கோவை பெரிய கடை வீதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு தணிக்கை செய்ய சென்றவர்களை அரிவாளை காட்டி மிரட்டியதாக மேற்பார்வையாளராக பணியாற்றிய பெரிய கடை வீதியைசேர்ந்த சர்புதீன் ( வயது 51) உட்பட 8பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் அந்த பெட்ரோல் பங்கில் வரவு செலவு கணக்கு ...

ஊட்டி நீலகிரி மாவட்டம் ஊட்டி கல்லட்டி சாலை 36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட மலை பாதை ஆகும். இந்த பாதையில் அடிக்கடி விபத்துகள் நடந்து வந்தது. சில மாதங்களுக்கு முன்பு கூட சுற்றுலா வேன் கவிழந்து ஒருவர் பலியானார். தொடர்ந்து இந்த சாலையில், விபத்துகளும் உயிரிழப்புகளும் நடைபெற்று வந்த நிலையில், இந்த சாலையில் வெளிமாவட்டம் ...

கோவை பீளமேட்டில் உள்ள டாக்டர், ஜெகநாதன் நகர் 4வது வீதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி, இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 77) இவர் தினமும் அந்த பகுதியில் நடைபயிற்சி செய்வார் .நேற்று அங்குள்ள 4 -வது வீதியில் நடந்து சென்றார் .அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் ராஜலட்சுமி கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்கச் ...

கோவை பக்கம் உள்ள சூலூர் பகுதியை சேர்ந்தவர் ஹரி ( வயது 25 )இவர் தனது மோட்டார் சைக்கிளை அந்த பகுதியில் நிறுத்தியிருந்தார். அப்போது அவரது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது.இது குறித்து சூலூர் போலீசில் ஹரி புகார் செய்தார். போலீசார் தீவிர விசாரணை நடத்தி கல்லூரி மாணவர்கள் 2பேரை கைது செய்தனர் .விசாரணையில் அவர்கள் ...

கோவையை அடுத்த கோவில்பாளையம் பக்கம் உள்ள குரும்பபாளையம் ரோட்டில் தனியார் சொந்தமான ஒட்டல் உள்ளது.இங்கு திருவாரூர் மாவட்டம் ,நன்னிலம் பக்கம் உள்ள செம்பிய நல்லூரை சேர்ந்த சுதாகர் மகன் யோகேஷ் ( வயது 18 )என்பவர் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார். இந்த ஓட்டலுக்கு ஆவாரம்பாளையம் இளங்கோ நகரை சேர்ந்த ராஜேஸ்வரி (வயது 49) என்பவர் ...

கோவை அருகே உள்ள இருகூர் ,சிவசக்தி நகரை சேர்ந்தவர் கனகராஜ் .இவரது மகன் அருள்குமார் (வயது 32) சென்னையில் உள்ள ஐ.டி. கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கொரோனா பரவல் காரணமாக தற்போது வீட்டில் இருந்து வேலை செய்து வருகிறார். கடந்த 31ம் தேதி வீட்டை பூட்டி விட்டு வெள்ளலூரில் உள்ள தனது ...

கோவை சவுரிபாளையம் பகுதியில் சேர்ந்தவர் செல்வம். இவர் கோவையில் உள்ள பிரபல மில்லில் கணக்கு மேலாளராக மேனேஜராக பணி புரிந்து வருகிறார். கடந்த ஜூன் மாதம் இவரது நிறுவனத்தை தொடர்பு கொண்ட திருப்பூர் வடிவேல் நகர் பகுதியில் சேர்ந்த கதிரவன் என்பவர் தான் கிரீன் எக்ஸ்போர்ட் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருவதாகவும் தங்கள் நிறுவனத்திற்கு ...

கோவை மணியக்காரன் பாளையம் பக்கம் உள்ள மகாலட்சுமி கார்டனை சேர்ந்தவர் சங்கரேஸ்வரன் ( வயது 28) பில்டிங் காண்ட்ராக்ட் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 27ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சாமி கும்பிடசென்று விட்டார். நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே ...

கோவை ராமநாதபுரம் சுப்பையா தேவர் லே அவுட் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன். இவர் திருச்சி சாலையில் பிப்டி பிப்டி என்ற பேரில் ஜவுளிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடையை பூட்டி விட்டு பெங்களூருக்கு சென்று விட்டார். மீண்டும் அவர் கடைக்கு வந்து பார்த்த பொழுது கடையில் ஷட்டர் ...

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த பாலாஜி. இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சோமனூரில் இருந்து சித்ரா பேருந்து நிலையம் வந்த தனியார் பேருந்தில் ஏறி ரூபாய் 10 கொடுத்து அரசு மருத்துவக் கல்லூரி நிறுத்தத்திற்கு டிக்கெட் கேட்டுள்ளார். அதற்கு நடத்தினர் ரூபாய் 7 கான டிக்கெட்டை கொடுத்து விட்டு மீதி ...