முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இதனையடுத்து சில நாட்களில் இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் ஒருவர் பின் ஒருவர் மர்மமான முறையில் இறந்தனர். சயான் தனது குடும்பத்தோடு காரில் ...

தனியார் நிறுவனத்தில் காசோலைகள் திருடி ரூ. 42 லட்சம் மோசடி முன்னாள் ஊழியர்கள் 4 பேர் கைது. கோவை: கோவை திருச்சி ரோட்டில் தனியார் கார் விற்பனை ஷோரூம் உள்ளது .இங்கு திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வெங்கடசுப்பிரமணி ( வயது 48 )என்பவர் கணக்குப் பிரிவு ஊழியராக வேலை பார்த்து வந்தார். அவர் திடீரென்று வேலையில் ...

கோவை: உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவை சேர்ந்த தொழில் அதிபரின் 14 வயது மகள் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறார் .அந்த சிறுமி சில நாட்களுக்கு முன்பு திடீரென்று மாயமானார் .இதுகுறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரில் தனது மகளை கடத்தியது தொடர்பாக ஒரு சிறுவன் மீது சந்தேகம் உள்ளது என்று கூறியிருந்தார் ..அதன் பேரில் போலீசார் ...

கோவை: 66 பேரிடம் ரூ.1 கோடியே 85 லட்சம் வசூலித்து மோசடி செய்த தம்பதி கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் கூறியதாவது தனியார் நிதி நிறுவனம் நாமக்கல் மாவட்டம், பாண்டமங்கலம் அருகே குச்சிபாளையத்தைச் சேர்ந்த விவசாயி கே.சபரிநாதன் (35) என்பவர் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு அளித்தார். ஆகாஷ் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள மண்ணூர், அய்யப்பா காலனியை சேர்ந்தவர் லட்சுமண குமார் (வயது 38) டிபார்ட்மெண்டல் ஸ்டோர் நடத்தி வருகிறார். கடந்த 18ஆம் தேதி இவர் வீட்டை பூட்டிவிட்டு கோதவாடியில் உள்ள அவரது பண்ணை வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டுகிடந்தது. உள்ளே ...

கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் குப்பிச்சிபாளையம் ரோட்டை சேர்ந்தவர் அய்யலுசாமி (வயது 48)மளிகை கடை நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார் .காலையில் கடையை திறக்க வந்த போது 4 பேர் கொண்ட கும்பல் கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த பணம் ரூ 2,300, மற்றும் 10 ...

கோவை பெரிய கடை வீதியில் உள்ள ஒரு நகை கடைக்கு நேற்று டிப்-டாப் உடை அணிந்த ஒரு ஆசாமி வந்தார்.தனக்கு 3 மோதிரங்கள் வேண்டும் என்று கூறினார்.கடை மேனேஜர் கதிரேசன் மோதிரங்களை அவரிடம் எடுத்து காட்டினார். பின்னர் அந்த ஆசாமி தனக்கு ஒரு மோதிரமும் பிடிக்கவில்லை என்று கூறிவிட்டு வெளியே சென்று விட்டார்.அவர் சென்ற பிறகு ...

ஓதிமலை சாலையில் இயற்கை உபாதை கழிக்க சென்றவரின் இருசக்கர வாகனத்தை திருடிய மூவர் கைது அன்னூர் போலீசார் விசாரணை… ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி (40).இவர் தனது சொந்த வேலையாக கடந்த 23 ஆம் தேதி அன்று அன்னூர் வந்த பொழுது ஓதிமலை சாலையில் உள்ள சுமைதாங்கி பகுதியின் அருகே இரு சக்கர ...

தனியார் நிதி நிறுவனத்தில் ரூபாய் 40 லட்சம் மோசடி: போலி நகைகளை அடைத்து அடகு வைத்த பெண் ஊழியர் கைது கோவை குனியமுத்தூர் ஐ.சி.எப் பின்காரப் நிதி நிறுவனம் மேலாளர் வினோத்குமார் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். நிதி நிறுவனத்தின் கணக்குகளை தணிக்கை செய்த போது போல நகைகளை அடகு வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ...

கஞ்சா கடததல் வழக்கில் கைதான பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது. ஈரோடு அருகே உள்ள வீரப்பம்பாளையத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ந் தேதி போலீசார் அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ...