வெளிநாடு சென்றவர் வீட்டில் நகை -பணம் கொள்ளை..! கோவை பீளமேடு புராணி காலனி பகுதியைச் சேர்ந்தவர் கூசப்பா.இவர் கடந்த 18ஆம் தேதி முகரம் பண்டிகையாக துபாய் சென்று விட்டார்.நேற்று இவரது அண்ணன் முத்து ஷாவின் மகள் அவரது வீட்டை சுத்தம் செய்ய சென்றார். அப்போது வீட்டின் பீரோ உடைக்கபட்டு கிடந்தது. அதிலிருந்த 10 பவுன் ...
கோவையில் மொபட் மீது ஆட்டோவை மோத விட்டு பெண்ணிடம் பணம் கொள்ளை..! கோவை உப்பிலிபாளையம் ஜோதி நகரை சேர்ந்தவர் பால்ராஜ் இவரது மனைவி புஷ்பா (வயது 47) இவர் தனது மகளுடன் மொபட்டில் அங்குள்ள பேக்கரி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை பின் தொடர்ந்து ஆட்டோவில் 4 பேர் வந்தனர் .அந்த ஆட்டோ திடீரென்று ...
தொழிலதிபர் வீட்டில் 18 பவுன் நகை திருட்டு… சினிமாவுக்குச் சென்றபோது துணிகரம்..! கோவை சிவானந்தபுரம், கிருஷ்ணா அவென்யூவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 38) இவர் குரும்பபாளையத்தில்மோட்டார் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் இவரது தந்தை வீட்டின் முதல் மாடியில் தூங்கிவிட்டார் .கண்ணனும் அவரது மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு சினிமாக்கு சென்று விட்டனர் திரும்பி வந்து ...
திருப்பத்தூர்: அடிதடி வழக்கில் சாட்சியம் அளிக்க வந்த விசாரணை அதிகாரியான காவல் உதவி ஆய்வாளரை மிரட்டிய வழக்கில் திருப்பத்தூர் மாவட்ட பாஜக நிர்வாகி வினோத் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள வெள்ளக்குட்டை என்ற பகுதியைச் சேர்ந்தவர் வினோத். திருப்பத்தூர் மாவட்ட பா.ஜ.க இளைஞரணி துணை அமைப்பளாராக வினோத் உள்ளார். இவர் ...
கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி அருண்குமார் நேற்று விமான பயணிகளிடம் சோதனை நடத்தினார். அப்போது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சியாம் சிங் ( வயது 42) என்பவர் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்தார். அதில் கைதுப்பாக்கியில் (பிஸ்டல்)பயன்படுத்தக்கூடிய 2 குண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவைகள் பறிமுதல் ...
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அரியாகுஞ்சூர் காப்பு காட்டில் வனவிலங்குகள் வேட்டையாடப்பட்டு வருவதாக சாத்தனூர் வனச்சர அலுவலர் சீனிவாசனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் அறியா குஞ்சூர் காப்பு காட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது ஐந்து மான் காட்டு பன்றி மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து வனவிலங்குகளை வேட்டையாடிய கும்பலை சாத்தனூர் ...
கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் ,வி .ஆர். புரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ரமேஷ் குமார் இவரது மகன் தீபக் குமார் (வயது 21) நடன பள்ளியில் வேலை பார்த்து வருகிறார் இவர் நேற்று பைக்கில் தனது நண்பருடன் ஆர்.ஜி. புதூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவரை 2 பேர் வழிமறித்து அரிவாளை காட்டி மிரட்டிஅவரிடம் ...
கோவை வெரைட்டிஹால் ரோடு அருகே சி.எம்.சி.காலனியில் துப்புரவு பணியாளர்கள் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பை ஆய்வு செய்வதற்காக கோவை மத்திய மண்டல மாநகராட்சி உதவி கமிஷனர் கனகராஜ் குழுவுடன் நேற்று சென்றார் அப்போது அங்குள்ள மாரியம்மன் கோவில் முன் ரவி என்பவர் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து வைத்திருந்தார் .இதை அகற்றும் போது ரவி உதவி கமிஷனர் ...
கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் ஜி.வி. ரெசிடென்சி பகுதியை சேர்ந்தவர் மனோகரன் ( வயது 67 )மார்க்கெட்டிங் தொழில் செய்து வருகிறார் இவர் நேற்று சிங்காநல்லூர் திருச்சி ரோட்டில் நஞ்சப்பா நகர் அருகே நின்று கொண்டிருந்தார் அப்போது சொகுசு காரில் வந்த 4பேர் இவரை கடத்திச் சென்று அவரது பெயர் மற்றும் ஆதார் கார்டை கேட்டுள்ளனர். பின்னர் ...
கோவை அருகே உள்ள சின்ன மேட்டுப்பாளையம் விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 46) கட்டுமான தொழில் செய்து வருகிறார் .இவர் நேற்று தனது உறவினரிடம் மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொண்டு பெயிண்ட் கடைக்கு சென்றார். அவரது பைக்கில் பணம் ரூ 52 500 மற்றும் பேங்க் லாக்கர் சாவி ஆகியவற்றை ஒரு பையில் ...












