திருப்பத்தூர் மாவட்டம் நாட்ராம்பள்ளியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் தேவ கணேஷ் (வயது 20) கோவை குனியமுத்தூர் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பிடெக் (ஐ. டி.) இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று கோவை புதூர் அறிவொளி நகர் ரோட்டில் தனது நண்பருடன் நடந்து சென்றார் .அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 ...

கோவை ஒண்டிப்புதூரில் உள்ள வள்ளலார் அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் மகேஸ்வரன், இவரது மனைவி சர்மிளாதேவி ( வயது 26) இவர்களுக்கு 10- 11- 20 21 அன்று திருமணம் நடந்தது.இவர் நேற்றுமுன் தினம் தேனி மாவட்டம்,பெரியகுளம் சில்வர் பட்டியல் வசிக்கும் தனது தாயார் சிவமணிக்கு போன் செய்து தனது கணவர் தனக்கு டார்ச்சர் செய்வதாக கூறினாராம்.இது தொடர்பாக ...

கோவை அருகே உள்ள பி.என்.புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் சுஜித் குமார் (வயது 35) கட்டிட தொழிலாளி இவரது மனைவி அகிலா ( வயது 31) இவரது நடத்தையில் கணவர் சுஜித் குமார் சந்தேகப்பட்டார். இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுஜித் குமார் ...

கோவை,சிங்காநல்லூர், உப்பிபாளையம் சீனிவாச கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி (வயது 64) மின்வாரியத்தில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர் கடந்தகடந்த மாதம் 23-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் அருப்புக்கோட்டையில் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டார் .14-ந் தேதி திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது ...

கோவை பீளமேடு, ஐ. ஜே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் அருளானந்தம். இவரது மகன் ரோஸ்லின் ( வயது 21) இவர் பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் எம் .காம். ( சி ஏ )இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று இவர் அங்குள்ள தண்ணீர் டேங்க் அருகே நடந்து சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த ...

கோவை மதுக்கரை அருகே உள்ள எட்டிமடை பகுதியில் கே.ஜி .சாவடி போலீசார் நேற்று மாலை ரோந்து சுற்றி வந்தனர். அப்போது எட்டிமடை பகுதியில் உள்ள ஒரு மளிகை கடைக்கு பின்புறம் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சோதனை நடத்தினர். அப்போது ...

கோவை பீளமேடு அவினாசி ரோட்டில் உள்ள ஒரு ஒட்டலில் 3-வது மாடியில் அறை எடுத்து அழகு நிலையம் செயல்பட்டு வந்தது. இங்கு மசாஜ் என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக பீளமேடு போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார்.அப்போது அங்கு விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த ...

தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை காவல்துறை இயக்குனர் வன்னிய பெருமாள் தமிழக அரசால் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷன் அரிசி, கோதுமை, மானிய விலை சிலிண்டர் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார். இதன் பேரில் பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு ...

கோவை ஆர். எஸ். புரம். பெரியசாமி ரோட்டில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட்டில் வசிப்பவர் மகாவீர் ஜெயின்,வியாபாரி. இவரது மனைவி பயல் எம்.ஜெயின் (வயது 32) சாட்டட் அக்கவுண்ட்ன்ட் ஆகவேலை பார்த்து வருகிறார் .இவர் நேற்று ஆர். எஸ் புரம் மெக்ரிக்கர் ரோட்டில் இருந்து வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை இருவர் இருசக்கர ...

கோவை காளப்பட்டி அருகே உள்ள வீரியம் பாளையம், திருமுருகன் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் இவரது மனைவி புஷ்பலதா (வயது 38) இவர் தனது கணவர்,மகனுடன்சொந்த வீட்டில் முதல் தளத்தில் வசித்து வருகிறார்.தரைத்தளத்தில் இவரது மாமனார் ராஜேந்திரன் (வயது 70) தனது இரண்டாவது மனைவி சாந்தி (வயது50 )என்பவருடன்வசித்து வருகிறார்..புஷ்பலதாவை வீட்டை காலி செய்யுமாறு மாமனார் ராஜேந்திரன் ...