9 சாதாரண திருட்டு உட்பட 11 திருட்டுக்கள் நடந்துள்ளன.20 21 ஆம் ஆண்டு 6 வழிப்பறி, 3 வீடுகளில் பகல் நேர திருட்டு, 4 வீடுகளில் இரவு ...

கோவை பெரிய கடை வீதியில் அருள்மிகு கோனியம்மன் கோவில் உள்ளது.கோவையின் காவல் தெய்வமாக பக்தர்களால் அழைக்கப்படக்கூடிய இந்த கோவிலில் கடந்த 13-ந்தேதி இரவில் யாரோ மர்ம ஆசாமிகள் சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்து கோவிலின் மேல்புறம் உள்ள ஆதி கோனியம்மன் கோவில் முன் வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்று ...

உணவில் மயக்க மருந்து கொடுத்து தாய் -மகளிடம் 7 பவுன் நகை கொள்ளை.. கோவை மாவட்டம் ஆனைமலையில் உள்ள தர்மராஜா காலனி சேர்ந்தவர் கமலம் (வயது 70) இவர்களது மகள் செல்வி (வயது 47 )இவர் மாசாணி அம்மன் கோவில் அருகே உள்ள கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் ராகுல் ( வயது ...

கோவை அருகே திருடன் என்ற நினைத்துசிற்பி அடித்து கொலை- 4 பேர் கைது.. கோவை பேரூர் பக்கம் உள்ள மாதம்பட்டி,சிறுவாணி ரோடு ,இந்திரா காலனியை சேர்ந்தவர் துரைசாமி. இவரதுமகன் வடிவேல்( வயது 42) சிலைகள் செய்யும் சிற்பி.இவர் நேற்று காளப்பட்டியில் உள்ள ஒரு ரெஸ்டாரன்ட் பின்புறம் பிணமாக கிடந்தார்..இவரது உடலில் ரத்தக்காயம் இருந்தது. இது குறித்து ...

கோவை அருகே காரில் கடத்தப்பட்ட 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல். வியாபாரி கைது.. கோவை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை சென்னை காவல்துறை தலைவராக காமினி பொறுப்பேற்ற பிறகு தமிழகம் முழுவதிலும் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க ...

வேலை செய்த வீட்டில் தங்க .வைர நகைகள் திருட்டு பெண்மீது புகார்..  கோவை ராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகர் போஸ்ட் ஆபீஸ் ரோட்டை சேர்ந்தவர் ஸ்ரீதேவி அரவிந்தன். பிசியாலஜிஸ்ட்.இவரது வீட்டில் தமிழ்ச்செல்வி ( வயது 45) என்பவர் வேலை செய்துவந்தார். வீட்டிலே தங்கி இருந்தார். இவரது வீட்டில் இருந்த12 பவுன் தங்க நகைகள் 2ஜோடி வைர கம்மல், ...

கோவை பி.என்.புதூரில் உள்ள பொம்ம நாயக்கர் வீதியில் ஒரு வீட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ஆர். எஸ். புரம் போலீசுக்கு நேற்று இரவு தகவல் வந்தது .சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் அங்கு திடீர சோதனை நடத்தினார். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக பி.என்.பதூர்,பாரதிதாசன் விதியைச் சேர்ந்த ரமேஷ் (வயது43) செல்வபுரம் எல்.ஐ.சி காலனி ...