கஞ்சா போதையில் கத்தியால் குத்தும் சி.சி.டி.வி காட்சிகள் கோவையில் வெளியாகி பரபரப்பு கோவை சுங்கம் பகுதியில் நடைபெற்ற கத்தி குத்து சம்பவத்தில் இருவர் கைது. சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை சுங்கம் பகுதியில் போதையில் இருந்த தந்தை மகன் ஆகியோர் எதிர்தரப்பினரை கத்தி மற்றும் பீர் பாட்டிலால் தாக்கும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி ...

என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை: கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கு மாட்டிய மாணவன் – சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழப்பு திருநெல்வேலி மாவட்டம் சேரமாதேவி தாலுக்காவிற்கு உட்பட்ட மூக்கூடல் அமர்நாத் காலனியை சேர்ந்தவர் ஜார்ஜ் வில்லியம். இவரது மனைவி மல்லிகா இறந்துவிட்டர். இவர்களது மகன் பென்னிஸ்குமார் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு எம் பி ...

கோவை வடவள்ளியில் உள்ள மருதம் நகரை சேர்ந்தவர் பெரியசாமி ( வயது 45 ) இவர் பூ மார்க்கெட்டில் பூக்கடை நடத்தி வருகிறார்.இவரது மனைவி மகேஸ்வரி(வயது 40).சம்பவத்தன்று காலையில பெரியசாமி கடைக்கு சென்றுவிட்டார். வீட்டில் மகேஸ்வரி மட்டும் தனியாக இருந்தார். அப்போது வீட்டில் நுழைந்து 2 மர்ம ஆசாமிகள் மகேஸ்வரியை கத்தியை காட்டி மிரட்டி பீரோவில் ...

கோவை போத்தனூர் சிட்கோ பகுதியைச் சேர்ந்தவர் ரவிசங்கர் (வயது 39) இவர் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார்.இவரிடம் ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்திலிருந்து தொடர்பு கொள்வதாகவும், டூரிஸ்ட் மையங்கள் தொடர்பான தகவல்களை பரிமாறினால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று ஒருவர் ஆசை வார்த்தை காட்டினார் .இதை நம்பி அவர் ஆக்சிஸ் வங்கி மூலம் ...

கோவை சூலூர் அருகே உள்ள அப்பநாயக்கன் பட்டி மகாலட்சுமி கார்டனை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 58). தி.மு.க.வை சேர்ந்த இவர் அப்பநாயக்கன்பட்டி ஊராட்சி 9-வது வார்டில் கவுன்சிலராக உள்ளார். நேற்று காலை 11 மணியளவில் ராஜேந்திரன் தனது வீட்டை பூட்டி விட்டு உறவினரான செந்தில்குமார் இறந்து ஒரு வருடம் ஆனதையொட்டி திதி காரியத்துக்காக கதிர்நாயக்கன் பாளையத்துக்கு ...

கோவை குனியமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் கே.எஃப்.சி யின் வறுத்த கோழி சரியான முறையில் வேகாமல் உள்ளதாக புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அதில் வெள்ளை நிறத்தில் இருப்பதாகவும் அதன் சுவை மிகவும் மோசமாக உள்ளது என்றும் உரிமையாளர் டீலர் ஷிப்பை ரத்து செய்வது நல்லது என்று கூறப்பட்டிருக்கிறது. எனவே இது குறித்து ...

டெல்லியில் புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்துவதில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றதாக அமலாக்கப்பிரிவு குற்றம் சாட்டி இருக்கிறது. இதில் டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிபிஐ அதிகாரிகள் இந்த ஊழல் தொடர்பாக ஐதராபாத் உட்பட நாடு முழுவதும் ...

சென்னை, கோவை மாநகராட்சிகளில் ஒப்பந்தப் புள்ளிகள் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயா் நீதிமன்றம் ரத்து செய்தது. சென்னை, கோவை மாநகராட்சிகளில் ஒப்பந்தப் புள்ளிகள் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயா் நீதிமன்றம் ரத்து செய்தது. ...

கோவை மதுக்கரை அருகே உள்ள அறிவொளி நகர், அண்ணா சதுக்கத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி பாஞ்சாலி ( வயது 70) இவர்சலீவன் வீதியில் உள்ள ஒரு வீட்டில் வீட்டு வேலை செய்து வருகிறார் .நேற்று வேலை செய்வதற்காக மதுக்கரையில் இருந்து கோவைக்கு டவுன் பஸ்சில் வந்து கொண்டிருந்தார் .அப்போது அதேபயணம் செய்த 40 வயது ...

கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர் வெள்ளாள பாளையத்தை சேர்ந்தவர் முத்துராஜா’ இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 34) இவர்களுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது விஜயலட்சுமி பெற்றோர்கள் 50 பவுன் நகையும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருள்களும் சீதனமாக கொடுத்தனர். திருமணத்திற்கு ரூ 4 லட்சம் ...