கோவை சுந்தராபுரம் வ. உ. சி .காலனி சிட்கோ பகுதியில் வசிப்பவர் மணி ( வயது 74) இன்ஜினியரிங் தொழிற்சாலை நடத்தி வருகிறார் .இவரது வீட்டின் பின்புறம் . இருந்த 2 சந்தன மரங்களை இரவில் யாரோ வெட்டி கடத்திச் சென்று விட்டனர். வேனில் வந்து இந்த கொள்ளையை நடத்தி இருப்பதாக சந்தேகிக்கபடுகிறது. இது குறித்து ...

கோவை குனியமுத்தூர் திருநகர் காலனி சேர்ந்தவர் ரமணி. இவரது மகள் கார்த்திகா ஸ்ரீ (வயது 19)ஈச்சனாரி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி.(கம்யூட்டர் சயன்ஸ்) 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் ( வயது 19) என்பவரை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தாராம்.. கடந்த 6 மாதமாக சஞ்சய்யிடம் ...

கோவை அருகே உள்ள வடவள்ளி |லட்சுமி நகரை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி மீனா ( வயது 63) கடந்த 2022-ம் ஆண்டு இவரது வீட்டில் பூட்டை உடைத்த துணிகர திருட்டு நடந்தது. இது தொடர்பாக வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து கர்நாடக மாநிலம் பெங்களூரு, விஸ்வந்த் நகரை சேர்ந்த மூர்த்தி நவீன் என்ற ...

கோவை செல்வபுரம் எல்.ஐ.சி காலனியில் இ. சேவை மையம் நடத்தி வருபவர் சத்யராஜ்.(வயது 41) இவர் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் தலைமை டாக்டரின் பெயரில் போலியாக முத்திரையை தயாரித்து, கையொப்பமிட்டு போலியாக இறப்புச் சான்றிதழ் வழங்கி உள்ளார். அதைப் பெற்றுக் கொண்ட நபர் அதில் உள்ள முகவரியை மாற்றுவதற்காக தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அப்போது ...

கோவை அருகில் உள்ள பேரூர் பட்டத்தரசி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 60 )அதே ஊரை சேர்ந்தவர் அய்யாசாமி ( வயது 43) இருவரும் பெயிண்டிங் தொழில் செய்து வருகிறார்கள்.நண்பர்களுக்கிடையே  பணம்-கொடுக்கல்- வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டது .இதில் ஆத்திரமடைந்த அய்யாசாமி மழைக்கு பிடிக்க வைத்திருந்த குடையால் ராஜேந்திரனின் கழுத்தில் குத்தினார். இதில் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள அங்கலகுறிச்சி .சின்னமில் வீதியைச் சேர்ந்தவர் ஜீவபாரதி ( வயது 35) இவர் அங்கக்குறிச்சி கைகாட்டி பஸ் ஸ்டாப் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தாராம். இவரை ஆழியாறு சிறப்பு சரவணன் கைது செய்தார். இவரிடம் இருந்து 33 லாட்டரி டிக்கெட்டுகளும் ரூ 1320 பணமும் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வெங்கடேசா காலனியில் உள்ள தண்ணீர் டேங்க் ரோட்டை சேர்ந்தவர் சாந்தகுமார். இவரது மகன் ஜனல் ஜெபக்குமார் (வயது 21 ) கோவை பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று சவுரிபாளையத்தில் தனது நண்பரின் வருகைக்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ...

கோவை : தேனி மாவட்டம் உத்தமபாளையம் , அம்மா பட்டியை சேர்ந்தவர் ஜெயராஜ் .இவரது மகன் சுரேஷ் (வயது 45)இவர் தற்போது ரத்தினபுரி சுப்பாத்தாள் வீதியில் குடும்பத்துடன் தங்கி உள்ளார் .கோவையில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராகவும் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கவிதா( வயது 40)|இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.இவர் மனைவி கவிதாவிடம் நகை- பணம் ...

கோவை சாய்பாபா காலனி 8 – வது கிராசில் ஒரு அப்பார்ட்மெண்டில் வசித்து வருபவர் குருஞானாம்பிகை (வயது 47)இவர் கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.இவரது கணவர் இறந்து விட்டார். இவர் தனது தாயாருடன் அந்த வீட்டில் வசித்து வருகிறார்.இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி இவரது வீட்டை சுத்தம் செய்வதற்காக ஒரு ...

கோவை மசக்காளிபாளையம் செங்குட்டை மேற்கு வீதி சேர்ந்தவர் சதாசிவம் ( வயது 60) ஆவின் பால் டீலராக உள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு சாவியை அங்குள்ள ரகசிய இடத்தில் வைத்துவிட்டு வெளியே சென்றார் .அப்போது அங்கு வந்த மர்ம பெண் அந்த சாவியை எடுத்து வீட்டைத் திறந்தார். பின்னர் ...